Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
துணிகளை அலசும் போதும் காயப்போடும் போதும்..!
Page 1 of 1 • Share
துணிகளை அலசும் போதும் காயப்போடும் போதும்..!
லைனிங் வைத்து தைத்து உள்ள துணிகளை துவைத்து காயப்போடும் போது உள்பக்கமாக அதாவது லைனிங் பக்கமாக காயபோடவேண்டும்.மேல் பக்கம் காய போட்டால் உள்ளே உள்ள லைனிங் துணி சுருங்கி நிற்கும். அயர்ன் செய்யும் போது ரொம்ப சிரமமாக இருக்கும்.
புதுசா டிரெஸ் எடுத்தால் எல்லா துணிகளோடும் போட கூடாது சில சமயம் டார்க் கலர் டிரெஸ் சாயம் போகும், தனியாக ஊறவைத்து துவைப்பது நல்லது.
சில பேர் நிறைய சோப் போட்டு பிரெஷ் போடுவார்கள் ஆனால் சரியா அலசமாட்டார்கள். சோப்பை நன்கு குமிக்கி பிழிந்து விட்டு பிறகு வெண்ணீரில் அலசினால் கூட சீக்கிறம் சோப் நுரை விடும். முன்று தண்ணீரில் நல்ல அலசனும். அதில் சிறிது சோப் இருந்தால் கூட அலர்ஜி மற்றும் அரிப்பு வரும்.
பிசு பிசுப்பான துணிகளை துவைக்கும் போது சிறிது வெண்ணீரில் சோப் பொடி போட்டு ஊறவைத்து பிறகு துவைக்கலாம்.
டூர் செல்லும் போது ஹேங்கரும், கிளிப்ஸும் எடுத்து சென்றால் துணிகளை காயப்போடுவது சுலபம்.
வாசிங் மிசின் இல்லாமல் பெட் சீட் போன்ற கடினமான துணிகளை துவைக்கும் போது சோப்பில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு கீழே போட்டு கையால் குமிக்கி துவைப்பதற்கு பதில் நல்ல இரண்டு காலால் ஒரு ஐந்து நிமிடம் மிதிக்கலாம்.அது காலுக்கு ஒரு உடற்பயிற்சியும் ஆச்சு.இதே போல் மிதியடிகளையும் அலசலாம்.
டெய்லரிடம் லைனிங் துணி வைத்து காட்டன் டிரெஸ்களை தைக்கும் போது அதை அலசி அயர்ன் செய்து கொடுக்கவும், இல்லை என்றால் ஒரு முறை போட்டு துவைத்ததும், கருவாடு போல் சுருங்கிவிடும். அதுவும் விலை உயர்ந்த துணியாக இருந்தால் இன்னும் உங்களுக்கு மனசே ஆறாது.
காட்டன் புடவை கட்டுபவர்கள் அதற்கு பால்ஸ் வைத்து தைத்து கட்டினால் புடவை தூக்கி கொள்ளாமல் இருக்கும்.
நிறைய கர்சீப் துவைத்து காயபோடும் போது ஒவ்வொன்றிற்கா கிளிப் குத்த தேவையில்லை. எல்லாத்தையும் ஒன்றோடு ஒன்று மூலைகளை சேர்த்து முடிச்சி போட்டு காய போடலாம்.
http://manakkalayyampet.blogspot.in
புதுசா டிரெஸ் எடுத்தால் எல்லா துணிகளோடும் போட கூடாது சில சமயம் டார்க் கலர் டிரெஸ் சாயம் போகும், தனியாக ஊறவைத்து துவைப்பது நல்லது.
சில பேர் நிறைய சோப் போட்டு பிரெஷ் போடுவார்கள் ஆனால் சரியா அலசமாட்டார்கள். சோப்பை நன்கு குமிக்கி பிழிந்து விட்டு பிறகு வெண்ணீரில் அலசினால் கூட சீக்கிறம் சோப் நுரை விடும். முன்று தண்ணீரில் நல்ல அலசனும். அதில் சிறிது சோப் இருந்தால் கூட அலர்ஜி மற்றும் அரிப்பு வரும்.
பிசு பிசுப்பான துணிகளை துவைக்கும் போது சிறிது வெண்ணீரில் சோப் பொடி போட்டு ஊறவைத்து பிறகு துவைக்கலாம்.
டூர் செல்லும் போது ஹேங்கரும், கிளிப்ஸும் எடுத்து சென்றால் துணிகளை காயப்போடுவது சுலபம்.
வாசிங் மிசின் இல்லாமல் பெட் சீட் போன்ற கடினமான துணிகளை துவைக்கும் போது சோப்பில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு கீழே போட்டு கையால் குமிக்கி துவைப்பதற்கு பதில் நல்ல இரண்டு காலால் ஒரு ஐந்து நிமிடம் மிதிக்கலாம்.அது காலுக்கு ஒரு உடற்பயிற்சியும் ஆச்சு.இதே போல் மிதியடிகளையும் அலசலாம்.
டெய்லரிடம் லைனிங் துணி வைத்து காட்டன் டிரெஸ்களை தைக்கும் போது அதை அலசி அயர்ன் செய்து கொடுக்கவும், இல்லை என்றால் ஒரு முறை போட்டு துவைத்ததும், கருவாடு போல் சுருங்கிவிடும். அதுவும் விலை உயர்ந்த துணியாக இருந்தால் இன்னும் உங்களுக்கு மனசே ஆறாது.
காட்டன் புடவை கட்டுபவர்கள் அதற்கு பால்ஸ் வைத்து தைத்து கட்டினால் புடவை தூக்கி கொள்ளாமல் இருக்கும்.
நிறைய கர்சீப் துவைத்து காயபோடும் போது ஒவ்வொன்றிற்கா கிளிப் குத்த தேவையில்லை. எல்லாத்தையும் ஒன்றோடு ஒன்று மூலைகளை சேர்த்து முடிச்சி போட்டு காய போடலாம்.
http://manakkalayyampet.blogspot.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: துணிகளை அலசும் போதும் காயப்போடும் போதும்..!
அலசி ஆராய்ந்த பதிவு..
கண்மணி சிங்
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: துணிகளை அலசும் போதும் காயப்போடும் போதும்..!
பயனுள்ள பகிர்வு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» எண்ணித் துணிக ஆங்கிலம்
» தாயே உன் மடி போதும் .....!!!
» அறம் ஒரு போதும் தோற்றதில்லை
» HIV தொற்றைக் கண்டுபிடிப்பதற்கு DVD ட்ரைவே போதும்...
» போதும் என்கிற மனமே....
» தாயே உன் மடி போதும் .....!!!
» அறம் ஒரு போதும் தோற்றதில்லை
» HIV தொற்றைக் கண்டுபிடிப்பதற்கு DVD ட்ரைவே போதும்...
» போதும் என்கிற மனமே....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|