Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
தாத்தா பாட்டி காலத்தில் 15 வயதில் திருமணம் செய்வது சதாரணமான விசயம். அதே நம் அப்பா அம்மா காலத்தில் 21 வயதானாலே பெண் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இன்றைக்கு நன்றாக படித்து கைநிறைய சம்பாதித்தாலும் சரியான பருவத்தில் திருமணம் செய்யாமல் 30 வயதுவரை தள்ளிப்போடுகின்றனர். இது உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்து.
பருவம் பார்த்து விதை விதைக்க வேண்டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கும் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும்தான் பொருந்தும் என்பது நிபுணர்களின் அறிவுரை. சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
சீக்கிரம் செட்டில் ஆகுங்க!
இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம். இன்றைய காலத்தில் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் அதாவது 21 வயதில் இருந்து 25 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது.
18 முதல் 25 வயதில் திருமணம் செய்து கொண்ட 8ஆயிரம் இளம் தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில் குடும்பத்தில் பெற்றோர் - குழந்தைகளிடையேயான உறவுமுறையில் அதிக அளவில் ஒரு ஒட்டுதல் இருந்தது. தலைமுறை இடைவெளிகள் அதிக்கம் இல்லை. இளம் வயது தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருந்தனர். திருமணம் காரணமாக அவர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது. இந்த வயதினருக்கு ஏற்படும் மன அழுத்தம் தடுக்கப்பட்டது.
உளவியல் சிக்கல்கள்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடல் தேவைகள் தொடங்கிவிடும். ஆனால் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 30, 35 வயதுவரை உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுவதனால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
சிசேரியன் பிரசவங்கள்
தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை. காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது.
பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள். இதனால் வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.
தந்தையாகும் தகுதி
ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், சுய இன்பம், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது.
இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.
ஆகவே இன்றைய பெற்றோர்களே நீங்கள் தாமதமாக திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை உங்களின் குழந்தைகளுக்காவது காலா காலத்தில் திருமணத்தை முடித்து வைத்து சீக்கிரம் பேரன் பேத்தியை பார்த்து செட்டில் ஆகும் வழியைப் பாருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
போல்டு ஸ்கை
பருவம் பார்த்து விதை விதைக்க வேண்டும் அப்பொழுதுதான் சரியாக முளைக்கும் என்பது விவசாயத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும்தான் பொருந்தும் என்பது நிபுணர்களின் அறிவுரை. சரியான பருவத்தில் திருமணம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
சீக்கிரம் செட்டில் ஆகுங்க!
இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம். இன்றைய காலத்தில் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் அதாவது 21 வயதில் இருந்து 25 வயதிற்குள் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது.
18 முதல் 25 வயதில் திருமணம் செய்து கொண்ட 8ஆயிரம் இளம் தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில் குடும்பத்தில் பெற்றோர் - குழந்தைகளிடையேயான உறவுமுறையில் அதிக அளவில் ஒரு ஒட்டுதல் இருந்தது. தலைமுறை இடைவெளிகள் அதிக்கம் இல்லை. இளம் வயது தம்பதியருக்குப் பிறந்த குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருந்தனர். திருமணம் காரணமாக அவர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருந்தது. இந்த வயதினருக்கு ஏற்படும் மன அழுத்தம் தடுக்கப்பட்டது.
உளவியல் சிக்கல்கள்
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் 15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஹார்மோன்களின் மாற்றத்தினால் உடல் தேவைகள் தொடங்கிவிடும். ஆனால் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 30, 35 வயதுவரை உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுவதனால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
சிசேரியன் பிரசவங்கள்
தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை. காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது.
பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கிறார்கள். இதனால் வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.
தந்தையாகும் தகுதி
ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், சுய இன்பம், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது.
இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.
ஆகவே இன்றைய பெற்றோர்களே நீங்கள் தாமதமாக திருமணம் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை உங்களின் குழந்தைகளுக்காவது காலா காலத்தில் திருமணத்தை முடித்து வைத்து சீக்கிரம் பேரன் பேத்தியை பார்த்து செட்டில் ஆகும் வழியைப் பாருங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
போல்டு ஸ்கை
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
அட போங்கப்பா நாங்களா கல்யாணம் பன்னிக்க மாட்டோம்னு சொல்றோம் பொன்னு கிடைச்சா பன்னிரமாட்டமா....
அண்ணே துறவியாவதற்கு என்ன வழிமுறைகள் அதையாவது சொல்லுங்க
அண்ணே துறவியாவதற்கு என்ன வழிமுறைகள் அதையாவது சொல்லுங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
Chellam wrote:அட போங்கப்பா நாங்களா கல்யாணம் பன்னிக்க மாட்டோம்னு சொல்றோம் பொன்னு கிடைச்சா பன்னிரமாட்டமா....
