Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
Page 1 of 1 • Share
நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
ஆசை கோபம் களவு கொண்டவன் பேசத்தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருனை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
பேசத் தெரியாத மிருகம் மோசமானதா
பேசத்தெரிந்த மனிதன் அதிலும் மோசமானதடா என்றானே
ஆசை அதுதானே கோபம்,களவு என்று இரு பாவங்களை பிரசவித்தது
ஆசை அது தவறா?
ஆசையை துயரங்களின் தாய் என்றான் புத்தன்
அத்தனைக்கும் ஆசைப்படு என்றார் ஒருவர்
அது சரி ஆசைகளில்
ஒன்று நியாயமானது
ஒன்று அநீதியானது
ஒன்று ஆசை மற்றது பேராசை
அளவுக்கு மிஞ்சிய அமுது நஞ்சானது
தகுதிக்கு மிஞ்சிய ஆசை ஆபத்தானது
காமம் தவறில்லை கைக்கிளையது பொருந்தாக்காமம்
தன் மனைவி மீது ஆசை அது காதல்
பிறர் மனைவி மீது காமம் அது பாவம்
தன் நிலத்தை சொந்தம் கொண்டாடுவது சரி
பக்கத்து நிலத்தைஆக்ரமிப்பது பேராசை
இப்படி மிதமிஞ்சிப் போனது ஆசை அழிவாகும்
ஆசைக்கு யாராவது அணை போட்டால் கோபம் வரும்
சட்டம் தடுத்தால் அதை புறக்கணித்து களவாடும்
சமூகத்தில் வாழத்தெரியாத மிருகமாகும்
சில சமயம் சிறையிடப்படுவதுண்டு விலங்கிட்டு விலங்காக
ஆசை,கோபம்,களவைத் துறந்தவன் மிருகபரிமாணத்தை தாண்டுகிரான்
ஆனால் அது மனிதனாகப் போதுமானதாகுமா?
அன்பு,நன்றி,கருணை
இது மூன்றும் மந்திரங்கள் மனிதனாக
அன்னையை,தந்தையை நேசிப்பது
முதல் அன்பு
அது வளர்ந்து மனித நேயமாக மட்டுமல்ல
சீவ காருண்யமாக மாறி புல் பூண்டு வரை நேசிக்கும்
அடுத்தது நன்றி,
நன்மை செய்தவருக்கு நாம் காட்டும் அன்பு நன்றி
நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
நன்மை தனக்கு என்று அறியாத புரியாத விலங்குகள் நன்றியறியாதவர்
அது நீரில் கிடக்கும் தே ளை எடுத்து நிலத்தில் விட்டவரை கொட்டிவிடும் பண்பு
நன்மையை அறியும் நன்றியுணர்வே
மனிதர்களை மீண்டும் மீண்டும்
நன்மைசெய்ய ஊக்கும் மருந்து
மகன் பாசத்தின் நன்றியே
அன்னைக்கு அமைதி
மாணவன் காட்டும் நன்றியே
ஆசிரியருக்கு சம்பளம்
மனிதன் சொல்லும் நன்றியே
மருத்துவ்ருக்கு மருந்து
தொண்டன் செய்யும் நன்றியே
தலைவனுக்கு ஊக்கம்
மக்கள் வணங்கும் நன்றியே
மன்னனுக்கு கிரீடம்
அன்பும் நன்றியும் வளர்ந்து
கருணை என்பது செயலாகும்
கிடைத்தவர் கிடைக்காதவருக்கு பகிர்ந்தளிப்பது கருணை
இருப்பவர் இல்லாதவர்க்கு
விருந்தளிப்பது கருணை
அதுவே ஆன்டவனின் குணம்.
http://arthamullainiyamanam.wordpress.com/
ஆசை கோபம் களவு கொண்டவன் பேசத்தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருனை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
பேசத் தெரியாத மிருகம் மோசமானதா
பேசத்தெரிந்த மனிதன் அதிலும் மோசமானதடா என்றானே
ஆசை அதுதானே கோபம்,களவு என்று இரு பாவங்களை பிரசவித்தது
ஆசை அது தவறா?
ஆசையை துயரங்களின் தாய் என்றான் புத்தன்
அத்தனைக்கும் ஆசைப்படு என்றார் ஒருவர்
அது சரி ஆசைகளில்
ஒன்று நியாயமானது
ஒன்று அநீதியானது
ஒன்று ஆசை மற்றது பேராசை
அளவுக்கு மிஞ்சிய அமுது நஞ்சானது
தகுதிக்கு மிஞ்சிய ஆசை ஆபத்தானது
காமம் தவறில்லை கைக்கிளையது பொருந்தாக்காமம்
தன் மனைவி மீது ஆசை அது காதல்
பிறர் மனைவி மீது காமம் அது பாவம்
தன் நிலத்தை சொந்தம் கொண்டாடுவது சரி
பக்கத்து நிலத்தைஆக்ரமிப்பது பேராசை
இப்படி மிதமிஞ்சிப் போனது ஆசை அழிவாகும்
ஆசைக்கு யாராவது அணை போட்டால் கோபம் வரும்
சட்டம் தடுத்தால் அதை புறக்கணித்து களவாடும்
சமூகத்தில் வாழத்தெரியாத மிருகமாகும்
சில சமயம் சிறையிடப்படுவதுண்டு விலங்கிட்டு விலங்காக
ஆசை,கோபம்,களவைத் துறந்தவன் மிருகபரிமாணத்தை தாண்டுகிரான்
ஆனால் அது மனிதனாகப் போதுமானதாகுமா?
அன்பு,நன்றி,கருணை
இது மூன்றும் மந்திரங்கள் மனிதனாக
அன்னையை,தந்தையை நேசிப்பது
முதல் அன்பு
அது வளர்ந்து மனித நேயமாக மட்டுமல்ல
சீவ காருண்யமாக மாறி புல் பூண்டு வரை நேசிக்கும்
அடுத்தது நன்றி,
நன்மை செய்தவருக்கு நாம் காட்டும் அன்பு நன்றி
நன்மையை அறிந்த பண்பு அதை நன்றி எனப் பெயரிட்டது தமிழ்
நன்மை தனக்கு என்று அறியாத புரியாத விலங்குகள் நன்றியறியாதவர்
அது நீரில் கிடக்கும் தே ளை எடுத்து நிலத்தில் விட்டவரை கொட்டிவிடும் பண்பு
நன்மையை அறியும் நன்றியுணர்வே
மனிதர்களை மீண்டும் மீண்டும்
நன்மைசெய்ய ஊக்கும் மருந்து
மகன் பாசத்தின் நன்றியே
அன்னைக்கு அமைதி
மாணவன் காட்டும் நன்றியே
ஆசிரியருக்கு சம்பளம்
மனிதன் சொல்லும் நன்றியே
மருத்துவ்ருக்கு மருந்து
தொண்டன் செய்யும் நன்றியே
தலைவனுக்கு ஊக்கம்
மக்கள் வணங்கும் நன்றியே
மன்னனுக்கு கிரீடம்
அன்பும் நன்றியும் வளர்ந்து
கருணை என்பது செயலாகும்
கிடைத்தவர் கிடைக்காதவருக்கு பகிர்ந்தளிப்பது கருணை
இருப்பவர் இல்லாதவர்க்கு
விருந்தளிப்பது கருணை
அதுவே ஆன்டவனின் குணம்.
http://arthamullainiyamanam.wordpress.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» 'நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா?’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.
» ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி அறிந்த விளக்கம்
» இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா?’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.
» ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி அறிந்த விளக்கம்
» இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|