Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஊர்களும் அதன் சிறப்புகளும்.. திண்டுக்கல் - பூட்டு.
Page 1 of 1 • Share
ஊர்களும் அதன் சிறப்புகளும்.. திண்டுக்கல் - பூட்டு.
ஒவ்வொரு ஊரும் ஒரு வகையில் புகழ் பெற்றது, நீங்கள் ஒரு ஊரை நினைக்கும்போது அந்த ஊரின் சிறப்பு யாபகம் வரும்.
கடந்த பதிவில் திருநெல்வேலி அல்வா பற்றிச் சொல்லியிருந்தேன். அந்த வரிசையில் இந்த பதிவில் இடம்பெறும் ஊர் திண்டுக்கல்.
திண்டுக்கல் என்றதும் நினைவுக்கு வருவது பூட்டு.
இப்போதெல்லாம் சீனா பூட்டுக்கள் மிக மலிவாகவும், கண்ணை கவரும் வகைகளில் கிடைப்பதால் மக்கள் நமது திண்டுக்கல் பூட்டுகளை வாங்க விரும்புவதில்லை.
இந்த திண்டுக்கல் பூட்டுக்கள் எல்லாம் கைகளால் செய்யபடுபவை, இது குடிசை தொழில் போல திண்டுக்கல் முழுவதும் பரவி இருந்ததாம், இப்போது வெகு சிலர்தான் இதை செய்கிறார்கள். நீங்கள் பார்க்கும் பூட்டுக்கள் மட்டும் இல்லாமல் சைக்கிள், கோவில், வீடு போன்ற பூட்டுகளும் கிடைக்கும். அதற்க்கு டிசைன் வேறு வேறு.
இப்போதெல்லாம் பூட்டுக்களை ஆர்டர் முறையில் மட்டுமே செய்து கொடுக்கிறார்கள். ஒரு நாளில் ஒருவர் அதிகபட்சம் ஆறு பூட்டுக்கள் மட்டுமே செய்ய முடியும், அவருக்கு கூலி நூற்றி இருபது ரூபாய், ஆனால் இப்போதெல்லாம் வீடு கட்டும் தொழிலில் சித்தாள் வேலை பார்பவருக்கே கூலி அதிகம், அதனால் பலரும் இந்த தொழிலை செய்ய விரும்புவதில்லை. இந்த தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு பாங்கிலிருந்து பண உதவி கிடைப்பதில்லை, அவர்கள் இதை நசிந்து வரும் தொழிலாக கருதுகிறார்கள்.
போகிறபாதையை நோக்கினால் வெகு விரைவில் "திண்டுக்கல் என்றால் பூட்டு" என்னும் வழக்கம் அழிந்துவிடும், அடுத்த இடத்தை நிரப்ப போவது எதுவோ ??!
பூட்டைப் பற்றிய சரித்திர துணுக்குகள் சில....
பூட்டு சாவியை முதன்முதலில் கண்டுபிடித்து பழக்கத்துக்கு கொண்டு வந்தவர்கள் அசிரியர்கள். அந்தக் காலத்து அசிரியா தற்போதைய ஈராக்கின் வட பகுதியாகும். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பூட்டு சாவியை பயன்படுத்தி வந்ததற்கான சரித்திர சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அசிரியர்கள் பயன்படுத்திய பூட்டுகள் மரத்தினால் ஆனவை. சாவியும் மரத்தினால் ஆனதுதான். அது மிகப்பெரியதாக இருக்கும். எனவே வெளியூர்களுக்குச் செல்லும்போது வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியைத் தோள்மீது வைத்துத்தான் சுமந்து செல்வார்களாம். இவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற பூட்டு-சாவிகள் எகிப்து, ஜப்பான், நார்வே ஆகிய நாடுகளில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.
உலோகத்தால் பூட்டு-சாவி செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்கள் ரோமானியர்கள். அவர்கள் கையாண்ட முறையின் அடிப்படையில்தான் தற்போதைய பூட்டு-சாவிகள் தயாரிக்கப்படுகின்றன. என்ன இருந்தாலும் நம்ம ஊர் திண்டுக்கல் பூட்டு பக்கம் நிற்கமுடியுமா?
நன்றி: கவிதா
கடந்த பதிவில் திருநெல்வேலி அல்வா பற்றிச் சொல்லியிருந்தேன். அந்த வரிசையில் இந்த பதிவில் இடம்பெறும் ஊர் திண்டுக்கல்.
