Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
Page 1 of 1 • Share
பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டது;
நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு.
ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு.
ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்..!
தவறேதும் இல்லையே.!! ஆருகிட்ட
நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு.
ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு.
ஐந்தாவது மாடிக்கு போகணும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்..!
தவறேதும் இல்லையே.!! ஆருகிட்ட
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
ரோடுல திரும்பும்
போதும்,
பொண்ண விரும்பும் போதும்,
நாம பாக்க வேண்டிய
ஒரே விஷயம்...
பின்னாடி எவனும் நம்மள ஓவர் டேக்
பண்ணிடுவானோன்னு....
போதும்,
பொண்ண விரும்பும் போதும்,
நாம பாக்க வேண்டிய
ஒரே விஷயம்...
பின்னாடி எவனும் நம்மள ஓவர் டேக்
பண்ணிடுவானோன்னு....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
யார் செய்தால் என்ன?
முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம்
சொன்னார்,
”பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் மனைவி,நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக்
கொண்டிருப்பாள்.
என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.
இப்போது எல்லாம் மாறிவிட்டது. இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது. என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.”
முல்லா சொன்னார், ’அதனால் என்ன? முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா? யார் செய்தால் என்ன?”
முல்லாவின் நண்பர் வருத்தத்துடன் அவரிடம்
சொன்னார்,
”பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்குத் திருமணம் ஆனது.அப்போதெல்லாம் வேலை முடித்து நான் வீட்டுக்கு வரும் போதெல்லாம் என் மனைவி,நான் வீட்டினுள் உபயோகிக்கும் செருப்புக்களை தயாராக எடுத்து வெளியே வைத்துக் காத்துக்
கொண்டிருப்பாள்.
என் நாயும் வேகமாக வந்து என்னைச் சுற்றி சுற்றி வாலாட்டிக் குரைக்கும்.
இப்போது எல்லாம் மாறிவிட்டது. இப்போது என் நாய் செருப்பைக் கொண்டு வந்து தருகிறது. என் மனைவி என்னைப் பார்த்து குரைக்கிறாள்.”
முல்லா சொன்னார், ’அதனால் என்ன? முன்னால் அனுபவித்த வசதிகளை இப்போதும் அனுபவிக்கிறாய் அல்லவா? யார் செய்தால் என்ன?”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
டவுட்டூஊ.....
--------------------
அவள் ஒரு நிலவு என்றால்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதில் வடை சுட்ட பாட்டி எங்கே?
--------------------
அவள் ஒரு நிலவு என்றால்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அதில் வடை சுட்ட பாட்டி எங்கே?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
ஆகாயத்தில் பரந்துகொண்டிடிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரிய தொடங்கியது
பயணிகள் பீதியில் அலறினார்கள் ஒரு குழந்தை மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது
ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியது அப்போது ஒருவர் அந்த குழந்தையிடம் கேட்டார்
இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படியம்மா சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்க முடிந்தது ?
குழந்தை சொன்னது ..
எங்க அப்பா தான் இந்த விமானத்தின் பைலட் அவர் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று எனக்கு தெரியும் ..
பெண்பிள்ளையை பெற்ற அப்பாவுக்கு தான் தெரியும் மகளுடைய பாசம்
பாசம் எனபது நம்பிக்கை
பயணிகள் பீதியில் அலறினார்கள் ஒரு குழந்தை மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது
ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியது அப்போது ஒருவர் அந்த குழந்தையிடம் கேட்டார்
இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படியம்மா சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்க முடிந்தது ?
குழந்தை சொன்னது ..
எங்க அப்பா தான் இந்த விமானத்தின் பைலட் அவர் என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார் என்று எனக்கு தெரியும் ..
பெண்பிள்ளையை பெற்ற அப்பாவுக்கு தான் தெரியும் மகளுடைய பாசம்
பாசம் எனபது நம்பிக்கை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
ஓரிளைஞன் ஓர் அழகிய இளம் பெண்ணைக் காதலித்து வந்தான்.
ஒரு நாள், மறுநாள் தன் பிறந்தநாள் என்று அவள் அவனுக்கு அறிவித்தாள்..
அவன் அவளிடம் சொன்னான், மிக அழகிய ரோஜாப்பூங்கொத்து, அவள் வயதுக்கு இணையான எண்ணிக்கையில் ரோஜாக்கள் அடங்கியது, அவளுக்கு அனுப்புவதாக.
