Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிசேரியன் அதிகரிக்க காரணம்
Page 1 of 1 • Share
சிசேரியன் அதிகரிக்க காரணம்
கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் சந்திக்கும் ஒரு பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய். உயர் ரத்த அழுத்தம்நீரிழிவு நோய் போன்றவற்றால் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிக்கிறது. தற்போது சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகமாகி கொண்டே வருகிறது.
இதற்கு காரணம் சமீபத்தில் வாழ்க்கை முறையினால் ஏற்பட்டுள்ள நோய்கள்தான் காரணம். கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் உயர் அழுத்தத்தினாலும், நீரிழிவு நோயினாலும் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கு ஊட்டச்சத்து குறைவான உணவே காரணமாகும்.
எனவே, அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றனர். அதே நேரத்தில் பல பெண்கள் பிரசவ வலியை தாங்க பயப்படுகின்றனர். எனவே, அவர்கள் பிரசவ அறைக்கு செல்ல விரும்புவதில்லை. மாறாக, நேரடியாக அறுவை கிசிச்சை அறைக்கு (ஆபரேஷன் தியேட்டருக்கு) சென்று குழந்தை பெற விரும்புகின்றனர்.
ஆனால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது உடல்நலத்துக்கு கேடு, அத்துடன் 2வது குழந்தையை உடனடியாக பெறமுடியாது. அதற்கு காலம் தாழ்த்த வேண்டும். எனவே சாதாரணமாக குழந்தை பெற்று கொள்ள முயற்சிக்கும்படி பெரும்பாலான டாக்டர்கள் அறிவுரை செய்கின்றனர்.
காலம் தாழ்த்தி குழந்தை பெறுவதும், பெரும்பாலான பெண்கள் செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறுவதும், சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு காரணங்களாகவும் உள்ளன. குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என கருதி சிலர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இவையே சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிக்க காரணங்களாகும். கர்ப்பிணி பெண்களே சிசேரியன் அறுவை சிகிச்சையை தவிர்க்க ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடுங்க. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை விரும்பி சாப்பிடுங்க. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சிசேரியனை தவிர்க்கலாம்.
நன்றி மாலை மலர்
இதற்கு காரணம் சமீபத்தில் வாழ்க்கை முறையினால் ஏற்பட்டுள்ள நோய்கள்தான் காரணம். கர்ப்ப காலத்தில் பெரும்பாலான பெண்கள் உயர் அழுத்தத்தினாலும், நீரிழிவு நோயினாலும் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கு ஊட்டச்சத்து குறைவான உணவே காரணமாகும்.
எனவே, அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றனர். அதே நேரத்தில் பல பெண்கள் பிரசவ வலியை தாங்க பயப்படுகின்றனர். எனவே, அவர்கள் பிரசவ அறைக்கு செல்ல விரும்புவதில்லை. மாறாக, நேரடியாக அறுவை கிசிச்சை அறைக்கு (ஆபரேஷன் தியேட்டருக்கு) சென்று குழந்தை பெற விரும்புகின்றனர்.
ஆனால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது உடல்நலத்துக்கு கேடு, அத்துடன் 2வது குழந்தையை உடனடியாக பெறமுடியாது. அதற்கு காலம் தாழ்த்த வேண்டும். எனவே சாதாரணமாக குழந்தை பெற்று கொள்ள முயற்சிக்கும்படி பெரும்பாலான டாக்டர்கள் அறிவுரை செய்கின்றனர்.
காலம் தாழ்த்தி குழந்தை பெறுவதும், பெரும்பாலான பெண்கள் செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெறுவதும், சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு காரணங்களாகவும் உள்ளன. குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என கருதி சிலர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்கின்றனர்.
இவையே சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரிக்க காரணங்களாகும். கர்ப்பிணி பெண்களே சிசேரியன் அறுவை சிகிச்சையை தவிர்க்க ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை விரும்பி சாப்பிடுங்க. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை விரும்பி சாப்பிடுங்க. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சிசேரியனை தவிர்க்கலாம்.
நன்றி மாலை மலர்
Similar topics
» குளிர் காலத்தில் நோயின் தாக்கம் அதிகரிக்க காரணம் என்ன?
» உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்:
» சிசேரியன் ஏன்?
» சிசேரியன் ஏன்?
» சிசேரியன் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
» உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்:
» சிசேரியன் ஏன்?
» சிசேரியன் ஏன்?
» சிசேரியன் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|