தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் நகைசுவைகள்

View previous topic View next topic Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty கே இனியவன் நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 7:44 pm

வீட்டுக்கு வந்தவர் : பாப்பா ஏம்மா அழுறே .....?

குழந்தை : அம்மா அடிச்சிட்டாங்கிள் ....

வீட்டுக்கு வந்தவர் : அப்பாட்ட சொல்ல வேண்டியது தானே ...

குழந்தை : அப்பாவும் அழுதுகொண்டிருக்கிறார் ....

வீட்டுக்கு வந்தவர் : ????????????
**************************************
ஒருவன் : அங்க அப்பா யாருக்குமே கரைச்சல் கொடுக்காமல்

ஓடிக்கொண்டிருந்த பஸ்சில் இருந்தபடியே இறந்திட்டார் ....

மற்றவன் ; அட போய்யா ....அருகில் இருந்த ஒருவன்

அதைப்பார்த்திட்டு ஏங்கியே செத்திப்போனான் ....
****************************************

டீச்சர் : ராமு காட்டில் வாழும் மிருகம் ஒன்று சொல்லு

ராமு : யானை மிஸ் ...

டீச்சர் : வெறி குட் இன்னொன்று சொல்லு ...

ராமு : இன்னுமொரு யானை மிஸ்

டீச்சர் : ????????

*********************************

எங்க அம்மா ரெம்ப கோபமாக இருக்கிறா ....!!!

அப்படியா ..? அப்பா என்ன செய்கிறார் ...?

ஆஸ்பத்திரியில் இருக்கிறார் ...!!!
**************************************
03.05.13எழுத்து தளத்தில் வெளியிட்டது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by சரண் Mon Sep 09, 2013 8:31 pm

நக்கல் நக்கல் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 8:50 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 5:56 pm

ஞாயிறு- முகமுடையாள்
திங்கள்- உடல் அழகுடையாள்
செவ்வாயால்- மெல்ல சிரித்தாள்
மாதுருபாகன்- மயங்கினான்
காதலில் வியாக்கியானம் செய்கிறாள்
எனக்கு குரு- போல் ...
நான் துடிக்கிறேன் தூரத்து வெள்ளி- போல்
சனியனே- வந்து விடு என்றாவது
அழைக்க மாட்டாயா ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 29, 2013 8:37 pm

சிரிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்:-

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்று கூறுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்திருந்தும், சிலர் ஏனோ மருந்துக்குக் கூட சிரிப்பதே இல்லை. எப்போதும் மூஞ்சை `உம்' என்றே வைத்துக் கொண்டிருப்பார்கள்.

அடிக்கடி சிரித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். வாய்விட்டு சிரிப்பதால் கிடைக்கும் பலன்களாக மருத்துவர்கள் கூறுபவை :

* நாம் ஒவ்வொருவரும் உயிர்வாழ ஆக்சிஜன் இன்றியமையாதது. நாம் சிரிக்கும்போது அந்த ஆக்சிஜன் போதுமான அளவு உடலுக்கும் செல்கிறது. இதனால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

* சிரிப்பதால் தசைகளில் ஏற்படும் வலிகம் தவிர்க்கப்படும். மன அழுத்தமும் போக்கப்படுகிறது.

* சிரிப்பு, தகவல்களை உடனுக்குடன் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் செயல்பட மூளைக்கு உறுதுணை புரிகிறது.

* சிரிப்பு, சமூகத்தோடு ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்கிறது. உதாரணம் : அடிக்கடி நகைச்சுவைகளை அள்ளி விடுபவர்களை சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

* உடல் சோர்வு தவிர்க்கப்பட்டு, புத்துணர்வுடன் செயல்பட சிரிப்பு துணை புரிகிறது.

* எவ்வளவு கடினமான பணிகளை செய்தாலும் புதிய உத்வேகம் கிடைக்கும் வகையில் உடலுக்கும் தூண்டுதலை சிரிப்பு ஏற்படுத்துகிறது.

* ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.

* இதயம் தொடர்பான நோய்கம் வருவதையும் சிரிப்பு தடுக்கிறது.

இப்படி... சிரிப்பதால் கிடைக்கும் பலன்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள் மருத்துவர்கள்.

படித்தேன் பகிர்ந்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by sawmya Mon Sep 30, 2013 9:26 am

laugh laugh laugh கைதட்டல் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 30, 2013 12:07 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 4:35 pm

உயிரியல் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் வகுப்பறைக்குள் வந்தார் .

மாணவர்கள் எல்லோரும் எழுந்து ..வணக்கம் சொல்லிவிட்டு வாய் மூடமுன்னர் ஒரு மாணவன்
மெதுவாக சொல்வது போல் எல்லோருக்கும் கேட்கும் படி " உயிரை எடுக்க வந்திட்டாரடா " என்றான் ....!!!

ஆசிரியர் கேட்டும் கேட்காததுபோல் சரி சரி உட்காருங்கள் என்று சொன்னபடி
இன்று உயிரின் தோற்றம் அதன் பரிணாம வளர்ச்சி பற்றி கற்போம் ..என்று கூறியபடி டார்வினின் கூர்ப்பு கொள்கை

உயிரின் இரசாயன கோட்பாடு என்று தான் உயிரை கொடுத்து விளக்கிய பின் ......மாணவர்களே ஏதும் சந்தேகம் இருந்தால்
கேழுங்கள் என்றார் ....!!!


ஒரு மாணவன் : சார் ஒருவரின் உயிர் எங்கு இருக்கும் ....?


ஆசிரியர் ;அவரவர் உடலுக்குள் இருக்கும் ...!!!


மாணவன் ; தப்பு சார் என் உயிர் கவிதாமேல் இருக்கு சார் ...!!!


ஆசிரியர் ; கவிதா என் மகளடா ....!!!


மாணவன் ; அதுதான் சார் உங்கட சொன்னேன் ...!!!


ஆசிரியர் ;.........???


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 4:36 pm

காதலன் ; அன்பே எனக்காக எதையும் செய்வாயா ...?
காதலி ; எதையும் செய்வேன் அன்பே
காதலன் ; எதையும் தருவாயா ...?
காதலி ; உயிரை கேட்டாளூம் தருவேன்
காதலன் ; ஐயோ அதை விட்டுடிடாதே ஆவியாக
வந்தும் என்னை அறுப்பாயே ...!!
காதலி ; ...????
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 02, 2013 4:39 pm

காதலன் ; உயிரே .... உயிரே

காதலி ; அன்பே என்னில் அப்படி உயிரா நீங்கள் ...?
உயிரே உயிரே என்று அழைக்கிறீர்களே ...?

காதலன் ; இல்லை

காதலி ; என்னங்க சொல்லுறியல் ....?

காதலன் ; என் உயிரை சாந்தப்படுத்தினேன்
காதலி ;புரியல்லயே ...?

காதலன் ; எமன் வரும் போது எல்லோரும்
இப்படித்தான் சொல்லுவாங்க

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் நகைசுவைகள்  Empty Re: கே இனியவன் நகைசுவைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum