Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிருக்கு விடை தெரியுமா?
Page 1 of 1 • Share
புதிருக்கு விடை தெரியுமா?
ஆங்கிலத்தில் 5 என்ற எண்ணுக்கு நடுவில் 4 ம் எண்ணை எப்படி எழுதுவீர்கள் ? :bball:
Re: புதிருக்கு விடை தெரியுமா?
அண்மையில் எங்கள் ஊரில் நடந்த கொலை சம்பந்தமாக விசாரணை செய்து கொண்டிருந்த பொலிசாருக்கு ஒரு துப்புக் கிடைத்தது. கொலையாளியின் பெயர் கந்தசாமி என்றும், அவன் குறிக்கப்பட்ட இடத்தில் தங்கியிருப்பதாக மட்டும் பொலிசாருக்கு கிடைத்த செய்தியாகும்.
பொலிசார் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கே ஒரு காப்பென்ரர், ஒரு றைவர், ஒரு மெக்கானிக், ஒரு தீயணைக்கும் உத்தியோகத்தன் ஆக 4 பேர் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பொலிஸார் அங்கு சென்றதும் தீயனைக்கும் உத்தியோகத்தனை கைது செய்தனர். எதுவித கேள்விகளும் கேட்காது எப்படி கந்தசாமியை அவர்கள் கைது செய்தார்கள்?
மாத்தி யோசித்தால் விடையைக் கூறிவிடலாம்.
பொலிசார் அவ்விடத்திற்கு சென்றனர். அங்கே ஒரு காப்பென்ரர், ஒரு றைவர், ஒரு மெக்கானிக், ஒரு தீயணைக்கும் உத்தியோகத்தன் ஆக 4 பேர் காட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.
பொலிஸார் அங்கு சென்றதும் தீயனைக்கும் உத்தியோகத்தனை கைது செய்தனர். எதுவித கேள்விகளும் கேட்காது எப்படி கந்தசாமியை அவர்கள் கைது செய்தார்கள்?
மாத்தி யோசித்தால் விடையைக் கூறிவிடலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிருக்கு விடை தெரியுமா?
இந்த புதிரை யாராலும் கண்டுப்பிடிக்க முடியலையா? மாலை வரை பொறுங்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிருக்கு விடை தெரியுமா?
தீயணைக்கும் வீரர் எப்பொழுதும் வண்டியுடன் தான் இருக்க வேண்டும். கார்ட் விளையாடி கொண்டிருந்ததால் கைது செய்து இருப்பார்கள்.
Re: புதிருக்கு விடை தெரியுமா?
தவறு தம்பி. இன்னும் கொஞ்சம் யோசிங்க விடை கிடைச்சிடும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிருக்கு விடை தெரியுமா?
பெயர் பேட்ச் அணிந்திருப்பார்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிருக்கு விடை தெரியுமா?
தவறு தம்பி...
நானே சொல்லி விடுகிறேன்.
தீயனைக்கும் உத்தியோகத்தனை தவிர மற்ற மூவரும் பெண்கள்
தீயணைப்பு துறையில் ஆண்கள் மட்டுமே பணிபுரிய முடியும்.
ஓகேவா
நானே சொல்லி விடுகிறேன்.
தீயனைக்கும் உத்தியோகத்தனை தவிர மற்ற மூவரும் பெண்கள்
தீயணைப்பு துறையில் ஆண்கள் மட்டுமே பணிபுரிய முடியும்.
ஓகேவா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிருக்கு விடை தெரியுமா?
என்ன ஒரு புத்திசாலித்தனம்!!!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: புதிருக்கு விடை தெரியுமா?
ரொம்பவே வித்தியாசமான பதில்தான் அண்ணா நல்லாயிருக்கு
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» கலைச்சு கலைச்சு எண்ணெய் தேய்ப்பாங்களே..! எதுக்காக..? தேய்ப்பவருக்கு தெரியுமா? இல்ல நமக்குதான் தெரியுமா..?
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» விடை சொல்லுங்கள் 1
» விடை சொல்லுங்களேன் .......?
» விரைவில் விடை காண்க!
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» விடை சொல்லுங்கள் 1
» விடை சொல்லுங்களேன் .......?
» விரைவில் விடை காண்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|