Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
Page 1 of 1 • Share
புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
தென்காசி திருவள்ளுவர் கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், சென்னைக்குத் திரும்பும் நேரம் வந்தது.
கழகப் பொறுப்பாளர்களும் கி.வா.ஜ.வும் புகைவண்டி நிலையத்தில் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ரயிலில் முதல் வகுப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை.. இரண்டாம் வகுப்பு சீட்டுத்தான் கிடைத்தது.
கழகச் செயலாளர் அதற்காகப் பெரிதும் வருத்தப்பட்டார்,
“ஐயா, தங்களை இரண்டாம் வகுப்பில் அனுப்ப நேர்ந்துவிட்டது; பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜ. சிரித்துக்கொண்டே சொன்னார், “உங்கள் பையன் முதல் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போனால் மகிழ்ச்சிதானே அடைவீர்கள். நான் முதல்
வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போகிறேன். சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே!”
நன்றி ;ஜோக்ஸ் வங்கி
கழகப் பொறுப்பாளர்களும் கி.வா.ஜ.வும் புகைவண்டி நிலையத்தில் ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ரயிலில் முதல் வகுப்புப் பயணச்சீட்டு கிடைக்கவில்லை.. இரண்டாம் வகுப்பு சீட்டுத்தான் கிடைத்தது.
கழகச் செயலாளர் அதற்காகப் பெரிதும் வருத்தப்பட்டார்,
“ஐயா, தங்களை இரண்டாம் வகுப்பில் அனுப்ப நேர்ந்துவிட்டது; பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
சிலேடைப் பேச்சில் வல்லவரான கி.வா.ஜ. சிரித்துக்கொண்டே சொன்னார், “உங்கள் பையன் முதல் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போனால் மகிழ்ச்சிதானே அடைவீர்கள். நான் முதல்
வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்புக்குப் போகிறேன். சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தானே!”
நன்றி ;ஜோக்ஸ் வங்கி
Re: புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
புகழ்பெற்ற பிரபல ஓவியர் பிக்காஸோ, தன் வீட்டில் தனது
நண்பர்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தார். விருந்தெல்லாம் தடபுடலாக நடந்தது. எல்லோரும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தார்கள்.
விருந்துக்குப் பிறகு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நண்பர்களில் ஒருவர், பிக்காஸோ வீட்டுச் சுவர்களைக்
கவனித்து விட்டு, “”உங்களுக்கு உங்கள் ஓவியங்கள் பிடிக்காதா? உங்கள் வீட்டில் உங்கள் ஓவியம் ஒன்றுகூட இல்லையே?” என்று கேட்டார்.
அதற்கு பிக்காஸோ, “”எனக்கும் ஆசைதான். ஆனால் அவ்வளவு விலை கொடுத்து வாங்கினால் எனக்குக் கட்டுப்படியாகாதே…” என்றார் அமைதியாக.!!!
நண்பர்களுக்கெல்லாம் வியப்பாகப் போய்விட்டது.!!??
நன்றி ;ஜோக்ஸ் வங்கி
நண்பர்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தார். விருந்தெல்லாம் தடபுடலாக நடந்தது. எல்லோரும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தார்கள்.
விருந்துக்குப் பிறகு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நண்பர்களில் ஒருவர், பிக்காஸோ வீட்டுச் சுவர்களைக்
கவனித்து விட்டு, “”உங்களுக்கு உங்கள் ஓவியங்கள் பிடிக்காதா? உங்கள் வீட்டில் உங்கள் ஓவியம் ஒன்றுகூட இல்லையே?” என்று கேட்டார்.
அதற்கு பிக்காஸோ, “”எனக்கும் ஆசைதான். ஆனால் அவ்வளவு விலை கொடுத்து வாங்கினால் எனக்குக் கட்டுப்படியாகாதே…” என்றார் அமைதியாக.!!!
நண்பர்களுக்கெல்லாம் வியப்பாகப் போய்விட்டது.!!??
நன்றி ;ஜோக்ஸ் வங்கி
Re: புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
இருபது வயது வரை என் அம்மா என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.
அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.
கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று ஒருவர் கேட்டார்.
நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை வாலிபனாக்கும் எண்ணத்தில்.
நீ பார்த்துக் கொண்டதோ அவர்கள் மரணம் வரை அவர்களைப் பராமரிக்கும் எண்ணத்தில்.
அவர் உன்னை வாழ்வுக்காக வளர்த்தார்.
நீ அவரை சாவுக்காக பராமரித்தாய்.
இரண்டும் ஒருபோதும் ஈடாகாது.”
- நபிகள் நாயகம்
அவர் முதுமையடைந்தவுடன் அவர் மரணம் வரை இருபது ஆண்டுகள் நான் அதை விட நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.
கணக்கு நேராகி விட்டதல்லவா” என்று ஒருவர் கேட்டார்.
நபிகள் சொன்னார், ”கணக்கு நேராகாது. உன் அம்மா உன்னை வளர்த்தது, உன்னை வாலிபனாக்கும் எண்ணத்தில்.
நீ பார்த்துக் கொண்டதோ அவர்கள் மரணம் வரை அவர்களைப் பராமரிக்கும் எண்ணத்தில்.
அவர் உன்னை வாழ்வுக்காக வளர்த்தார்.
நீ அவரை சாவுக்காக பராமரித்தாய்.
இரண்டும் ஒருபோதும் ஈடாகாது.”
- நபிகள் நாயகம்
Re: புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
ஓஷோ -நகைச்சுவை
ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள், ”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.
இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில் சேர்ந்துள்ளான் ..
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
”தோழி சொன்னாள்,’விபரம் தெரியாமல் பேசாதே.
தியானம் என்பதே சும்மா இருப்பதுதான்.
உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான். இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான். அவ்வளவு தான் வித்தியாசம்.’
முக நூலில் படித்தது.
ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள், ”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.
இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில் சேர்ந்துள்ளான் ..
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
”தோழி சொன்னாள்,’விபரம் தெரியாமல் பேசாதே.
தியானம் என்பதே சும்மா இருப்பதுதான்.
உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான். இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான். அவ்வளவு தான் வித்தியாசம்.’
முக நூலில் படித்தது.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Re: புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
அருமைஉன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான். இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான். அவ்வளவு தான் வித்தியாசம்.’
ஆனால் தியானம்
அருமையானது
Re: புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
அனைத்தும் ரசிக்க வைத்தன
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: புகழ் பெற்றவர்களின் நகை சுவைகள்
அனைத்தும் எங்கோ படித்தவைதான்
ஆனால் திரும்ப நினைவுகூரும் வகையில் படித்து ரசிக்க தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
ஆனால் திரும்ப நினைவுகூரும் வகையில் படித்து ரசிக்க தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» ஆறு சுவைகள்
» சுவைகள் 6 அல்ல 25
» சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து
» தமிழ் இலக்கிய சுவைகள்
» நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை
» சுவைகள் 6 அல்ல 25
» சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து
» தமிழ் இலக்கிய சுவைகள்
» நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|