Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரிக்க சிந்திக்க..
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
சிரிக்க சிந்திக்க..
சிரிக்க சிந்திக்க..
ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான் . அவனுக்கு கடவுள்
பக்தி ரொம்ப அதிகம் .
அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்
குவான் .அதுக்கப்புறம்
காட்டுக்கு போவான் .விறகு வெட்டுவான் .அதை கெ
ாண்டுகிட்டு பொய் விற்பனை செய்வான் .
ஓரளவுக்கு வருமானம் வந்தது .
அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திக
ிட்டு இருந்தான் .
ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும்
போது அங்கே ஒரு நரியை பார்த்தான் .
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு !
அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம்
" இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ...
அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி த
ன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?"
அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்
இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த
பக்கமா ஒரு புலி வந்தது
அதை பார்த்த உடனே ஓடி போய்
ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டான் ,
ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க
ஆரம்பிச்சான்
அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய
மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...
அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக
மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது
புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த
நரி மெது நகர்ந்து கிட்ட வந்தது ...
மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..
திருப்பதியா போய்ட்டது !
இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள்
கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்
இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான
நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் .
அப்படி இருக்கறப்போ .. தினமும் கோவிலுக்கு போய்
சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம
விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம் ,
நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும்
கஷ்டபடனும் ..? எதுக்காக
வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?
இப்படி யோசிச்சான் .
அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான்
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான் .
அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான் .
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர்
நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "-
அப்படினு நம்பினான் , கண்ணை முடிகிட்டு .
கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல
சாஞ்சி உக்காந்துகிட்டான் .
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே !
இவன் பசியால வாடி போனான் .
உடம்பு இளைச்சு போச்சு . எலும்பும்
தோலுமா ஆயிட்டான் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை.
இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் ...
" ஆண்டவா ... என்னுடைய
பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான்
இப்படியே பட்டினி கிடந்தது சாக
வேண்டியது தானா ? காட்டுல அந்த
நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே!
அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ...
என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ...
இது நியாயமா ?"..- ன்னான்
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள
வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட
இருந்து ! அப்படின்னாராம் .
இன்னைக்கு பொதுவா கடவுள் பக்தி மக்கள் கிட்ட
எப்படி இருக்குங்கறதுக்காக
இப்படி ஒரு கதையை பெரியவர்கள் சொல்றது உண்டு .
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சிரிக்க சிந்திக்க..
» சிரிக்க !! சிந்திக்க !!
» சிரிக்க…. சிந்திக்க….
» சிரிக்க சிந்திக்க..
» சிரிக்க சிந்திக்க !!!
» சிரிக்க !! சிந்திக்க !!
» சிரிக்க…. சிந்திக்க….
» சிரிக்க சிந்திக்க..
» சிரிக்க சிந்திக்க !!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|