Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம்
Page 1 of 1 • Share
அண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம்
[You must be registered and logged in to see this image.]
அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் பரிமளம் எழுதுகிறார்:
என் தந்தை அண்ணாதுரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் இருந்த நேரம் அது. அப்பாவை, சிகிச்சைக்கு அமெரிக்காவிற்கு அனுப்பலாம் என, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர் முடிவெடுத்தனர். என் தந்தையுடன், நானும், என் அம்மா ராணியும் போக முடிவெடுத்து, வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தனர். "அண்ணாதுரையுடன் செல்வதற்கு அவருடைய மனைவி அல்லது மகன் இருவரில், யாராவது ஒருவருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்க முடியும்...' என்று, அன்றைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் மறுத்து விட்டார்.
இதை, எப்படி அண்ணாதுரையிடம் சொல்வது என்று, கருணாநிதிக்கு தயக்கம். அவர் என்னை அழைத்து, "இது சென்சிடிவ் பிரச்னை. நீ அல்லது அண்ணி மட்டும் தான் செல்ல வேண்டும்...' என்று, சொல்லி விட்டு, "நீ தான் அண்ணா துரையிடம், "அண்ணியை மட்டும் அழைத்துச் செல்லுங்கள். நான், இரண்டொரு நாள் கழித்து, எப்படியா வது அங்கு வந்து சேர்ந்து கொள் கிறேன்' என்று சொல்லி, அண்ணா துரையை சம்மதிக்க வைக்க வேண்டும்...' என்று சொன்னார்.
நான் அப்பாவிடம் சென்று, மெல்ல இந்தப் பிரச்னையை எடுத்துச் சொன்னேன். அவர் என்னை ஒரு பார்வை பார்த்தார். அதிலே, ஆயிரமாயிரம் பொருள். என்னால், அந்தப் பார்வையை சமாளிக்க முடியவில்லை. "அப்பா, உங்களுடன் அம்மா வரட்டும். நான், கொஞ்ச நாள் கழித்து, அங்கே வந்து சேர்ந்து கொள்கிறேன்...' என்றேன்.
அதற்கு அப்பா சொன்ன பதில், எனக்கு வியப்பை அளித்தது. "ராணிக்கு ஒன்றும் தெரியாது. அது வந்து, என்ன செய்யப் போகிறது... நீ வா...' என்றார்.
நான் அதிர்ந்து, விக்கித்தேன். "நீ வா' என்கிறாரே... என்ன ஒரு பாசம். உலகத்தில், எங்கேயாவது தான் பெறாத ஒரு பிள்ளையிடம், இப்படியொரு பாசத்தை பொழியும் ஒரு மனிதர் இருப்பாரா...' என்று, எண்ணி நெகிழ்ந்தேன்.
அதன் பின், ராஜாராம், செழியன் ஆகியோர் நேராக டில்லிக்கு சென்று, பிரதமர் இந்திராவை சந்தித்து, நிலைமையை விளக்கி, அவர் தலையிட்டு, சட்ட விலக்களித்து, "இருவரும் அண்ணாதுரையுடன் செல்லலாம்...' என்று, அனுமதி பெற்றுத் தந்தார்.
— "அண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம். @ தினமலர்
அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் பரிமளம் எழுதுகிறார்:
என் தந்தை அண்ணாதுரை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் இருந்த நேரம் அது. அப்பாவை, சிகிச்சைக்கு அமெரிக்காவிற்கு அனுப்பலாம் என, கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்றோர் முடிவெடுத்தனர். என் தந்தையுடன், நானும், என் அம்மா ராணியும் போக முடிவெடுத்து, வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தனர். "அண்ணாதுரையுடன் செல்வதற்கு அவருடைய மனைவி அல்லது மகன் இருவரில், யாராவது ஒருவருக்கு மட்டும் தான் அனுமதி அளிக்க முடியும்...' என்று, அன்றைய நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் மறுத்து விட்டார்.
இதை, எப்படி அண்ணாதுரையிடம் சொல்வது என்று, கருணாநிதிக்கு தயக்கம். அவர் என்னை அழைத்து, "இது சென்சிடிவ் பிரச்னை. நீ அல்லது அண்ணி மட்டும் தான் செல்ல வேண்டும்...' என்று, சொல்லி விட்டு, "நீ தான் அண்ணா துரையிடம், "அண்ணியை மட்டும் அழைத்துச் செல்லுங்கள். நான், இரண்டொரு நாள் கழித்து, எப்படியா வது அங்கு வந்து சேர்ந்து கொள் கிறேன்' என்று சொல்லி, அண்ணா துரையை சம்மதிக்க வைக்க வேண்டும்...' என்று சொன்னார்.
நான் அப்பாவிடம் சென்று, மெல்ல இந்தப் பிரச்னையை எடுத்துச் சொன்னேன். அவர் என்னை ஒரு பார்வை பார்த்தார். அதிலே, ஆயிரமாயிரம் பொருள். என்னால், அந்தப் பார்வையை சமாளிக்க முடியவில்லை. "அப்பா, உங்களுடன் அம்மா வரட்டும். நான், கொஞ்ச நாள் கழித்து, அங்கே வந்து சேர்ந்து கொள்கிறேன்...' என்றேன்.
அதற்கு அப்பா சொன்ன பதில், எனக்கு வியப்பை அளித்தது. "ராணிக்கு ஒன்றும் தெரியாது. அது வந்து, என்ன செய்யப் போகிறது... நீ வா...' என்றார்.
நான் அதிர்ந்து, விக்கித்தேன். "நீ வா' என்கிறாரே... என்ன ஒரு பாசம். உலகத்தில், எங்கேயாவது தான் பெறாத ஒரு பிள்ளையிடம், இப்படியொரு பாசத்தை பொழியும் ஒரு மனிதர் இருப்பாரா...' என்று, எண்ணி நெகிழ்ந்தேன்.
அதன் பின், ராஜாராம், செழியன் ஆகியோர் நேராக டில்லிக்கு சென்று, பிரதமர் இந்திராவை சந்தித்து, நிலைமையை விளக்கி, அவர் தலையிட்டு, சட்ட விலக்களித்து, "இருவரும் அண்ணாதுரையுடன் செல்லலாம்...' என்று, அனுமதி பெற்றுத் தந்தார்.
— "அண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம். @ தினமலர்
Re: அண்ணாதுரை என் தந்தை' நூலில், டாக்டர் பரிமளம்
நெகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» அறிஞர் கா. ந. அண்ணாதுரை
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» முக நூலில் ரசித்தது...
» முக நூலில் ரசித்த நகைசுவைகள்
» முக நூலில் ரஸித்த நகைச்சுவை..!
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» முக நூலில் ரசித்தது...
» முக நூலில் ரசித்த நகைசுவைகள்
» முக நூலில் ரஸித்த நகைச்சுவை..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|