Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆச்சர்யங்கள் - விமர்சனம்
Page 1 of 1 • Share
ஆச்சர்யங்கள் - விமர்சனம்
கொஞ்சம் காதல், கொஞ்சம் காமெடி, ஏகப்பட்ட திடீர் திருப்பங்களோட த்ரில்லிங்கான ஒரு வாழ்க்கை வேணும்!னு கேட்கற ஹீரோவுக்கு கடவுள் அதை உடனடியா கொடுக்கறாரு. அதுக்கப்புறம் ஹீரோவோட வாழ்க்கையில தொடருது "ஆச்சரியங்கள்".
எம்.பி.ஏ., பட்டதாரி கார்த்திக்(தமன் குமார்). அவனுக்கு படிச்சு முடிச்சு, வேலைக்கு போய் சம்பாதிச்சு, கார் வாங்கி, கல்யாணம் பண்ணி, அப்பா ஆகுற வழக்கமான வாழ்க்கையை வாழ பிடிக்கலை. நண்பர்களோட சேர்ந்து சரக்கடிச்சுட்டு, மொட்டை மாடியில நின்னு கடவுளை கண்டபடி திட்டுற கார்த்திக், எனக்கு விறுவிறுப்பான வாழ்க்கையை கொடு, பின்னாடி நடக்கப் போறதை முன்கூட்டியே எனக்கு தெரிய வை!ன்னு ரெண்டு வரம் கேட்கறான். உடனே கார்த்திக்கோட மொபைலுக்கு கால் பண்ற கடவுள்(!), நீ கேட்ட வரத்தை கொடுத்துட்டேன். ஆனா, இதனால ஏற்படுற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!ன்னு பீதியை கிளப்புறாரு. கூடவே, ஏதாவது ஒரு நம்பர் சொல்லுன்னு கடவுள் கேட்க, "இருபத்தச்சு"ன்னு பொத்தம் பொதுவா சொல்லி வைக்கிறான் கார்த்திக். நடந்த சம்பவங்கள் எதையும் ஒரு பொருட்டா நினைக்காத கார்த்திக் வாழ்க்கையில, அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்கள் ஏற்படுது. நல்ல வேலைக்குப் போய், கைநிறைய சம்பாதிச்சு, குடும்பத்தோட சந்தோஷமா இருந்திருக்க வேண்டிய கார்த்திக்கோட வாழ்க்கை... கொலை, கொள்ளை, கடத்தல்னு திசை மாறுது. இருபத்தைஞ்சு நாட்கள் கழிச்சு கார்த்திக் மொபைலுக்கு மறுபடியும் கால் பண்றாரு கடவுள். அதைத்தொடர்ந்து வருது... அடக்கடவுளே!னு கார்த்திக்கை அலற வைக்கிற வித்தியாசமான க்ளைமாக்ஸ்.
சுவாரஸ்யமான கதை, திரைக்கதைக்காக மெனக்கெட்ட அளவுக்கு, மத்த விஷயங்களுக்காக இயக்குனர் மெனக்கெடலையோ!ன்னு தோணுது. நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்புல தெரியுற மெகா சீரியல் தன்மையை கொஞ்சம் சரி பண்ணியிருந்தா... "ஆச்சரியங்கள்" இன்னும் அதிகமாகவே கவனிக்கப்பட்டிருக்கும்.
"ஆச்சரியங்கள்" - "புதிய முயற்சி"
ரசிகன் குரல் - என்னது... கடவுள் கால் பண்றாரா...? அங்கேயும் டவர் நட்டுட்டீங்களாடா!
எம்.பி.ஏ., பட்டதாரி கார்த்திக்(தமன் குமார்). அவனுக்கு படிச்சு முடிச்சு, வேலைக்கு போய் சம்பாதிச்சு, கார் வாங்கி, கல்யாணம் பண்ணி, அப்பா ஆகுற வழக்கமான வாழ்க்கையை வாழ பிடிக்கலை. நண்பர்களோட சேர்ந்து சரக்கடிச்சுட்டு, மொட்டை மாடியில நின்னு கடவுளை கண்டபடி திட்டுற கார்த்திக், எனக்கு விறுவிறுப்பான வாழ்க்கையை கொடு, பின்னாடி நடக்கப் போறதை முன்கூட்டியே எனக்கு தெரிய வை!ன்னு ரெண்டு வரம் கேட்கறான். உடனே கார்த்திக்கோட மொபைலுக்கு கால் பண்ற கடவுள்(!), நீ கேட்ட வரத்தை கொடுத்துட்டேன். ஆனா, இதனால ஏற்படுற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை!ன்னு பீதியை கிளப்புறாரு. கூடவே, ஏதாவது ஒரு நம்பர் சொல்லுன்னு கடவுள் கேட்க, "இருபத்தச்சு"ன்னு பொத்தம் பொதுவா சொல்லி வைக்கிறான் கார்த்திக். நடந்த சம்பவங்கள் எதையும் ஒரு பொருட்டா நினைக்காத கார்த்திக் வாழ்க்கையில, அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்கள் ஏற்படுது. நல்ல வேலைக்குப் போய், கைநிறைய சம்பாதிச்சு, குடும்பத்தோட சந்தோஷமா இருந்திருக்க வேண்டிய கார்த்திக்கோட வாழ்க்கை... கொலை, கொள்ளை, கடத்தல்னு திசை மாறுது. இருபத்தைஞ்சு நாட்கள் கழிச்சு கார்த்திக் மொபைலுக்கு மறுபடியும் கால் பண்றாரு கடவுள். அதைத்தொடர்ந்து வருது... அடக்கடவுளே!னு கார்த்திக்கை அலற வைக்கிற வித்தியாசமான க்ளைமாக்ஸ்.
சுவாரஸ்யமான கதை, திரைக்கதைக்காக மெனக்கெட்ட அளவுக்கு, மத்த விஷயங்களுக்காக இயக்குனர் மெனக்கெடலையோ!ன்னு தோணுது. நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்புல தெரியுற மெகா சீரியல் தன்மையை கொஞ்சம் சரி பண்ணியிருந்தா... "ஆச்சரியங்கள்" இன்னும் அதிகமாகவே கவனிக்கப்பட்டிருக்கும்.
"ஆச்சரியங்கள்" - "புதிய முயற்சி"
ரசிகன் குரல் - என்னது... கடவுள் கால் பண்றாரா...? அங்கேயும் டவர் நட்டுட்டீங்களாடா!
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» இது நம்ம ஆளு விமர்சனம்
» அம்பிகாபதி - விமர்சனம்
» அன்னக்கொடி - விமர்சனம்
» ஜித்தன் -2 விமர்சனம்
» பென்சில் பட விமர்சனம்
» அம்பிகாபதி - விமர்சனம்
» அன்னக்கொடி - விமர்சனம்
» ஜித்தன் -2 விமர்சனம்
» பென்சில் பட விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|