தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..: 'ரா' உளவுப் பிரிவு தகவல்

View previous topic View next topic Go down

ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..: 'ரா' உளவுப் பிரிவு தகவல் Empty ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..: 'ரா' உளவுப் பிரிவு தகவல்

Post by பகவதி Thu Sep 13, 2012 7:49 pm

ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..: 'ரா' உளவுப் பிரிவு தகவல் 528495_403380083043639_343411413_n

டெல்லி: துபாயில் உள்ள Emirates NBD வங்கியில் ஆ.ராசாவின் பணம் என்று கருதப்படும் ரூ.110 கோடி ராஜேஷ் ஜெயின் என்பவரின் கணக்கில் பினாமியாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக 'ரா' உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தப் பணம் முறைகேடான ஹவாலா முறையில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் 'ரா' கூறியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அந்தத் துறையின் சில அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார் என பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.

இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பொருளாதாரக் குற்றங்கள், அன்னிய செலாவணி முறைகேடுகள், வெளிநாட்டு தொடர்புகள் போன்ற அம்சங்கள் அடங்கி இருப்பதால் இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவற்றுடன் இந்தியாவின் வெளிநாட்டு உளவுப் பிரிவான 'ரா' உளவு அமைப்பும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விசாரணை நடத்தி வருகின்றது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கித் தந்த ராசாவுக்கு பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பல கோடிகளை லஞ்சமாகத் தந்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பணம் ராசாவுக்குத் தரப்பட்டதை இதுவரை சிபிஐயால் நிரூபிக்கப்படவில்லை.

இந்தப் பணம் வெளிநாடுகளில் ராசாவின் பினாமிகள் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதும் அமலாக்கப் பிரிவு லண்டன், மொரீசியஸ், மலேசியா, ஐசில் ஆப் மேன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைகள் ஒரு பக்கம் நடந்தாலும் வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'வும் தனியே விசாரணை நடத்தி வருகிறது. ராசாவுக்குத் தரப்பட்ட பணம் ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்குப் போய், அங்கிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக திரும்பி வந்து பல்வேறு இடங்களில் முதலீடு ஆகியிருக்கலாம் என்ற கோணத்தில் 'ரா' அமைப்பின் விசாரணை நடக்கிறது.

இந்த விசாரணைகளில் சில திடுக்கிடும் விவரங்களை 'ரா' கண்டுபிடித்துள்ளது. ஆ.ராசா ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.

இது குறித்து கடந்த மாத இறுதியில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் மற்றும் சி.பி.ஐ ஆகியவற்றுக்கு 'ரா' ஒரு கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில், துபாயில் வசித்து வரும் ராஜேஷ் ஜெயின் என்பவர் மூலம் ராசா மற்றும் அவரது கூட்டாளிகள் ஹவாலா முறையில் பல வெளிநாடுகளுக்கு பணத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த ஜெயின் சென்னையில் ஜே.ஜி. குரூப் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங், சீனா மற்றும் பல்வேறு நாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் வேலையே ஒரு நாட்டில் இருந்து பணத்தை ஹவாலா முறையில் இன்னொரு நாடுகளுக்குக் கொண்டு செல்வது தான்.

இவர் மூலமாக ராசா மற்றும் அவரது ஆட்களின் பணம் முறைகேடான ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்குப் போயுள்ளது என்று 'ரா' தனது கடிதத்தில் கூறியுள்ளது.

குறிப்பாக துபாயில் Euro eagle General Trading FZC, Global Trade Commodities DMCC and King Power Industrial Limited ஆகிய மூன்று நிறுவனங்களை ஜெயின் நடத்தி வருகிறார். இவை மூலம் ஏராளமான அன்னிய செலாவணி பணம் முறைகேடாக வேறு நாடுகளுக்குப் போயுள்ளது.

துபாயில் உள்ள Emirates NBD வங்கியில் ஜெயினின் கணக்கில் சுமார் 20 மில்லியன் டாலர் (ரூ. 110 கோடி) அளவுக்கு பிக்ஸட் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் ராசாவுடையதாக இருக்கலாம் என்றும் 'ரா' குறிப்பிட்டுள்ளது.

ராஜேஷ் ஜெயினின் சகோதரர்களான தெளலத் ஜெயின், மகேஷ் ஜெயின் ஆகியோர் தான் ஜே.ஜி. குழுமத்தின் சென்னை, டெல்லி அலுவலகங்களை நிர்வகித்து வருகின்றனர். 'ரா'வின் கடிதத்தைத் தொடர்ந்து இந்த இரு அலுவலகங்களிலும் சில நாட்களுக்கு முன் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.

மேலும் ஜெயினின் பணப் பரிவர்த்தனை குறித்து விவரங்கள் தருமாறு ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியத் தூதரகம் மூலம் சிபிஐ கடிதமும் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜெயின் சகோதரர்களை விசாரிக்கவும் அமலாக்கப் பிரிவும் சிபிஐயும் திட்டமிட்டுள்ளன.

ஆனால் ராசாவின் வழக்கறிஞரான மனு ஷர்மா கூறுகையில், 'ரா' கடிதம் தொடர்பாக அமலாக்க பிரிவோ, சி.பி.ஐ. அதிகாரிகளோ ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தவில்லை என்றார்.

Emirates NBD வங்கி அவ்வளவு எளிதில் தனது வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை வேறு நாடுகளுக்குத் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிபிஐயின் முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது தெரியவில்ல —

இணையம்
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..: 'ரா' உளவுப் பிரிவு தகவல் Empty Re: ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..: 'ரா' உளவுப் பிரிவு தகவல்

Post by செந்தில் Thu Sep 13, 2012 8:09 pm

தப்பு பண்ணிட்டு தப்பிக்க நம்ம நாட்டுல எவளவோ வழிகள் இருக்கு ,ரா வால என்ன பண்டிட முடியும் :007:
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
» மெர்சல் 40 கோடி நஷ்டம்; பிரபல தயாரிப்பாளரின் அதிர்ச்சி தகவல்
» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
» சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum