Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எதிர்கொள்ளும் பக்குவம்
Page 1 of 1 • Share
எதிர்கொள்ளும் பக்குவம்
நாம் இருக்கும் இடம், பழகும் நண்பர்கள், நம் எண்ணங்கள், நம் கண்ணில் படும் காட்சிகள், நாம் கேட்கும் சொற்கள் இவை அனைத்துயும் உற்றுக் கவனித்தால் அவைகளுக்குள் தொடர்பு இருப்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்குப் பயிற்சி அவசியம். நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை நம் வாழ்வோடு இணத்து தொடர்புபடுத்திப் பார்த்து பழக வேண்டும். அவ்வாறு பழகி வரவர நம்மை அறியாமல் நம் வாழ்வில் எதுவும் நடந்துவிட முடியாது என்ற நிலைக்கு வந்துவிடலாம். அதனால் என்ன லாபம்? நடப்பது நடந்தே தீருமல்லவா ? என்று கேட்டால். நடக்கும். ஆனால் அதை எதிர்கொள்ளும் பக்குவம் அடையலாம், சில விஷயங்களை அறிவால் வென்று அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதனால் நம் வாழ்வின் போக்கை நாம் நிர்ணயிக்க முடியும். இது ஒரு பெரும் திறன். இது எப்படி சாத்தியம் ? என்றால், கண்ணாடியானது நமது உருவத்தைப் பிரதிபலிப்பதைப் போல புற நிகழ்ச்சிகள் அக உணர்வைப் பிரதிபலிக்கின்றன. பலநாள் கழித்து வரப்போகும் நல்ல செய்தியையோ, கெட்ட செய்தியையோ புற நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பவர்களால் தெரிந்து கொள்ள முடியும். பெரிய விஷயங்களில் அக உணர்ச்சியைப் புற நிகழ்ச்சிகள் பிரதிபலிப்பதை உணர ஆரம்பித்து, எல்லா நிகழ்ச்சிகளையும் அது போல புரிந்து கொள்ள ஆரம்பித்து நாளாவட்டத்தில் மிகச் சிறிய நிகழ்ச்சிகளுக்கும் அது போல விளக்கம் தெரிய வந்தால், ஒரு வகையில் யோகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டதற்குச் சமம்.
நம் சூழ்நிலையின் ஒரு பகுதியே நாம். உதாரணமாக ஒரு மரத்தில் உள்ள பூ மணக்கிறது. காய், கனிகள் ருசியாக இருக்கின்றன. ஆனால் ருசி ஒன்றுக் கொன்று மாறுபடுகிறது. இலை பச்சையாக இருக்கிறது. பட்டை காய்ந்து போய் இருக்கிறது. மரம் ஒன்றான போதிலும் இவையல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுகின்றன. ஒரு மைக்கிராஸ்கோப்பின் அடியில் பூ, காய், கனி, இலை, பட்டை இவற்றின் சிறு பகுதிகளை வைத்துப் பாருங்கள், அவற்றின் அடிப்படை அமைப்பு எல்லாம் ஒன்று போல இருக்கும். மேலும் சொல்லப் போனால் மரமும் அது வாழும் மண்ணும் ஒன்றே. மரம் ஒரே இடத்தில் இருக்கிறது. மனிதன் நடமாடுகிறான். மரத்தையும், மனிதனையும் உற்பத்தி செய்தது மண். எனவேமண்ணும், அது உற்பத்தி செய்த மரமும், மனிதனும் அடிப்படையில் ஒன்றே. இது போல நம் அக உணர்வுகளும், புற நிகழ்ச்சிகளும் ஒன்றே. அக உணர்வுகளையே புற நிகழ்ச்சிகள் என்கிறோம். நமக்கு வெளியே ஒன்று நடக்கப் போவதை நாம் முன்னதாகவே உணர்கிறோம். ஆனால் அதை தெரிந்து கொள்ளக் கூடிய நுட்பமான உணர்வு மையம் நமக்கு வேலை செய்யாத காரணத்தால் அதாவது நாம் அதை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்ட காரணத்தால் நம்மால் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அகமும், புறமும் ஒன்றே. நமக்குதான் அது வேறுபாடாகத் தெரிகிறது. இரண்டும் ஒரு பெரிய சூழ்நிலையின் பகுதிகளே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்து கொள்ளலாம். அவ்வாறு மேன்மை அடைந்த மகான்கள் நிறைய பேர் உண்டு.
Via FB
http://manakkalayyampet.blogspot.in
நம் சூழ்நிலையின் ஒரு பகுதியே நாம். உதாரணமாக ஒரு மரத்தில் உள்ள பூ மணக்கிறது. காய், கனிகள் ருசியாக இருக்கின்றன. ஆனால் ருசி ஒன்றுக் கொன்று மாறுபடுகிறது. இலை பச்சையாக இருக்கிறது. பட்டை காய்ந்து போய் இருக்கிறது. மரம் ஒன்றான போதிலும் இவையல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுகின்றன. ஒரு மைக்கிராஸ்கோப்பின் அடியில் பூ, காய், கனி, இலை, பட்டை இவற்றின் சிறு பகுதிகளை வைத்துப் பாருங்கள், அவற்றின் அடிப்படை அமைப்பு எல்லாம் ஒன்று போல இருக்கும். மேலும் சொல்லப் போனால் மரமும் அது வாழும் மண்ணும் ஒன்றே. மரம் ஒரே இடத்தில் இருக்கிறது. மனிதன் நடமாடுகிறான். மரத்தையும், மனிதனையும் உற்பத்தி செய்தது மண். எனவேமண்ணும், அது உற்பத்தி செய்த மரமும், மனிதனும் அடிப்படையில் ஒன்றே. இது போல நம் அக உணர்வுகளும், புற நிகழ்ச்சிகளும் ஒன்றே. அக உணர்வுகளையே புற நிகழ்ச்சிகள் என்கிறோம். நமக்கு வெளியே ஒன்று நடக்கப் போவதை நாம் முன்னதாகவே உணர்கிறோம். ஆனால் அதை தெரிந்து கொள்ளக் கூடிய நுட்பமான உணர்வு மையம் நமக்கு வேலை செய்யாத காரணத்தால் அதாவது நாம் அதை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட்ட காரணத்தால் நம்மால் அந்த உணர்வைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அகமும், புறமும் ஒன்றே. நமக்குதான் அது வேறுபாடாகத் தெரிகிறது. இரண்டும் ஒரு பெரிய சூழ்நிலையின் பகுதிகளே. அகத்தில் இருப்பதே புறத்தில் தெரிகிறது. அகத்தை உணர முடியாதவன், புறத்தைப் பார்த்து அகத்தை உணர்ந்து கொள்ளலாம். அவ்வாறு மேன்மை அடைந்த மகான்கள் நிறைய பேர் உண்டு.
Via FB
http://manakkalayyampet.blogspot.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எதிர்கொள்ளும் பக்குவம்
அதற்குப் பயிற்சி அவசியம். ம்.ம்.ம்.ம்.....
உண்மை புரிந்தது பகிர்ந்தமைக்கு நன்றி!
உண்மை புரிந்தது பகிர்ந்தமைக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» மனைவியின் கை பக்குவம் அருமை.
» பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
» பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
» நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்
» மெனோபாஸ் பிரச்சினை: எதிர்கொள்ளும் வழிகள்
» பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
» பக்குவம் பெற்ற மனிதன் மரணத்திலும் மரணமடைவதில்லை
» நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தீர்வுகளும்
» மெனோபாஸ் பிரச்சினை: எதிர்கொள்ளும் வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|