Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
கடவுள் : மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
முரளி அண்ணன் : இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.
முரளி அண்ணன் : அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது…
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
முரளி அண்ணன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
முரளி அண்ணன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
புயல் மழையில் முராளி அண்ணன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறார்
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…
முரளி அண்ணன்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??: மழைல எங்க
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முரளி அண்ணன்: சார் என் மனைவியை இரண்டு நாளாய் காணும் ,
போலீஸ்காரர் :இவளோ நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?
முரளி அண்ணன்:திரும்ப வந்துடுவாளோன்னு பயந்துகிட்டு இருந்தேன் சார்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முரளி அண்ணன்:என் மனைவி நான் சொல்லுறதுக்கெல்லாம் சரின்னு சொல்லுவா >
செந்தில் :குடுத்து வச்சவர் அண்ணா நீங்கள்! விபரமா சொல்லுங்க?
முரளி அண்ணன்:உதாரணமா நான்தான் சமைப்பேன்னு சொல்லுவேன் சரின்னு சொல்வாள்,நான்தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரி என்பாள் .
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அண்ணி :உங்க நண்பர் செந்தில் உங்க கிட்ட கடன் வாங்க வந்திருப்பாரு போல
முரளி அண்ணன்:எப்படி சொல்லுற ?
அண்ணி :நான் கொடுத்த சக்கரை இல்லாத காப்பிய ஆஹா,ஓஹோ ன்னு புகளுராரே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஸ்ரீராம் :உங்கள் வாழ்க்கைல உங்களுக்கு ரொம்ப புடிச்சமானவரை பற்றி சொல்லுங்க?
முரளி அண்ணன்:கண்டிப்பா அது என் மனைவிதான் ராம் !
ஸ்ரீராம் :பயப்புடாதீங்க முராளி,உண்மையா சொல்லுங்க,
முரளி அண்ணன்:அது நம்ப நீடாமங்கலம் செந்தில் தான் ராம்.ரொம்ப நல்லமனசுக்காரன்!!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>
மகா பிரபு :உங்க கம்பெனில ஏன் கல்யாணமானவங்களா மட்டும் சேல்ஸ் மேன் வேலைக்கு வச்சிருக்கீங்க முரளி அண்ணன்?
முரளி அண்ணன்;ஏன்னா,அவங்கதான் மகிழ்ச்சியுடன் வெளியூர் போவாங்க!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முரளி அண்ணன்:என் மனைவி கையாலேதான் எனக்கு பரிமாறுவாள்!
முகையதீன்: ரொம்ப கொடுத்து வச்சவர் தள நீங்க!
முரளி அண்ணன்:சமயல் மட்டும் என்னயே செய்ய சொல்லிட்டா!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
குறிப்பு -இந்த பதிவு சிரிக்க மட்டுமே,யார் மனதையும் புண்படுத்த அல்ல.
முரளி அண்ணன் : இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே…வேறு ஏதாவது கேள்.
முரளி அண்ணன் : அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது…
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
முரளி அண்ணன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
முரளி அண்ணன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
புயல் மழையில் முராளி அண்ணன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறார்
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…
முரளி அண்ணன்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்க அனுப்புவாங்க…!??: மழைல எங்க
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முரளி அண்ணன்: சார் என் மனைவியை இரண்டு நாளாய் காணும் ,
போலீஸ்காரர் :இவளோ நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?
முரளி அண்ணன்:திரும்ப வந்துடுவாளோன்னு பயந்துகிட்டு இருந்தேன் சார்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முரளி அண்ணன்:என் மனைவி நான் சொல்லுறதுக்கெல்லாம் சரின்னு சொல்லுவா >
செந்தில் :குடுத்து வச்சவர் அண்ணா நீங்கள்! விபரமா சொல்லுங்க?
முரளி அண்ணன்:உதாரணமா நான்தான் சமைப்பேன்னு சொல்லுவேன் சரின்னு சொல்வாள்,நான்தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரி என்பாள் .
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அண்ணி :உங்க நண்பர் செந்தில் உங்க கிட்ட கடன் வாங்க வந்திருப்பாரு போல
முரளி அண்ணன்:எப்படி சொல்லுற ?
அண்ணி :நான் கொடுத்த சக்கரை இல்லாத காப்பிய ஆஹா,ஓஹோ ன்னு புகளுராரே!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஸ்ரீராம் :உங்கள் வாழ்க்கைல உங்களுக்கு ரொம்ப புடிச்சமானவரை பற்றி சொல்லுங்க?
முரளி அண்ணன்:கண்டிப்பா அது என் மனைவிதான் ராம் !
ஸ்ரீராம் :பயப்புடாதீங்க முராளி,உண்மையா சொல்லுங்க,
முரளி அண்ணன்:அது நம்ப நீடாமங்கலம் செந்தில் தான் ராம்.ரொம்ப நல்லமனசுக்காரன்!!!
>>>>>>>>>>>>>>>>>>>>>>
மகா பிரபு :உங்க கம்பெனில ஏன் கல்யாணமானவங்களா மட்டும் சேல்ஸ் மேன் வேலைக்கு வச்சிருக்கீங்க முரளி அண்ணன்?
