Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
வேதனையான வரிகள்
Some Painful Lines....
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..
* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும்
சிறுவன்..
* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தையுமில்லை
முதியோர் இல்லத்தில்..
* நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இறந்து விட்டார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.
* குங்குமம் வார இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவை.
* அதிக வலியெடுக்கிற போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.
*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.
- Fazal hassan
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..
* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும்
சிறுவன்..
* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தையுமில்லை
முதியோர் இல்லத்தில்..
* நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இறந்து விட்டார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.
* குங்குமம் வார இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவை.
* அதிக வலியெடுக்கிற போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.
*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.
- Fazal hassan
Re: படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
மிகவும் அருமையான பகிர்வு! உங்கள் பகிர்வுக்கு நன்றி!
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
இன்று உண்ணாவிரதம்.
Some Painful Lines....
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..
* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும்
சிறுவன்..
* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தையுமில்லை
முதியோர் இல்லத்தில்..
* நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இறந்து விட்டார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.
* குங்குமம் வார இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவை.
* அதிக வலியெடுக்கிற போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.
*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.
- Fazal hassan
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..
* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும்
சிறுவன்..
* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தையுமில்லை
முதியோர் இல்லத்தில்..
* நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இறந்து விட்டார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.
* குங்குமம் வார இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவை.
* அதிக வலியெடுக்கிற போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.
*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.
- Fazal hassan
Re: படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
[ அதிக வலியெடுக்கிற போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.]
கண் நிறைந்துபோனது நீரால்..
கண்மணி சிங்
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.]
கண் நிறைந்துபோனது நீரால்..
கண்மணி சிங்
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிறது யானை..
* ஆணி குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்..
* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்..
* அழைத்த குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை.
* குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள்.
*பட்டினி சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம்.
* அதிக வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை
நன்றி ;முகநூல்
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிறது யானை..
* ஆணி குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்..
* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்..
* அழைத்த குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை.
* குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள்.
*பட்டினி சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம்.
* அதிக வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை
நன்றி ;முகநூல்
Re: படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
கண்மணி சிங்அதிக வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
இது எப்படி இருக்கு ?
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..
* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்..
* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்..
* அழைத்த குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இருந்து கிடந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.
* குங்குமம் வர இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவையானாள்.
*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.
* அதிக வலிஎடுக்கிற போது
அம்மா என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.
----தமிழ்தாசன்---
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
கவிதை அனைத்தும் அருமை. ஆனால் ஒரு அனைத்துமே மெலிதான சோகத்தை தருகிறது
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
அருமை "தல" தல தான் ஆனால் அநியாயத்திர்க்கு இந்த அளவுக்கு ஞாபக சக்தி இருக்க கூடாது . நான் சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கறேன் . பொதுவாக நான் ஒவ்வொரு முறையும் பதியும் போது யாராவது பதிவு செய்து உள்ளார்களா என்று பார்ப்பேன் .இதில் எப்படியோ தவற விட்டேன்.....இனி இன்னும் முழுமையான கவனம் செலுத்துவேன்முரளிராஜா தலைமை நடத்துனர் wrote:முன்பே நம் தளத்தில் உள்ளது போல இருக்கு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|