ஒரு பூக்கடைக்குச் சென்று 21 ரோஜாக்கள் அடங்கிய அழகிய பூங்கொத்தை அவள் விலாசத்துக்கு அனுப்பச் சொன்னான்.
அந்தக் கடைக்காரன், அவனுக்குப் பழக்கமானவன்,தன் அன்பளிப்பாக கூடவே பத்து ரோஜாக்கள் வைத்து அனுப்பினான்.
அந்த இளைஞனுக்கு ஏன் தன் காதலி அவ்வளவு அதிகக்கோபம் கொண்டு தன்னை விரட்டினாள் என்று தெரியவேயில்லை!
பாவம்!
# ஒருத்தனுக்கு பிரச்சனை எப்படியெல்லாம் வருது
ஒரு நாள், மறுநாள் தன் பிறந்தநாள் என்று அவள் அவனுக்கு அறிவித்தாள்..
அவன் அவளிடம் சொன்னான், மிக அழகிய ரோஜாப்பூங்கொத்து, அவள் வயதுக்கு இணையான எண்ணிக்கையில் ரோஜாக்கள் அடங்கியது, அவளுக்கு அனுப்புவதாக.
ஒரு பூக்கடைக்குச் சென்று 21 ரோஜாக்கள் அடங்கிய அழகிய பூங்கொத்தை அவள் விலாசத்துக்கு அனுப்பச் சொன்னான்.
அந்தக் கடைக்காரன், அவனுக்குப் பழக்கமானவன்,தன் அன்பளிப்பாக கூடவே பத்து ரோஜாக்கள் வைத்து அனுப்பினான்.
அந்த இளைஞனுக்கு ஏன் தன் காதலி அவ்வளவு அதிகக்கோபம் கொண்டு தன்னை விரட்டினாள் என்று தெரியவேயில்லை!
பாவம்!
# ஒருத்தனுக்கு பிரச்சனை எப்படியெல்லாம் வருது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
மிஸ்டர். அய்யாசாமியின் வாழ்க்கையில் கொஞ்சம் கஷ்டகாலம்..!
சாமியை உள்ளம் உருக வேண்டினார்.. "சாமி.. இந்த மாத குலுக்கலில் எனக்கே முதல் பரிசு விழணும்.. முதல் பரிசு அஞ்சு லட்சமாம்.. தயவு பண்ணுப்பா பகவானே..!"
குலுக்கல் நாள்.. வேறு யாருக்கோ பரிசு விழுந்து , அய்யாசாமி ரொம்ப பீல் ஆயிட்டாரு.
அடுத்த மாத குலுக்கல் நேரம்.. அய்யாசாமி இம்முறையும் ரொம்ப நம்பிக்கையா வேண்டிக்கிட்டார். ஆனால் பரிசென்னவோ அய்யாசாமியின் பக்கத்து வீட்டுக் காரனுக்கு..!
"அடக் கடவுளே.. நான் உன்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சறேன்.. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக்காரன் கையில காசைக் குடுத்து குசும்பு பண்ணறே..! நான் எவ்வளவு கஷ்டத்திலே இருக்கேன் தெரியுமா..? உனக்கு மனசாட்சியே கிடையாதா..?
சாமி சொன்னார்..
" மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல.. குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா..!"
(இப்பிடித்தான் நம்மிலும் நெறையபேர் இருக்காங்க )
சாமியை உள்ளம் உருக வேண்டினார்.. "சாமி.. இந்த மாத குலுக்கலில் எனக்கே முதல் பரிசு விழணும்.. முதல் பரிசு அஞ்சு லட்சமாம்.. தயவு பண்ணுப்பா பகவானே..!"
குலுக்கல் நாள்.. வேறு யாருக்கோ பரிசு விழுந்து , அய்யாசாமி ரொம்ப பீல் ஆயிட்டாரு.
அடுத்த மாத குலுக்கல் நேரம்.. அய்யாசாமி இம்முறையும் ரொம்ப நம்பிக்கையா வேண்டிக்கிட்டார். ஆனால் பரிசென்னவோ அய்யாசாமியின் பக்கத்து வீட்டுக் காரனுக்கு..!
