Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
`தனிநபர் கடன்’ பெற நினைக்கிறீர்களா?
Page 1 of 1 • Share
`தனிநபர் கடன்’ பெற நினைக்கிறீர்களா?
`தனிநபர் கடன் (பெர்சனல் லோன்) வேண்டுமா?’ என்று கேட்டு உங்களுக்கு இதுவரை செல்போன் அழைப்பு வரவில்லை என்றால் அதிசயம்.
அந்த மாதிரி அழைப்பின்போது, `அதெல்லாம் வேண்டாம்’ என்று நீங்கள் பட்டென்று செல்போனை அணைத்திருந்தாலும், சம்மதித்திருக்கலாமோ என்ற லேசான எண்ணமும் உள்ளுக்குள் ஓடியிருக்கலாம். பணத் தேவை இல்லாதவர் யார்?
`பாதுகாப்பற்ற கடன்’ என்பதால், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம்.
நீங்கள் தனிநபர் கடன் பெறுவது என்று முடிவெடுத்தால் எந்தெந்த அடிப்படையான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்…
* முதலாவது, எந்த நிலையில் தனிநபர் கடனுக்குப் போவது? நீங்கள் கடன் பெறும் வகையில் சொத்தோ, `செக்யூரிட்டி’யோ இல்லாதபோது. உதாரணத்துக்கு, நீங்கள் உங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, வீட்டுக் கடனுக்கான `செக்யூரிட்டி’யாக கொடுத்திருந்தால், மறுபடி அதை வைத்துக் கடன் பெற முடியாது.
* மாதாந்திரத் தவணையை தவறாது செலுத்த முடியும் என்றால் மட்டுமே தனிநபர் கடனுக்கு முயற்சியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கடன் சுழலுக்குள் சிக்கிக்கொள்வீர்கள்.
* ஓர் அவசரநிலை, அதற்காக உடனடியாகப் பணம் தேவைப்படுகிறது என்கிறபோது. அந்த மாதிரியான வேலைகளில் நீங்கள் தனிநபர் கடன் குறித்து யோசிக்கலாம். காரணம், இக்கடனுக்கு குறைவான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். `பிராசசிங்’ நேரமும் குறைவு.
* உடனடியாக முடிக்க வேண்டிய அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் தனிநபர் கடனை நாடுவது என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் கடைசி வழியாக மட்டுமே இது இருக்க வேண்டும். ஆனால் `கிரெடிட் கார்டு’ மூலம் பணம் எடுப்பதற்கு முன்னால் தனிநபர் கடனைப் பற்றி யோசிக்கலாம். உங்களின் `ஜாலியான’ தேவைகளான சூதாடுவது, சுற்றுலா செல்வது, கார் வாங்குவது போன்றவற்றுக்குத் தனிநபர் கடன் பெறுவது உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும்.
தனிநபர் கடன் என்றதும் எல்லோருக்கும் இயல்பாகவே அதிக வட்டி ஞாபகம் வரும். ஆனால் தனிநபர் கடனில் மேலும் பல கட்டணங்களும் மறைந்திருக்கின்றன. அவையும் சேர்ந்ததுதான் தனிநபர் கடன்.
எனவே, பிற கட்டணங்கள், மறைமுகக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் நன்றாக விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து பின்னர், இவை பற்றியெல்லாம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என்று வங்கியுடன் மல்லுக்கு நிற்காதீர்கள்.
செந்தில்வயல்
அந்த மாதிரி அழைப்பின்போது, `அதெல்லாம் வேண்டாம்’ என்று நீங்கள் பட்டென்று செல்போனை அணைத்திருந்தாலும், சம்மதித்திருக்கலாமோ என்ற லேசான எண்ணமும் உள்ளுக்குள் ஓடியிருக்கலாம். பணத் தேவை இல்லாதவர் யார்?
`பாதுகாப்பற்ற கடன்’ என்பதால், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் மிகவும் அதிகம்.