அண்ணே துறவியாவதற்கு என்ன வழிமுறைகள் அதையாவது சொல்லுங்க
உங்களுக்கு தேவை பெண் இல்ல
அந்த பெண் கொண்டுவர பொன்
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
பொன் யாருக்கு வேணும் அதை நான் சம்பாதித்து வாங்கிக் கொள்வேன்.........
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
சரியாய் சொண்ணீங்கசூர்யா wrote:Chellam wrote:அட போங்கப்பா நாங்களா கல்யாணம் பன்னிக்க மாட்டோம்னு சொல்றோம் பொன்னு கிடைச்சா பன்னிரமாட்டமா....
அண்ணே துறவியாவதற்கு என்ன வழிமுறைகள் அதையாவது சொல்லுங்க
உங்களுக்கு தேவை பெண் இல்ல
அந்த பெண் கொண்டுவர பொன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
உங்களூக்கு இன்னொரு கல்யாணம் செய்துக்க ஆசையா இருக்கா செந்தில்?
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
ஏனன்னேன்,naan நல்லா இருக்குறது உங்களுக்கு புடிக்கலையாசூர்யா wrote:உங்களூக்கு இன்னொரு கல்யாணம் செய்துக்க ஆசையா இருக்கா செந்தில்?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
அப்படி கேளுங்க செந்தில் அண்ணா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
Chellam wrote:அட போங்கப்பா நாங்களா கல்யாணம் பன்னிக்க மாட்டோம்னு சொல்றோம் பொன்னு கிடைச்சா பன்னிரமாட்டமா....
அண்ணே துறவியாவதற்கு என்ன வழிமுறைகள் அதையாவது சொல்லுங்க
அண்ணே நம்ம ஊருல பொண்ணுங்களுக்கா பஞ்சம்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
பஞ்சம் தான் தம்பி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
Chellam wrote:பஞ்சம் தான் தம்பி
அண்ணா ஜாதி மதத்தை துக்கி எறியுங்கள் எல்லாம் சரியாகும்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
அப்படிதான் பன்னனும்னு நினைக்கிறேன் பாப்போம்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
Chellam wrote:அப்படிதான் பன்னனும்னு நினைக்கிறேன் பாப்போம்
அண்ணா சிக்கிரம் சட்டு புட்டுன்னு ஓரு முடிவை எடுங்க
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
எடுத்துர்ரேன் தம்பி கூடிய சீக்கிரமே எடுத்துர்ரேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
பார்த்து நல்லா எடுங்க செல்லம்Chellam wrote:எடுத்துர்ரேன் தம்பி கூடிய சீக்கிரமே எடுத்துர்ரேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
நல்லானா எப்படி அண்ணா எடுக்க சொல்றீங்க
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
நல்லபடியா ஒரு முடிவேடுங்கன்னு சொன்னேன் செல்லம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
Chellam wrote:எடுத்துர்ரேன் தம்பி கூடிய சீக்கிரமே எடுத்துர்ரேன்
சிக்கிரம் எடுங்க இல்லாட்டி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்க எல்லாரும் சேர்ந்து ஓரு கழுதையாவது குதிரையாவது பாத்து கட்டி வச்சிடுவோம்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
எந்த கழுதையை கட்டினாலும் உதிக்கதான் போகுது அது 2 கால் கழுதையா இருந்த என்ன 4 கால் கழுதையா இருந்தா என்ன ?கபிலன் wrote:Chellam wrote:எடுத்துர்ரேன் தம்பி கூடிய சீக்கிரமே எடுத்துர்ரேன்
சிக்கிரம் எடுங்க இல்லாட்டி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்க எல்லாரும் சேர்ந்து ஓரு கழுதையாவது குதிரையாவது பாத்து கட்டி வச்சிடுவோம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
செந்தில் wrote:எந்த கழுதையை கட்டினாலும் உதிக்கதான் போகுது அது 2 கால் கழுதையா இருந்த என்ன 4 கால் கழுதையா இருந்தா என்ன ?கபிலன் wrote:Chellam wrote:எடுத்துர்ரேன் தம்பி கூடிய சீக்கிரமே எடுத்துர்ரேன்
சிக்கிரம் எடுங்க இல்லாட்டி நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாங்க எல்லாரும் சேர்ந்து ஓரு கழுதையாவது குதிரையாவது பாத்து கட்டி வச்சிடுவோம்
அண்ணே ஆறு மாசம் கூட ஆகலை அதுக்குள்ள உதைகிறாங்களா
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கங்க அதான் நல்லதாம்!
கபிலன ஏன் பழி வாங்க துடிக்கறிங்க ஜெயம்ஜெயம் wrote:கபிலன் நீங்க எப்ப பண்ண போறீங்க?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» "நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்"
» சீக்கிரம் செத்துபோகும்பபகும்படி கேட்டுக்கொள்கிறோம்....!
» சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள .
» சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...
» சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...
» சீக்கிரம் செத்துபோகும்பபகும்படி கேட்டுக்கொள்கிறோம்....!
» சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள .
» சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...
» சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|