"அடக் கடவுளே.. நான் உன்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சறேன்.. நீ என்னடான்னா அடுத்த வீட்டுக்காரன் கையில காசைக் குடுத்து குசும்பு பண்ணறே..! நான் எவ்வளவு கஷ்டத்திலே இருக்கேன் தெரியுமா..? உனக்கு மனசாட்சியே கிடையாதா..?
சாமி சொன்னார்..
" மண்ணாங்கட்டி எல்லாம் எனக்கு இருக்கு.. உனக்குதான் மூளையே இல்ல.. குலுக்கலில் பரிசு விழணும்ன்னா முதல்ல சீட்டு வாங்குடா..!"
(இப்பிடித்தான் நம்மிலும் நெறையபேர் இருக்காங்க )
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
வெட்டியா இருக்குறவன
வேலை வெட்டிக்கு
போக வைக்கிறதும்,
.
வேலை வெட்டிக்கு
போகுறவன்
வெட்டியா வைக்கிறதும்
"காதல்" மட்டுமே.
வேலை வெட்டிக்கு
போக வைக்கிறதும்,
.
வேலை வெட்டிக்கு
போகுறவன்
வெட்டியா வைக்கிறதும்
"காதல்" மட்டுமே.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
BMW காரில் வந்திறங்கிய முதலாளியைப் பார்த்த ஊழியன் - "வாவ் முதலாளி ... செம கெத்தாக இருக்கிறது" என்றான்
முதலாளி - நீ கடுமையாக உழைத்தால், நேரம் தவறாமையைப் பின்பற்றினால், சனி ஞாயிறுகளிலும் உழைத்தால், கொஞ்சமாக லீவு எடுத்தால்....
"
"
"
"
"
"
"
"
அடுத்த ஆண்டு நான் இதை விடப் பெரிய கார் வாங்குவேன்..
முதலாளி - நீ கடுமையாக உழைத்தால், நேரம் தவறாமையைப் பின்பற்றினால், சனி ஞாயிறுகளிலும் உழைத்தால், கொஞ்சமாக லீவு எடுத்தால்....
"
"
"
"
"
"
"
"
அடுத்த ஆண்டு நான் இதை விடப் பெரிய கார் வாங்குவேன்..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
ஒரு காக்கா பறந்து போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் மேல ஆய் போயிடுச்சாம்! உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே! ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான்.
உடனே காக்கா கேட்டிச்சாம்....
.
.
.
.
.
.
.
.
.
"அட ங்கொய்யாலே! நீ ஜட்டி போட்டுட்டு தான் ஆய் போவியாடா ?!?"
உடனே காக்கா கேட்டிச்சாம்....
.
.
.
.
.
.
.
.
.
"அட ங்கொய்யாலே! நீ ஜட்டி போட்டுட்டு தான் ஆய் போவியாடா ?!?"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"...
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"
"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"
"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"
"அதுக்கில்லைங்க..."
"அதான் சொல்றேன்ல"...
"குழந்தைங்க ..."
"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"
"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
சின்ன வயசுல மிஸ்ஸுக்கு பயப்படுறதும்,
.
.
.
.
பெரிய வயசுல மிஸ்ஸஸுக்கு பயப்படுறதும்
ஆண்களின் வரமா ? சாபமா?
.
.
.
.
பெரிய வயசுல மிஸ்ஸஸுக்கு பயப்படுறதும்
ஆண்களின் வரமா ? சாபமா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
ஆசிரியர் : நான் என்னுடைய வீடு ,கார் ,எல்லா சொத்துக்களையும்விற்று கோயிலுக்கு குடுத்து விட்டால் ,சொர்க்கத்துக்கு போக முடியுமா ?
மாணவர்கள் : முடியாது
ஆசிரியர் : கோயில தினந்தோறும் சுத்தம் செய்து ,,அங்க வரவங்களுக்கு சேவை செய்தால் ,சொர்க்கத்துக்கு போக முடியுமா ?
மாணவர்கள் : முடியாது
ஆசிரியர் : சரி ,அப்ப சொர்க்கத்துக்குநான் எப்படி போக முடியும் ?
மாணவர்கள் : அதுக்கு செத்தா தான் போக முடியும் சார்
மாணவர்கள் : முடியாது
ஆசிரியர் : கோயில தினந்தோறும் சுத்தம் செய்து ,,அங்க வரவங்களுக்கு சேவை செய்தால் ,சொர்க்கத்துக்கு போக முடியுமா ?
