Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அசத்தல் சிரிப்புக்கள் !!
Page 1 of 1 • Share
அசத்தல் சிரிப்புக்கள் !!
உங்களுக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு, வாயைக் கட்டுங்கனு டாக்டர் சொன்னதை அவர் தப்பா புரிங்சிக்கிட்டார்....
ஏன், என்னாச்சு..?
நிஜமாவே வாயை ஒரு துணியால கட்டிக்கிட்டு இருக்காராம்....
"நான் உங்களின் கிங்ஃபிஷர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!"
"தலைவரே... அது வெல்விஷர்...!"
ராதா: உன் புருஷன் மந்திரியா இருந்தாலும் இன்னும் ஏன் பாய்ல படுக்கறார்?
கீதா: அவருக்கு காலைல ஏந்திருக்கும் போதே ஏதாவது சுருட்டணும் !!
ஏன், என்னாச்சு..?
நிஜமாவே வாயை ஒரு துணியால கட்டிக்கிட்டு இருக்காராம்....
"நான் உங்களின் கிங்ஃபிஷர் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!"
"தலைவரே... அது வெல்விஷர்...!"
ராதா: உன் புருஷன் மந்திரியா இருந்தாலும் இன்னும் ஏன் பாய்ல படுக்கறார்?
கீதா: அவருக்கு காலைல ஏந்திருக்கும் போதே ஏதாவது சுருட்டணும் !!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அசத்தல் சிரிப்புக்கள் !!
இந்த ஜாதகப்படி, உங்க பையனுக்கு பதவி கிடைக்கும், ஆனா அதிகாரம் வேற ஒருத்தர் கையில இருக்கும்…!
-
அப்படின்னா, என் பையன் பிரதமர் ஆயிடுவான்னு சொல்றீங்களா…?
என்னங்க நீங்க சமையல்காரியை கட்டிபிடிக்கிறமாதிரி கனவு கண்டேன்
தெளிவா சொல்லு கனவு கண்டியா இல்ல தூக்கத்துல சமையலறை பக்கம் எட்டி பாத்தியா
ஏங்க நீங்க முன்னால ' மீசை ' வெச்சிருந்தீங்க இல்ல.... "
" அட ...முண்டம்...முன்னால வெச்சிருந்தாத்தான் அது ' மீசை ', பின்னால வெச்சிருந்தா அது ' குடுமி '.
-
அப்படின்னா, என் பையன் பிரதமர் ஆயிடுவான்னு சொல்றீங்களா…?
என்னங்க நீங்க சமையல்காரியை கட்டிபிடிக்கிறமாதிரி கனவு கண்டேன்
தெளிவா சொல்லு கனவு கண்டியா இல்ல தூக்கத்துல சமையலறை பக்கம் எட்டி பாத்தியா
ஏங்க நீங்க முன்னால ' மீசை ' வெச்சிருந்தீங்க இல்ல.... "
" அட ...முண்டம்...முன்னால வெச்சிருந்தாத்தான் அது ' மீசை ', பின்னால வெச்சிருந்தா அது ' குடுமி '.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அசத்தல் சிரிப்புக்கள் !!
நோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்!
டாக்டர் : காரணம் ...!
நோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் !
நண்பர் 1: என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு ?
நண்பர் 2: இனிமே 'அடிக்கவே மாட்டேனு' என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா!
மனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?
புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!
நண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே ?
மற்றவர் : என்ன பண்றது ... பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் !
காதலன் : ஒரு நாளைக்கு நான் ஒரு பொய் தான் சொல்லுவேன்
காதலி : அப்படியா...அப்ப இன்னிக்கு கோட்டா முடிச்சு போச்சு ..!?
காதலி : நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்! இல்லையேல் தற்கொலை! சரிதானே அத்தான் ?
காதலன் : ரெண்டும் ஓன்று தான் !
டாக்டர் : காரணம் ...!
நோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் !
நண்பர் 1: என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு ?
நண்பர் 2: இனிமே 'அடிக்கவே மாட்டேனு' என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா!
மனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?
புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!
நண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே ?
மற்றவர் : என்ன பண்றது ... பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் !
காதலன் : ஒரு நாளைக்கு நான் ஒரு பொய் தான் சொல்லுவேன்
காதலி : அப்படியா...அப்ப இன்னிக்கு கோட்டா முடிச்சு போச்சு ..!?
காதலி : நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்! இல்லையேல் தற்கொலை! சரிதானே அத்தான் ?
காதலன் : ரெண்டும் ஓன்று தான் !
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அசத்தல் சிரிப்புக்கள் !!
----------------------------------------------------------------------------------------------
கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?
மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி உங்களுக்கு வரும்?
-----------------------------------------------------------------------------------------------
டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?
----------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
---------------------------------------------------------------------------------------------------
சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
--------------------------------------------------------------------------------------------------
என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்
-------------------------------------------------------------------------------------------------
என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா?
என்னிடம் சுத்தமா இல்ல!
பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
------------------------------------------------------------------------------------------------
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
---------------------------------------------------------------------------------------------------
சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
--------------------------------------------------------------------------------------------------
என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்
-------------------------------------------------------------------------------------------------
என்ன பிளேன் ரொம்ப நேரமா வானத்துலயே வட்டமடிச்சுட்டுருக்கு. ஏதாவது பிரச்சினையா?
அதெல்லாம் இல்ல. பைலட்டை தேடி கீழே கடன் கொடுத்தவங்க வட்டமடிச்சுட்டுருக்காஙக அதான்.
--------------------------------------------------------------------------------------------------
வர்சினி : நானும் பாத்துக்கிட்டு வரேன் திருச்சிலேர்ந்து மெட்ராஸ் வர்றீங்க எதுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்கறீங்க, மொத்தமா வாங்கிற வேண்டியதுதானே
--------------------------------------------------------------------------------------------------
வர்சினி : நானும் பாத்துக்கிட்டு வரேன் திருச்சிலேர்ந்து மெட்ராஸ் வர்றீங்க எதுக்கு ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இறங்கி டிக்கெட் வாங்கறீங்க, மொத்தமா வாங்கிற வேண்டியதுதானே
துர்கா : டாக்டர் என்னை லாங் ஜர்னி கூடாதுன்னு சொல்லியிருக்கார்.
?!?!
-------------------------------------------------------------------------------------------------
மனைவி : சீக்கிரம் வண்டிய மறுபடியும் வீட்டுக்கு ஓட்டுங்க, ஸ்டவ்வை அணைக்காம வந்துட்டேன், வீடு எரிஞ்சுற போகுது....
?!?!
-------------------------------------------------------------------------------------------------
மனைவி : சீக்கிரம் வண்டிய மறுபடியும் வீட்டுக்கு ஓட்டுங்க, ஸ்டவ்வை அணைக்காம வந்துட்டேன், வீடு எரிஞ்சுற போகுது....
கணவன் : கவலையே படாத, நான் அதுக்காகத்தான் குழாய மூடாம வந்துருக்கேன்.
மனைவி : ?!
----------------------------------------------------------------------------------------------------
டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?
----------------------------------------------------------------------------------------------------
டெய்லி போலிஸ் ஸ்டேஷன்ல வந்து 2 வேளையும் கையெழுத்து போட்டு போகணும் தெரியுதா?
கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா?
----------------------------------------------------------------------------------------------------
கவிஞனும் காதலியும்
----------------------------------------------------------------------------------------------------
கவிஞனும் காதலியும்
கவிஞன்:அன்பே............
காதலி :ம்ம்ம்........
காதலி :ம்ம்ம்........
கவி: என்னக்குள் எதோ ஒரு மற்றம்
காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை
காத:அது ஏமாற்றத்தின் எச்சரிக்கை
கவி: நீ என் இதயத்தை என்ன செய்தாய்
காத:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன்
கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை
கத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான்
காத:அது பெரிய தங்க கட்டி செட்டு கடைல அடகு வச்சிருக்கேன்
கவி:என்னால் இரவெல்லாம் தூங்க முடியவில்லை
கத:பகல் எல்லாம் வேலை வெட்டி இல்லாமல் நல்ல தூங்கினால் இப்படி தான்
கவி:சோறு இருக்கு சாப்பிட வில்லை,தலையணை இருக்கு உறங்க வில்லை
காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை
காத: சோப்பு இருக்கு அனால் குளிக்கவில்லை, இதையும் சொல்லுடா கப்பு தாங்களை
கவி:உன்னை பார்த்துக்கொண்டே இருக்கணும் போல இருக்கு
காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே
காத:அதான் டெய்லி நமீதா போஸ்டரை வாய பொலன்திடு பாக்குறியே
கவி:அன்பே உலகில் உன்னைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை
காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன் கிடைக்க மாட்டான்
காத:எனக்கும் உன்னை விட்டால் வேற இலுச்ச வயன் கிடைக்க மாட்டான்
கவி:வா நாம் அறத்துப்பால் பொருட்பால் மறந்து காமத்துப்பால் ரசிப்போம்
காத:செருப்பால அடிப்பேன்
காத:செருப்பால அடிப்பேன்
கவி:அது என்ன புது பால் இந்த செருப்பால்
காத:ஆண்பாலுக்கு பென்பாலின் அன்பு பரிசு செருப்பால்!
----------------------------------------------------------------------------------------------------
வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?
காத:ஆண்பாலுக்கு பென்பாலின் அன்பு பரிசு செருப்பால்!
----------------------------------------------------------------------------------------------------
வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!
----------------------------------------------------------------------------------------------------
'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''
----------------------------------------------------------------------------------------------------
'ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''
''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''
''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''
--------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அசத்தல் சிரிப்புக்கள் !!
நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
என்ன தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
https://www.google.co.in/
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....
தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!
மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
என்ன தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
https://www.google.co.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரிப்புக்கள் பலவிதம்..!
» வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
» அசத்தல் படங்கள்
» அசத்தல் படங்கள்
» அசத்தல் படங்கள்
» வக்கீல் & மருத்துவம் சிரிப்புக்கள்
» அசத்தல் படங்கள்
» அசத்தல் படங்கள்
» அசத்தல் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|