தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கண்ணுக்கு விருந்து -தேக்கடி

View previous topic View next topic Go down

கண்ணுக்கு விருந்து -தேக்கடி Empty கண்ணுக்கு விருந்து -தேக்கடி

Post by முழுமுதலோன் Sun Oct 27, 2013 12:17 pm

தேக்கடி

[You must be registered and logged in to see this image.]


உயரம் : கடல் மட்டத்திலிருந்து 900 – 1800 மீட்டர்.
மழைப்பொழிவு : 2500 மி.மீ

தேக்கடி என்றதுமே யானைகள், முடிவில்லா சங்கிலித் தொடர் போன்ற குன்றுகள், நறுமணமூட்டும் வாசனை பொருட்களின் தாவரங்கள் ஆகியவை நம் கண்முன் விரியும். இங்குள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவின் மிகச்சிறந்த சரணாலயங்களுள் ஒன்றாகும். மேலும் இந்த மாவட்டம் முழுவதும் அழகிய தாவர வாசனைகள், மலையேற்றத்திற்கு ஏற்ற குன்று நகரங்கள் என்று காணுமிடமெங்கும் அழகின் மறுமவதாரமாகக் காட்சி அளிக்கும்

சாலை
குமுளியிலிருந்து வெவ்வேறு சுற்றுலாதளங்களுக்குச் செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. (4 கி.மீ தொலைவு).

தேக்கடியிலிருந்து முக்கியமான சில நகரங்களுக்கிடையிலான தொலைவு.



  • குமுளி : 4 கி.மீ (15 நிமிடங்கள்) சபரிமலை வழி.

  • புல்லுமேடு : 50 கி.மீ. (2 மணி நேரம்).

  • இடுக்கி : 65 கி.மீ (2 1/2 மணி நேரம்).

  • மூணாறு : 106 கி.மீ. (4 மணி நேரம்).

  • குமாரகோம் : 128 கி.மீ (4 மணி நேரம், சபரிமலை வழி).

  • எருமெலி : 134 கி.மீ (4 மணி நேரம்).

  • கொடைக்கானல் : 149 கி.மீ (5 மணி நேரம்).

  • ஆலப்புழா : 164 கி.மீ ( 5 மணி நேரம்).

  • கொல்லம் : 220 கி.மீ ( 6 மணி நேரம்).

  • ஊட்டி : 390 கி.மீ (11 மணி நேரம்).



குமுளியிலிருந்து பேருந்து புறப்படும் நேரம். 



  • தேக்கடி 9.30, 10.45, 11.30, 12.00, 12.30, 13.30, 15.30 மணி.

  • குமாரகோம் : 7.00 மணி.

  • மூணாறு : 6.00, 9.45, 13.30 மணி.

  • எர்ணாகுளம் : 7.00, 13.30, 15.15, 16.30, 17.15, 19.30 மணி.

  • திருவனந்தபுரம் : (குமுளியிலிருந்து) 8.40, 15.30, 16.15, தேக்கடியிலிருந்து 8.20, 15.15 மணி.

  • கோட்டயம் : அடிக்கடி பேருந்து வசதி உண்டு.

  • ஆலப்புழா: 11.15 மணி.

  • சேர்த்தலா: 14.15 மணி.

  • இடுக்கி: அடிக்கடி பேருந்து வசதி உண்டு.

  • சென்னை : 16.30, 19.00 மணி.

  • பாண்டிச்சேரி : 16.30 மணி.

  • மதுரை : 0115, 0515, 0525, 0645, 0716, 0720, 0730, 0755, 0835, 0940, 1030, 1045, 1120, 1155, 1300, 1315, 1320, 1420, 1515, 1540, 1550, 1650, 1705, 1800, 1840, 1905, 2045 மணி நேரம்

  • திண்டுக்கல் : அடிக்கடி பேருந்து வசதி உண்டு.

  • கொடைக்கானல் : குமுளியிலிருந்து கொடைக்கானலுக்கு நேரடி பேருந்து வசதி இல்லை. திண்டுக்கல் பேருந்து மூலம் நீங்கள் வத்தலகுண்டு வரை சென்றால் அங்கிருந்து கொடைக்கானலுக்கு (149 கி.மீ) அடிக்கடி பேருந்து வசதி உண்டு.

