Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இடை விடாத சிரிப்பு !!!!
Page 1 of 1 • Share
இடை விடாத சிரிப்பு !!!!
1.“தீபாவளி போனஸ் பணத்தை ஒழுங்கா கொடுத்திடு!”
“உன்னைவிட ஒருத்தன் முந்திகிட்டான்!”
“யார் அவன்?”
‘கடன் கொடுத்த சேட்டு!”
-ஜீவி
2. “பாருய்யா அக்கிரமத்தை! நம்ம ஸ்டேஷன்ல அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களாம்.. அதுக்காக தலை தீபாவளி இங்கேதான் கொண்டாடுவேன்னு ஒரேடியா அடம்பிடிக்கிறான் கேடி கபாலி!”
3. உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கணும் அதுதான் உயர்ந்த பண்பாடு!
அதுக்காக தீபாவளி ஸ்வீட்ட உப்பை போட்டுச் சாப்பிடா சொல்றதா?!
-ஜீவி
4. ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துக்கடை ஏறி இறங்குறியே ஞாயமா?
ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!
-வெ. சீதாராமன்.
5.உங்க கடை இட்லி மல்லிகைப் பூ மாதிரி இருக்கு!
அவ்ளோ மெத்துன்னு இருக்கா?
சைஸை சொன்னேன்! கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்கசார்!
-K அனந்தன்.
6.அன்பே நீ ஸ்டார் மாதிரி இருக்கே!
அது இருக்கட்டும் என் வயித்துல ஸ்டார்பிளஸ் வளருதே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க..!
-க. கலைவாணன்.
7.அடடா என் வீட்டுக்காரகிட்ட உனக்கும் ஒரு புடவை எடுத்துவரச் சொல்ல மறந்துட்டேனே!
கவலையை விடுங்கம்மா! அதெல்லாம் அவர் கரெக்டா செஞ்சிடுவாரு!
-கமுதி எஸ்.ஜெயராமன்
8.கடவுள் உனக்கு காட்சி தந்து இந்த செடியை கொடுத்துட்டு போனாரா.. ஏண்?
நான் தா வரம் தா வரம்னு கேட்டதை அவர் தப்பா புரிஞ்சிகிட்டார்னு நினைக்கிறேன்!
-சாயம் வெ. ஜெயராமன்.
“உன்னைவிட ஒருத்தன் முந்திகிட்டான்!”
“யார் அவன்?”
‘கடன் கொடுத்த சேட்டு!”
-ஜீவி
2. “பாருய்யா அக்கிரமத்தை! நம்ம ஸ்டேஷன்ல அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களாம்.. அதுக்காக தலை தீபாவளி இங்கேதான் கொண்டாடுவேன்னு ஒரேடியா அடம்பிடிக்கிறான் கேடி கபாலி!”
3. உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கணும் அதுதான் உயர்ந்த பண்பாடு!
அதுக்காக தீபாவளி ஸ்வீட்ட உப்பை போட்டுச் சாப்பிடா சொல்றதா?!
-ஜீவி
4. ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துக்கடை ஏறி இறங்குறியே ஞாயமா?
ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!
-வெ. சீதாராமன்.
5.உங்க கடை இட்லி மல்லிகைப் பூ மாதிரி இருக்கு!
அவ்ளோ மெத்துன்னு இருக்கா?
சைஸை சொன்னேன்! கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்கசார்!
-K அனந்தன்.
6.அன்பே நீ ஸ்டார் மாதிரி இருக்கே!
அது இருக்கட்டும் என் வயித்துல ஸ்டார்பிளஸ் வளருதே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க..!
-க. கலைவாணன்.
7.அடடா என் வீட்டுக்காரகிட்ட உனக்கும் ஒரு புடவை எடுத்துவரச் சொல்ல மறந்துட்டேனே!
கவலையை விடுங்கம்மா! அதெல்லாம் அவர் கரெக்டா செஞ்சிடுவாரு!
-கமுதி எஸ்.ஜெயராமன்
8.கடவுள் உனக்கு காட்சி தந்து இந்த செடியை கொடுத்துட்டு போனாரா.. ஏண்?
நான் தா வரம் தா வரம்னு கேட்டதை அவர் தப்பா புரிஞ்சிகிட்டார்னு நினைக்கிறேன்!
-சாயம் வெ. ஜெயராமன்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இடை விடாத சிரிப்பு !!!!
9.உங்க நாய் ஏன் என்னை அமைதியா பாக்குது?
குரைக்கிற நாய் கடிக்காதுனு அது காதுபட சொல்லிட்டேன்!
- அம்பை தேவா
10 ஏன் வீட்டு உள்ளேயே ஆட்டம் பாம் வெடிச்சீங்க?
நீங்கதானே வாடகை கொடுக்க முடியலைன்னா வீட்டை காலி பண்ணிடுன்னு சொன்னீங்க!
-வி.சாரதி டேச்சு
11.கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் தரைச் சக்கரம் சுத்தமாட்டேங்குது!
முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் சுருளு...!
- தஞ்சை தாமு
12.மாப்பிள்ளைக்கு காது கேக்காதுங்கற விஷயம் தலை தீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!
எப்படி?
இந்த வருஷம் தீபாவளிக்கு ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!
- வி சாரதி டேச்சு
13. தீபாவளி அன்னிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?
ஆமா டாக்டர்! அதனால என்ன?
அதிர்ச்சியான விஷயம் எதுவும் அவர்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
எஸ்.எஸ்.பூங்கதிர்.
14.நான் தாலாட்டுப் பாடியும் பையலு தூங்கலியே! நீங்க எப்படி தூங்க வைச்சீங்க?
நீ இனிமே பாடமாட்டாய்னு அவனுக்கு வாக்குறுதி அளிச்சேன்!
பெட்லி
15.தம்பி மணி என்னங்க?
ஒன்பதுபத்து..
என்னய்யா கிண்டலா? ஒன்பதா? பத்தா?
எஸ் வெங்கட்.
நன்றி தினமலர், கலைமகள், ஆனந்தவிகடன் தீபாவளிமலர்கள்.
http://thalirssb.blogspot.in
குரைக்கிற நாய் கடிக்காதுனு அது காதுபட சொல்லிட்டேன்!
- அம்பை தேவா
10 ஏன் வீட்டு உள்ளேயே ஆட்டம் பாம் வெடிச்சீங்க?
நீங்கதானே வாடகை கொடுக்க முடியலைன்னா வீட்டை காலி பண்ணிடுன்னு சொன்னீங்க!
-வி.சாரதி டேச்சு
11.கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் தரைச் சக்கரம் சுத்தமாட்டேங்குது!
முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் சுருளு...!
- தஞ்சை தாமு
12.மாப்பிள்ளைக்கு காது கேக்காதுங்கற விஷயம் தலை தீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!
எப்படி?
இந்த வருஷம் தீபாவளிக்கு ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!
- வி சாரதி டேச்சு
13. தீபாவளி அன்னிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?
ஆமா டாக்டர்! அதனால என்ன?
அதிர்ச்சியான விஷயம் எதுவும் அவர்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
எஸ்.எஸ்.பூங்கதிர்.
14.நான் தாலாட்டுப் பாடியும் பையலு தூங்கலியே! நீங்க எப்படி தூங்க வைச்சீங்க?
நீ இனிமே பாடமாட்டாய்னு அவனுக்கு வாக்குறுதி அளிச்சேன்!
பெட்லி
15.தம்பி மணி என்னங்க?
ஒன்பதுபத்து..
என்னய்யா கிண்டலா? ஒன்பதா? பத்தா?
எஸ் வெங்கட்.
நன்றி தினமலர், கலைமகள், ஆனந்தவிகடன் தீபாவளிமலர்கள்.
http://thalirssb.blogspot.in
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இடை விடாத சிரிப்பு !!!!
11.கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான் தரைச் சக்கரம் சுத்தமாட்டேங்குது!
முதல்ல கண்ணாடியை மாட்டித் தொலைங்க அது கொசுவத்திச் சுருளு...!
- தஞ்சை தாமு
Similar topics
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!!
» இடை விடாத சிரிப்பு !!
» இடை விடாத சிரிப்பு !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|