நீங்கள் தனிநபர் கடன் பெறுவது என்று முடிவெடுத்தால் எந்தெந்த அடிப்படையான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இப்போது பார்க்கலாம்…
* முதலாவது, எந்த நிலையில் தனிநபர் கடனுக்குப் போவது? நீங்கள் கடன் பெறும் வகையில் சொத்தோ, `செக்யூரிட்டி’யோ இல்லாதபோது. உதாரணத்துக்கு, நீங்கள் உங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, வீட்டுக் கடனுக்கான `செக்யூரிட்டி’யாக கொடுத்திருந்தால், மறுபடி அதை வைத்துக் கடன் பெற முடியாது.
* மாதாந்திரத் தவணையை தவறாது செலுத்த முடியும் என்றால் மட்டுமே தனிநபர் கடனுக்கு முயற்சியுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் கடன் சுழலுக்குள் சிக்கிக்கொள்வீர்கள்.
* ஓர் அவசரநிலை, அதற்காக உடனடியாகப் பணம் தேவைப்படுகிறது என்கிறபோது. அந்த மாதிரியான வேலைகளில் நீங்கள் தனிநபர் கடன் குறித்து யோசிக்கலாம். காரணம், இக்கடனுக்கு குறைவான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் போதும். `பிராசசிங்’ நேரமும் குறைவு.
* உடனடியாக முடிக்க வேண்டிய அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் தனிநபர் கடனை நாடுவது என்பதில் உறுதியாக இருங்கள். உங்களின் கடைசி வழியாக மட்டுமே இது இருக்க வேண்டும். ஆனால் `கிரெடிட் கார்டு’ மூலம் பணம் எடுப்பதற்கு முன்னால் தனிநபர் கடனைப் பற்றி யோசிக்கலாம். உங்களின் `ஜாலியான’ தேவைகளான சூதாடுவது, சுற்றுலா செல்வது, கார் வாங்குவது போன்றவற்றுக்குத் தனிநபர் கடன் பெறுவது உங்களை சிக்கலில் ஆழ்த்திவிடும்.
தனிநபர் கடன் என்றதும் எல்லோருக்கும் இயல்பாகவே அதிக வட்டி ஞாபகம் வரும். ஆனால் தனிநபர் கடனில் மேலும் பல கட்டணங்களும் மறைந்திருக்கின்றன. அவையும் சேர்ந்ததுதான் தனிநபர் கடன்.
எனவே, பிற கட்டணங்கள், மறைமுகக் கட்டணங்களை சம்பந்தப்பட்ட வங்கியில் நன்றாக விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து பின்னர், இவை பற்றியெல்லாம் முன்பே ஏன் தெரிவிக்கவில்லை என்று வங்கியுடன் மல்லுக்கு நிற்காதீர்கள்.
செந்தில்வயல்
Re: `தனிநபர் கடன்’ பெற நினைக்கிறீர்களா?
ஏதோ சொல்லுரிங்க ஒண்ணும் புரியல இது எல்லாம் செல்லம் அண்ணாவுக்கு தான் புரியும்........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: `தனிநபர் கடன்’ பெற நினைக்கிறீர்களா?
சிவா wrote:திருப்பி அடக்காத மாதரி எதாவது கடன் வசதி உண்ட நண்பரே
அப்படி என்றால் உங்க கிட்ட தான் வாங்கணும்..........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: `தனிநபர் கடன்’ பெற நினைக்கிறீர்களா?
என் உயிர் நீயே wrote:சிவா wrote:திருப்பி அடக்காத மாதரி எதாவது கடன் வசதி உண்ட நண்பரே
அப்படி என்றால் உங்க கிட்ட தான் வாங்கணும்..........
Re: `தனிநபர் கடன்’ பெற நினைக்கிறீர்களா?
என்ன நண்பா ஓடுறீங்க நில்லுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» கடன் எச்சரிக்கை - கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது...
» தனிநபர் பாஸ்போர்ட் முடக்கம் :ஐகோர்ட் விளக்கம்
» நிதி வசதி ஏற்படும்போது வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது நல்லது நிபுணர்கள
» மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்
» மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்
» தனிநபர் பாஸ்போர்ட் முடக்கம் :ஐகோர்ட் விளக்கம்
» நிதி வசதி ஏற்படும்போது வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது நல்லது நிபுணர்கள
» மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்
» மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|