  • திருச்சி : 0855, 1045, 1925 மணி நேரங்களில்

  • பழனி : 0930, 1135, 1830, 1850 மணி நேரங்களில்



தாவரங்கள்
171 புல் வகைகள், 143 மல்லிகை வகைகள் உட்பட 1965க்கும் மேலான பூக்கும் தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.

விலங்குகள்
பாலூட்டிகள் : காட்டு யானை, சிறுத்தைப்புலி, சாம்பார் மான் மற்றும் காட்டுப்பன்றி போன்ற 35 வகையான விலங்குகளை நாம் நீலகிரி தார் பகுதியில் படகுகளில் செல்லும்போதும் உயரமான பாறை நிலப்பகுதியில் செல்லம்போதும் காணலாம். மிகவும் அடர்ந்த நடு காட்டுப் பகுதிகளில் போனெட் மொகாக்கு, மலபார் ராட்சத அணில், பறக்கும் அணில், புலி, காட்டுப்பூனை, தேவாங்கு போன்றவை காணப்படுகின்றன.

பறவைகள் : வெளி நாடுகளிலிருந்து வந்த பறவைகளோடு சேர்ந்து 265 வகை பறவைகள் உள்ளன. ஹார்க்பில், ஸ்டார்கி, மரங்கொத்தி, கிங்பிஷ்சர், ராப்டார், கார்மோரன்ட், கிராக்கிள் மார்டர் முதலியன.

ஊர்வன : நல்ல பாம்பு, விரியன் பாம்பு, கரு நாகம், விஷமில்லாத பல விலங்குகள் மற்றும் ராட்சத பல்லி ஆகியவையும் இங்கு உள்ளன.

நீரில் வாழ்வன : தவளைகள், தேரைகள், காலில்லா காயிசிலியன்கள், பல வண்ண மலபார் வழுக்குக் தவளை, இந்திய தேரைகள், பங்காய்டு தவளைகள் இரு வண்ண தவளை.

மீன்கள் : பெரியார் ஏரி மற்றும் ஓடைகளில் பல்வேறு வகை மீன்கள் காணப்படுகின்றன. மாஷீர் என்னும் மிகவும் பயங்கரமான விளையாட்டு மீன் வகை மீனும் உண்டு. ஏரிகளில் காணப்படும் ஒரே பாலூட்டி வகையைச் சார்ந்த ஓட்டர்-ஐயும் படகு சவாரி செய்யும்போது காண முடியும்.

தாவர வகைகள் : தேயிலை, ஏலக்காய், மிளகு மற்றும் காப்பி, பயிர்கள், பெரியார் வனவிலங்கு சரணாலயத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.

சரணாலய கவனிப்பு கோபுரங்கள்: பெரியார் காட்டின் உள்பகுதியில் இரண்டு கவனிப்பு கோபுரங்கள் உள்ளன. ரிசர்வேஷன், காடுகள் தகவல் மையம், தேக்கடி, தொலைபேசி: 322028 மூலம் செய்யப்படுகிறது.

அனுமதி வழங்கும் அதிகாரம் : 
வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி, பெரியார் புலிகள் சரணாலயம், தேக்கடி.





[You must be registered and logged in to see this link.]

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கண்ணுக்கு விருந்து -தேக்கடி Empty Re: கண்ணுக்கு விருந்து -தேக்கடி

Post by kanmani singh Sun Oct 27, 2013 3:50 pm

தகவலுக்கு நன்றி..

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கண்ணுக்கு விருந்து -தேக்கடி Empty Re: கண்ணுக்கு விருந்து -தேக்கடி

Post by முரளிராஜா Sun Oct 27, 2013 6:06 pm

மிகவும் இயற்க்கை வளம்கொண்ட இடம்
நான் சென்று வந்துள்ளேன்
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய இடம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கண்ணுக்கு விருந்து -தேக்கடி Empty Re: கண்ணுக்கு விருந்து -தேக்கடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum