Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23
Page 1 of 1 • Share
கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23
கடவுளின் பெரியப்பா – (கடவுள் கடவுளாகிப்போனார் - 23)
பெரிய தொகை கட்டும்படி
கடவுளிடம் பில் நீட்டப்பட்டது.
ஆமாம்.
கடவுளின் பெரியப்பாவுக்கு
உடல் நலம் சரியில்லை!
விழுந்து விழுந்து கவனித்துதார் கடவுள்!
நாற்பது ஆண்டுகள்
‘வாயக் கட்டி வயித்தக் கட்டி
சேர்த்து வைத்த பணம் எல்லாம்
ஏழுநாள் மருத்துவச் செலவுக்கே போதவில்லை’.
பக்கத்து வீட்டுக்காரரிடம்
கடன் வாங்கும்படி பெரியப்பா கட்டளையிட்டார்.
கடவுள்
பக்கத்து வீடு அக்கத்துவீடு என்று
பலரிடமும் கடன் வாங்கி
மருத்துவம் பார்த்தார்.
சரியாகிவிடும் சரியாகிவிடும்
இந்தப் பணத்தைக் கட்டுங்கள்
அந்தப் பணத்தைக் கட்டுங்கள் என்று
கடவுளிடம்
பணத்தைப் பற்றி மட்டுமே
மருத்துவர்கள் பேசினார்கள்.
நான்கு மாதம் கடந்த நிலையிலும்
உடல்நலனில் முன்னேற்றம் இல்லை.
பணம் கட்ட திண்டாடிய போது…
‘இன்னும்
ரண்டு நாளுதான் இருப்பாரு…’ என்று சொல்ல
வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.
ஆறுமாதம்
உயிரோடிருந்து பின்னர் இறந்தார்!
பத்தாண்டுகள் கழித்து
கடவுளுக்கும் நோய் வந்தது…
பிள்ளைகளுக்கு
பணமாவது நஷ்டமாகாமலிருக்கட்டும் என்று எண்ணி
தனது நோயை மறைத்துவிட்டார்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்
கடவுளின் பிள்ளைகள்
மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள்.
கடவுளுக்கே
நேரம் குறித்துவிட்டார்கள் என்று
வெளியே பேசிக் கொள்ள
மருத்துவர்கள் பேசிக் கொண்டார்கள்:
‘ரண்டு நாளைக்கு
முன்ன வந்து இருந்தா காப்பாத்தியிருக்கலாமுன்னு…’
கடவுள்
பெரியப்பாவின் நிலையை நினைத்துக்கொண்டார்.
எந்தக் கடனும் இல்லாமல்
மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.
பெரிய தொகை கட்டும்படி
கடவுளிடம் பில் நீட்டப்பட்டது.
ஆமாம்.
கடவுளின் பெரியப்பாவுக்கு
உடல் நலம் சரியில்லை!
விழுந்து விழுந்து கவனித்துதார் கடவுள்!
நாற்பது ஆண்டுகள்
‘வாயக் கட்டி வயித்தக் கட்டி
சேர்த்து வைத்த பணம் எல்லாம்
ஏழுநாள் மருத்துவச் செலவுக்கே போதவில்லை’.
பக்கத்து வீட்டுக்காரரிடம்
கடன் வாங்கும்படி பெரியப்பா கட்டளையிட்டார்.
கடவுள்
பக்கத்து வீடு அக்கத்துவீடு என்று
பலரிடமும் கடன் வாங்கி
மருத்துவம் பார்த்தார்.
சரியாகிவிடும் சரியாகிவிடும்
இந்தப் பணத்தைக் கட்டுங்கள்
அந்தப் பணத்தைக் கட்டுங்கள் என்று
கடவுளிடம்
பணத்தைப் பற்றி மட்டுமே
மருத்துவர்கள் பேசினார்கள்.
நான்கு மாதம் கடந்த நிலையிலும்
உடல்நலனில் முன்னேற்றம் இல்லை.
பணம் கட்ட திண்டாடிய போது…
‘இன்னும்
ரண்டு நாளுதான் இருப்பாரு…’ என்று சொல்ல
வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.
ஆறுமாதம்
உயிரோடிருந்து பின்னர் இறந்தார்!
பத்தாண்டுகள் கழித்து
கடவுளுக்கும் நோய் வந்தது…
பிள்ளைகளுக்கு
பணமாவது நஷ்டமாகாமலிருக்கட்டும் என்று எண்ணி
தனது நோயை மறைத்துவிட்டார்.
இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்
கடவுளின் பிள்ளைகள்
மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள்.
கடவுளுக்கே
நேரம் குறித்துவிட்டார்கள் என்று
வெளியே பேசிக் கொள்ள
மருத்துவர்கள் பேசிக் கொண்டார்கள்:
‘ரண்டு நாளைக்கு
முன்ன வந்து இருந்தா காப்பாத்தியிருக்கலாமுன்னு…’
கடவுள்
பெரியப்பாவின் நிலையை நினைத்துக்கொண்டார்.
எந்தக் கடனும் இல்லாமல்
மரணத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்.
Re: கடவுளின் பெரியப்பா! - கடவுள் கடவுளாகிப்போனார் - 23
ஹா ஹா அருமை
முன்ன வந்தா முட்டும் பின்ன வந்தா உதைக்கும்
முன்ன வந்தா முட்டும் பின்ன வந்தா உதைக்கும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» கடவுளின் நாடு
» கடவுளின் மெளனம் -முஹம்மத் ஸர்பான்
» கடவுளின் காலத்தில்
» கடவுள் கடவுளாகிப்போனார்!
» கடவுள் கடவுளாகிப்போனார் -22
» கடவுளின் மெளனம் -முஹம்மத் ஸர்பான்
» கடவுளின் காலத்தில்
» கடவுள் கடவுளாகிப்போனார்!
» கடவுள் கடவுளாகிப்போனார் -22
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|