மாணவர்கள் : முடியாது
ஆசிரியர் : சரி ,அப்ப சொர்க்கத்துக்குநான் எப்படி போக முடியும் ?
மாணவர்கள் : அதுக்கு செத்தா தான் போக முடியும் சார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
ரயிலை நிறுத்திய நெய் !!
ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.
‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.
"தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டா தான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. இதை எப்பவும் மறந்துடாதே!"
அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. "நெய் சாப்பிட்டா பலமாயிட முடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை" என்று நினைத்தான்.
ஆனாலும் பாட்டி மனம் கோணக் கூடாதே என்பதற்காக வாங்கிக் கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.
அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்க தான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். 'சிவப்புக் கலரில்' ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.
அவனுக்குத் தெரியாது, அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில் என்று. டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.
சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். "யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?"
"நான் தான்ங்க. ஏன்?" அப்பாவியாக விசாரித்தான் இவன்.
"யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!"
அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது.
"எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!" என்று நெகிழ்ந்தான்.
https://www.facebook.com/Sirippookkal?ref=stream&hc_location=stream
ஒரு கிராமத்தான். அவனுக்குப் பட்டணத்தில் வேலை கிடைத்திருந்தது. ரயிலில் பயணம் புறப்பட்டான்.அந்தக் கிராமத்தானுடைய பாட்டிக்கு அவன்மீது பாசம் அதிகம். ஒரு பெரிய டின் நிறைய நெய் கொடுத்தனுப்பினார்.
‘இது எதுக்கு பாட்டி?’ என்று கேட்டான் அவன்.
"தினமும் நல்லா நெய் ஊத்திச் சாப்பிட்டா தான் நீ பலமா வளரமுடியும்’ என்றார் பாட்டி. இதை எப்பவும் மறந்துடாதே!"
அவனுக்குப் பாட்டி சொல்வதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது. "நெய் சாப்பிட்டா பலமாயிட முடியுமா? இதெல்லாம் சும்மா ஏமாத்து வேலை" என்று நினைத்தான்.
ஆனாலும் பாட்டி மனம் கோணக் கூடாதே என்பதற்காக வாங்கிக் கொண்டான். ஒரு கையில் பெட்டி, இன்னொரு கையில் நெய் டின் சகிதம் ரயிலில் ஏறினான்.
அன்றைக்கு ரயிலில் பயங்கரக் கூட்டம். அவன் எப்படியோ அடித்துப் பிடித்து ஒரு மூலையில் இடம் பிடித்துக்கொண்டான். பெட்டியை ஓரமாக வைத்தான். நெய் டின்னை வைக்க தான் இடமே இல்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். 'சிவப்புக் கலரில்' ஏதோ தொங்கிக்கொண்டிருந்தது. அங்கே நெய் டின்னைத் தொங்கவிட்டான்.
அவனுக்குத் தெரியாது, அவன் நெய் டின்னை மாட்டியது அபாயச் சங்கிலியில் என்று. டின்னின் கனம் சங்கிலியைப் பிடித்து இழுக்க, ரயில் நின்று போனது.
சிறிது நேரத்தில் அதிகாரிகள் வந்தார்கள். "யாருய்யா இங்கே இந்த டின்னை மாட்டினது?"
"நான் தான்ங்க. ஏன்?" அப்பாவியாக விசாரித்தான் இவன்.
"யோவ், முதல்ல டின்னை எடுய்யா. அது ரயிலையே நிறுத்திடுச்சு!"
அதிகாரிகள் இப்படிச் சொன்னதும் இவன் கண்களில் நீர் வழிந்தது.
"எங்க பாட்டி சொன்னது சரிதான். இந்த டின்னுக்குள்ளே இருக்கிற நெய் எவ்ளோ பலசாலி. இத்தனை பெரிய ரயிலையே இழுத்துப் பிடிச்சு நிறுத்திடுச்சே!" என்று நெகிழ்ந்தான்.
https://www.facebook.com/Sirippookkal?ref=stream&hc_location=stream
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் !!!
அனைத்தும் அருமை ரசித்தேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும்
» பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும்
» பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும்
» பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும்
» பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் ...
» பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும்
» பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும்
» பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும்
» பார்த்ததில் படித்ததும் படித்ததில் பிடித்ததும் ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|