திண்டுக்கல் என்றதும் நினைவுக்கு வருவது பூட்டு.
இப்போதெல்லாம் சீனா பூட்டுக்கள் மிக மலிவாகவும், கண்ணை கவரும் வகைகளில் கிடைப்பதால் மக்கள் நமது திண்டுக்கல் பூட்டுகளை வாங்க விரும்புவதில்லை.
இந்த திண்டுக்கல் பூட்டுக்கள் எல்லாம் கைகளால் செய்யபடுபவை, இது குடிசை தொழில் போல திண்டுக்கல் முழுவதும் பரவி இருந்ததாம், இப்போது வெகு சிலர்தான் இதை செய்கிறார்கள். நீங்கள் பார்க்கும் பூட்டுக்கள் மட்டும் இல்லாமல் சைக்கிள், கோவில், வீடு போன்ற பூட்டுகளும் கிடைக்கும். அதற்க்கு டிசைன் வேறு வேறு.
இப்போதெல்லாம் பூட்டுக்களை ஆர்டர் முறையில் மட்டுமே செய்து கொடுக்கிறார்கள். ஒரு நாளில் ஒருவர் அதிகபட்சம் ஆறு பூட்டுக்கள் மட்டுமே செய்ய முடியும், அவருக்கு கூலி நூற்றி இருபது ரூபாய், ஆனால் இப்போதெல்லாம் வீடு கட்டும் தொழிலில் சித்தாள் வேலை பார்பவருக்கே கூலி அதிகம், அதனால் பலரும் இந்த தொழிலை செய்ய விரும்புவதில்லை. இந்த தொழிலை விரிவாக்கம் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு பாங்கிலிருந்து பண உதவி கிடைப்பதில்லை, அவர்கள் இதை நசிந்து வரும் தொழிலாக கருதுகிறார்கள்.
போகிறபாதையை நோக்கினால் வெகு விரைவில் "திண்டுக்கல் என்றால் பூட்டு" என்னும் வழக்கம் அழிந்துவிடும், அடுத்த இடத்தை நிரப்ப போவது எதுவோ ??!
பூட்டைப் பற்றிய சரித்திர துணுக்குகள் சில....
பூட்டு சாவியை முதன்முதலில் கண்டுபிடித்து பழக்கத்துக்கு கொண்டு வந்தவர்கள் அசிரியர்கள். அந்தக் காலத்து அசிரியா தற்போதைய ஈராக்கின் வட பகுதியாகும். சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் பூட்டு சாவியை பயன்படுத்தி வந்ததற்கான சரித்திர சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அசிரியர்கள் பயன்படுத்திய பூட்டுகள் மரத்தினால் ஆனவை. சாவியும் மரத்தினால் ஆனதுதான். அது மிகப்பெரியதாக இருக்கும். எனவே வெளியூர்களுக்குச் செல்லும்போது வீட்டைப் பூட்டிவிட்டு, சாவியைத் தோள்மீது வைத்துத்தான் சுமந்து செல்வார்களாம். இவர்கள் பயன்படுத்தியதைப் போன்ற பூட்டு-சாவிகள் எகிப்து, ஜப்பான், நார்வே ஆகிய நாடுகளில் கண்டுடெடுக்கப்பட்டுள்ளன.
உலோகத்தால் பூட்டு-சாவி செய்யும் முறையைக் கண்டுபிடித்தவர்கள் ரோமானியர்கள். அவர்கள் கையாண்ட முறையின் அடிப்படையில்தான் தற்போதைய பூட்டு-சாவிகள் தயாரிக்கப்படுகின்றன. என்ன இருந்தாலும் நம்ம ஊர் திண்டுக்கல் பூட்டு பக்கம் நிற்கமுடியுமா?
நன்றி: கவிதா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஊர்களும் அதன் சிறப்புகளும்.. திண்டுக்கல் - பூட்டு.
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஊர்களும் அதன் சிறப்புகளும்.. திண்டுக்கல் - பூட்டு.
mohaideen wrote:தகவலுக்கு நன்றி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» திருநெல்வேலி அல்வா
» திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
» பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்
» வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்
» துருபிடித்த பூட்டு சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள…
» திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில், திண்டுக்கல்
» பிள்ளையாருக்குப் பூட்டு... 'அட்ராசக்க' காரணம்
» வீட்டுக்கு பூட்டு எது பெஸ்ட்
» துருபிடித்த பூட்டு சாவியை சுத்தமாக வைத்துக் கொள்ள…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|