Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆனந்த புன்னகை
Page 1 of 1 • Share
ஆனந்த புன்னகை
1. கண்டதும் காதலில் விழுந்தேன்; அவளோட அப்பா இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும், ‘பொத்’ தென காலில் விழுந்தேன்!
2. “தலைவரே, ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்ல அடிக்கடி ஆக்சிடென்ட் நடக்குதே... இது பத்தி என்ன நினைக்கறீங்க?”
“அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?”
3. “தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே... ஓ.கே! கால் வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?”
“தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு இருக்கே...”
“சரி சரி... பல் வலி வராம பார்த்துக்கோ!”
4. “இந்த ஒற்றன் வேலைக்குப் புதுசா...?”
“எப்படி மன்னா கண்டுபிடித்தீர்...?”
“ ‘போர் அபாயம்... ஓடுங்கள்’ என்று குரல் தராமல், ‘கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று உளறுகிறானே...”
5. “போர்களத்தில் முள் குத்தியதால் மன்னர் துடிக்கிறார்!”
“யாரிடமாவது குண்டூசி வாங்கி முள்ளை எடுப்பதுதானே?”
“வேண்டாம். போர்க்களத்தில் பின்வாங்கினோம் என்ற அவப்பெயர் வந்துவிடும்!”
2. “தலைவரே, ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங்ல அடிக்கடி ஆக்சிடென்ட் நடக்குதே... இது பத்தி என்ன நினைக்கறீங்க?”
“அதான் எனக்கும் புரியல. ஆளே இல்ல; எப்படி ஆக்சிடென்ட் நடக்குது?”
3. “தலைவலின்னு ஒரு நாள் லீவ் எடுத்தே... ஓ.கே! கால் வலிக்கு ஏன் ரெண்டு நாள் லீவ் கேக்கறே?”
“தலை ஒண்ணுதான் இருக்கு; ஆனா கால் ரெண்டு இருக்கே...”
“சரி சரி... பல் வலி வராம பார்த்துக்கோ!”
4. “இந்த ஒற்றன் வேலைக்குப் புதுசா...?”
“எப்படி மன்னா கண்டுபிடித்தீர்...?”
“ ‘போர் அபாயம்... ஓடுங்கள்’ என்று குரல் தராமல், ‘கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று உளறுகிறானே...”
5. “போர்களத்தில் முள் குத்தியதால் மன்னர் துடிக்கிறார்!”
“யாரிடமாவது குண்டூசி வாங்கி முள்ளை எடுப்பதுதானே?”
“வேண்டாம். போர்க்களத்தில் பின்வாங்கினோம் என்ற அவப்பெயர் வந்துவிடும்!”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த புன்னகை
6. “மாறுவேடத்தில் மன்னர் நகர்வலம் வந்தது வேஸ்ட் ஆகிவிட்டதா?”
“ஆமாம! ‘மன்னர் மாறுவேடத்தில் வருகிறார்... பராக்... பராக்...!’ என்று ஒரு சேவகன் கத்தித் தொலைத்துவிட்டான்!”
7. “அமைச்சரே! நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?”
“போர்க்களத்தில் மண்ணையும், அந்தப்புரத்தில் பெண்ணையும் அசராமல் கவ்வும் அசகாய சூரர் என்று பேசிக்கொள்கிறார்கள், மன்னா!”
8. “மன்னா! உடனடியாக உங்கள் எடையைக் குறையுங்கள்!”
“ஏன்?”
“180-ம் கிலோத்துங்க சோழன் என்று அழைக்கிறார்கள்!”
9. “அரண்மனைக்குள் இருப்பதற்கு நேர் எதிராக மன்னர் வெளியில் இருக்கும்போது நடந்துகொள்வார்.”
“எப்படி?”
“அரண்மனையில் ‘யாரங்கே’ என்று அதிகாரமாக கேட்பார். நகர்வலம் போக வெளியே வந்தால் ‘அங்கே யாரு’ என்று பம்முவார்!”
10. “புறமுதுகிட்டு ஓடிவரும்போது மன்னர் தனியாக ஓடி வராமல் வீரர்களுடன் சேர்ந்தே ஓடி வருகிறாரே?”
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைக் கடைபிடிக்கறாராம்!”
Posted by Aathe ஸ்ரீ
http://aathesri14.blogspot.in
“ஆமாம! ‘மன்னர் மாறுவேடத்தில் வருகிறார்... பராக்... பராக்...!’ என்று ஒரு சேவகன் கத்தித் தொலைத்துவிட்டான்!”
7. “அமைச்சரே! நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்?”
“போர்க்களத்தில் மண்ணையும், அந்தப்புரத்தில் பெண்ணையும் அசராமல் கவ்வும் அசகாய சூரர் என்று பேசிக்கொள்கிறார்கள், மன்னா!”
8. “மன்னா! உடனடியாக உங்கள் எடையைக் குறையுங்கள்!”
“ஏன்?”
“180-ம் கிலோத்துங்க சோழன் என்று அழைக்கிறார்கள்!”
9. “அரண்மனைக்குள் இருப்பதற்கு நேர் எதிராக மன்னர் வெளியில் இருக்கும்போது நடந்துகொள்வார்.”
“எப்படி?”
“அரண்மனையில் ‘யாரங்கே’ என்று அதிகாரமாக கேட்பார். நகர்வலம் போக வெளியே வந்தால் ‘அங்கே யாரு’ என்று பம்முவார்!”
10. “புறமுதுகிட்டு ஓடிவரும்போது மன்னர் தனியாக ஓடி வராமல் வீரர்களுடன் சேர்ந்தே ஓடி வருகிறாரே?”
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைக் கடைபிடிக்கறாராம்!”
Posted by Aathe ஸ்ரீ
http://aathesri14.blogspot.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|