முரளி அண்ணன்;ஏன்னா,அவங்கதான் மகிழ்ச்சியுடன் வெளியூர் போவாங்க!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
முரளி அண்ணன்:என் மனைவி கையாலேதான் எனக்கு பரிமாறுவாள்!
முகையதீன்: ரொம்ப கொடுத்து வச்சவர் தள நீங்க!
முரளி அண்ணன்:சமயல் மட்டும் என்னயே செய்ய சொல்லிட்டா!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
குறிப்பு -இந்த பதிவு சிரிக்க மட்டுமே,யார் மனதையும் புண்படுத்த அல்ல.
Last edited by செந்தில் on Sat Aug 17, 2013 12:16 pm; edited 2 times in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
முரளிராஜா wrote:செந்தில் உங்க அண்ணி
உங்க கைபேசி எண் கேட்டாங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
நான் இப்போ சென்னைல இருக்கேன்!முரளிராஜா wrote:மன்னிக்கணும் செந்தில்
நீடாமங்கலம் செல்ல பஸ் ஏறியாச்சு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
சொந்தமா ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துகிட்டுதான் ஒரு கும்பல் வருது
பேருந்தை சென்னை திருப்ப சொல்லியாச்சு
பேருந்தை சென்னை திருப்ப சொல்லியாச்சு
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
இப்போ நான் கோவாவுக்கு போய்கிட்டு இருக்கேன்!முரளிராஜா wrote:சொந்தமா ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துகிட்டுதான் ஒரு கும்பல் வருது
பேருந்தை சென்னை திருப்ப சொல்லியாச்சு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
ஒரு ஏடாகூடமா பதிவை போட்டுட்டு இப்படி ஓடிகிட்டு இருக்கிங்களே
ஜி பி எஸ் ல நீங்க நீடாமங்கலத்துலதான் இருக்கறதா கான்பிக்குதாம்
ஜி பி எஸ் ல நீங்க நீடாமங்கலத்துலதான் இருக்கறதா கான்பிக்குதாம்
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
என்னோட மொபைல் நோக்கியா 1100 ,இதுல எது ஜி பி எஸ்முரளிராஜா wrote:ஒரு ஏடாகூடமா பதிவை போட்டுட்டு இப்படி ஓடிகிட்டு இருக்கிங்களே
ஜி பி எஸ் ல நீங்க நீடாமங்கலத்துலதான் இருக்கறதா கான்பிக்குதாம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
உங்க புத்திசாலித்தனத்தை என்னனு சொல்றது
ஜி பி எஸ் உங்க கிட்ட இருக்கவேண்டிய அவாசியமில்லை
ஜி பி எஸ் உங்க கிட்ட இருக்கவேண்டிய அவாசியமில்லை
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
அண்ணன் ஏன் முட்டிக்குராறு?முரளிராஜா wrote:உங்க புத்திசாலித்தனத்தை என்னனு சொல்றது
ஜி பி எஸ் உங்க கிட்ட இருக்கவேண்டிய அவாசியமில்லை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
அதான் ஏற்க்கனவே வந்து சிரிச்சுட்டு போயாச்சுலரானுஜா wrote:
இப்ப எதுக்கு சிரிப்பு
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
எங்க பே◌ானாலும் விடுறதில்ல
சொந்தமா ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துகிட்டுதான் ஒரு கும்பல் வருது
பேருந்தை சென்னை திருப்ப சொல்லியாச்சு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
அதனால என்ன?அதான் ஏற்க்கனவே வந்து சிரிச்சுட்டு போயாச்சுல
இப்ப எதுக்கு சிரிப்பு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
உங்களை இந்த விசயத்துல நம்ப மாட்டேன்mohaideen wrote:எங்க பே◌ானாலும் விடுறதில்ல
சொந்தமா ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துகிட்டுதான் ஒரு கும்பல் வருது
பேருந்தை சென்னை திருப்ப சொல்லியாச்சு
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
இதான் நல்லதுக்கு காலம் இல்லம்பாஙக
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
mohaideen wrote:இதான் நல்லதுக்கு காலம் இல்லம்பாஙக
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
உங்களையெல்லா பார்க்க பாவமா இருக்கு அதான் சிரிச்சேன்முரளிராஜா wrote:அதான் ஏற்க்கனவே வந்து சிரிச்சுட்டு போயாச்சுலரானுஜா wrote:
இப்ப எதுக்கு சிரிப்பு
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: முரளியண்ணன் -சிறப்பு நகைச்சுவைகள்
பண்ணினாலும் பண்ணும்...மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா… என்ன பண்ணுவீங்க?
முரளி அண்ணன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
முரளி அண்ணன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!
எனக்கும் பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கே...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நகைச்சுவைகள்
» திருமணமானவர்களின் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
» திருமணமானவர்களின் நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» நகைச்சுவைகள்
» சிரிப்பதற்காக சில நகைச்சுவைகள்....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|