Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
64 திருவிளையாடல்-கீரனைக் கரையேற்றிய படலம்!
Page 1 of 1 • Share
64 திருவிளையாடல்-கீரனைக் கரையேற்றிய படலம்!
கீரனைக் கரையேற்றிய படலம்!
சுந்தரரின் கோபத்தால் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார் நக்கீரன். வந்தது ஈசன் என்பதை உணர்ந்த செண்பக பாண்டியன், உணர்ச்சியும் சோகமும் மேலிட நக்கீரரை மீண்டும் பெறும் பொருட்டு கோயில் நோக்கி ஓடினான். மற்ற புலவர்களும் தொடர்ந்து ஓடிச் சென்று, இறைவனிடம் மீண்டும் நக்கீரரை சங்கத்திற்கு தந்தருள கண்ணீருடன் வேண்டினர். இறைவனும் ரிஷபத்தில் தோன்றி, நக்கீரரை பொற்றாமரை குளத்தில் இருந்து வெளிவரச் செய்தார். முன்பு நக்கீரரை அழற் கண்ணால் நோக்கிய சோமசுந்தரக் கடவுள் இப்போது அருட்கண்ணால் நோக்கியருளினார். அன்னை உமையவளின் கூந்தலுக்கு இயற்கை மணமில்லை என்று சொன்னதற்காக வருத்தம் தெரிவித்தார். திருக்காளத்தியர் மீது நேரிசை வெண்பாவினால் கயிலை பாதி, காளத்தி பாதி என்னும் அந்தாதியைப் பாடினார். கவிதாஞ்சலி செய்தார். அந்த அந்தாதியைத் திருச் செவிமடுத்து, நேரில் வந்து நக்கீரனுடைய கையைப் பிடித்து கரையின் கண் ஏற்றினார் எம்பெருமான். இறைவனின் கோபத்தைப் பெற்ற பாக்கியம் அடைந்த அவர், அதைப் பிரசாதமாகக் கருதி கோபப்பிரசாதம் என்னும் பாமாலை பாடினார். நக்கீரன் கருணைக் கடலாகிய சோம சுந்தரக் கடவுளையும், மீனாட்சியம்மையாரையும் வணங்கினான். தீமை செய்தோருக்கும் நன்மை செய்ததைப் பொளுõகச் செய்யுளில் அமைத்துக் கை கொடுத்து கயிலை வாசனை ஏற்றிப் போற்றினான். சோமசுந்தரக் கடவுள் நக்கீரனுக்குத் திருவருள் கனிந்து முன் போலவே நன்கு புலவர் கூட்டத்தில் இருக்கக் கடவாய்! என்று அருளி மீனாட்சியம்மையோடு மறைந்து திருக்கோயிலினுள் வீற்றிருந்தார். தருமிக்கு பொற்கிழி பரிசு வழங்கப்பட்டதுடன், பலவித சலுகைகளையும் மன்னன் அளித்தான். தமிழுக்காக குரல் கொடுத்த நக்கீரரின் இலக்கண அறிவை மேலும் பலப் படுத்த எண்ணினார் இறைவன்.
நன்றி தினமலர்
சுந்தரரின் கோபத்தால் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார் நக்கீரன். வந்தது ஈசன் என்பதை உணர்ந்த செண்பக பாண்டியன், உணர்ச்சியும் சோகமும் மேலிட நக்கீரரை மீண்டும் பெறும் பொருட்டு கோயில் நோக்கி ஓடினான். மற்ற புலவர்களும் தொடர்ந்து ஓடிச் சென்று, இறைவனிடம் மீண்டும் நக்கீரரை சங்கத்திற்கு தந்தருள கண்ணீருடன் வேண்டினர். இறைவனும் ரிஷபத்தில் தோன்றி, நக்கீரரை பொற்றாமரை குளத்தில் இருந்து வெளிவரச் செய்தார். முன்பு நக்கீரரை அழற் கண்ணால் நோக்கிய சோமசுந்தரக் கடவுள் இப்போது அருட்கண்ணால் நோக்கியருளினார். அன்னை உமையவளின் கூந்தலுக்கு இயற்கை மணமில்லை என்று சொன்னதற்காக வருத்தம் தெரிவித்தார். திருக்காளத்தியர் மீது நேரிசை வெண்பாவினால் கயிலை பாதி, காளத்தி பாதி என்னும் அந்தாதியைப் பாடினார். கவிதாஞ்சலி செய்தார். அந்த அந்தாதியைத் திருச் செவிமடுத்து, நேரில் வந்து நக்கீரனுடைய கையைப் பிடித்து கரையின் கண் ஏற்றினார் எம்பெருமான். இறைவனின் கோபத்தைப் பெற்ற பாக்கியம் அடைந்த அவர், அதைப் பிரசாதமாகக் கருதி கோபப்பிரசாதம் என்னும் பாமாலை பாடினார். நக்கீரன் கருணைக் கடலாகிய சோம சுந்தரக் கடவுளையும், மீனாட்சியம்மையாரையும் வணங்கினான். தீமை செய்தோருக்கும் நன்மை செய்ததைப் பொளுõகச் செய்யுளில் அமைத்துக் கை கொடுத்து கயிலை வாசனை ஏற்றிப் போற்றினான். சோமசுந்தரக் கடவுள் நக்கீரனுக்குத் திருவருள் கனிந்து முன் போலவே நன்கு புலவர் கூட்டத்தில் இருக்கக் கடவாய்! என்று அருளி மீனாட்சியம்மையோடு மறைந்து திருக்கோயிலினுள் வீற்றிருந்தார். தருமிக்கு பொற்கிழி பரிசு வழங்கப்பட்டதுடன், பலவித சலுகைகளையும் மன்னன் அளித்தான். தமிழுக்காக குரல் கொடுத்த நக்கீரரின் இலக்கண அறிவை மேலும் பலப் படுத்த எண்ணினார் இறைவன்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» 64 திருவிளையாடல்-விடையிலச்சினையிட்ட படலம்!
» 64 திருவிளையாடல்-நாகமெய்த படலம்!
» 64 திருவிளையாடல்-பலகையிட்ட படலம்!
» 64 திருவிளையாடல்-மண் சுமந்த படலம்!
» 64 திருவிளையாடல்-பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!
» 64 திருவிளையாடல்-நாகமெய்த படலம்!
» 64 திருவிளையாடல்-பலகையிட்ட படலம்!
» 64 திருவிளையாடல்-மண் சுமந்த படலம்!
» 64 திருவிளையாடல்-பன்றிக்குட்டிகளை மந்திரியாக்கிய படலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|