Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கரியாக்க அல்ல; ஒளியேற்றவே தீபாவளி
Page 1 of 1 • Share
கரியாக்க அல்ல; ஒளியேற்றவே தீபாவளி
கரியாக்க அல்ல; ஒளியேற்றவே தீபாவளி. ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
நண்பர்களே! இந்திய திருநாட்டில் 20 கோடி பேருக்கும் மேல் தினமும் பட்டினியோடு உறங்க செல்வதாக ஐ.நா சபை கூறுகிறது. அப்படி இருக்கையில் நாம் வெடிக்கும் பட்டாசு அவர்களுக்கு உணவாய் அமைந்திடும். ஏன் நான் என்று கேட்காதீர்கள்...உங்கள் மனத்தை கேளுங்கள்...பட்டாசு இயற்கைக்கும் கேடு. இன்னும் நம் நாட்டில் ஒரு வேளை நல்ல சோறு போட்டால் உங்களை தெய்வமாக பார்க்கும் நிலை இருக்கின்றது.
யோசியுங்கள்..!!! பட்டாசைத் தாண்டி குடும்பத்தவரிடம் நண்பர்களிடம் உறவினர்களிடம். இல்லாதவர்களின் முகங்களில் மகிழ்ச்சியை காண்போம்.
சிறுகதை..!
முன்னாடி நாளே தொடங்கிடாங்க...ஊரே தமார் டூமீர்னு வெடி சத்தம்...விடியரதுக்கு முன்னாடி அரம்பிச்ச வெடிகள் இன்னும் இரண்டு நாளுக்கு மவுசு குறையாது...ஒவ்வொரு வீட்டு முன்னாடியும் சங்கு சக்கரம் ஆயிரம் வெடி அணுகுண்டுனு சத்தம் போட்டு செத்து போன வெடிகளின் அடையாள அட்டைகளாய் காகித குப்பைகள் இருந்தது அந்த தெருவில்....இப்போ எல்லாரும் டிவியோட கண்களை ஒட்டி வைச்சி பார்த்துக்கிட்டு இருக்காங்க.... பாவம் எல்லாரும் அடிக்கடி மெளன விரதம் இருப்பாங்க போல..யாரும் பேசாம அமைதியாவே நாள் கடந்து கொண்டு இருக்கிறது....
மாடமாளிகை நிரம்பிய அந்த தெருவின் கடை ஓரமாக இருந்த அந்த வீட்டுக்குழந்தை அம்மா கிட்ட "அப்பா, எப்பமா வருவாரு?"னு ஏக்க கூரல் ஒன்னு... அந்த வீட்ட கூகுள் மேப்ல பார்த்த ஏதோ திரிஷ்டி பொட்டு மாதிரி இருக்கும்....தந்தைக்காக காத்திருந்த 6 வயசு பையன் கண்ணில் அப்படி ஒரு ஏக்கம்...அதுல பாதி அம்மா கண்ணுல...இருக்காத என்ன? கடைசியா அஞ்சு மாசத்துக்கு முன்னாடி அந்த தெருவுல நடந்த கல்யாணத்துல பொன்னி அரிசி சோறு சாப்பிட்டது... தீபாவளி போனஸுல இன்னைக்கு தான் மறுபடியும் பொன்னி அரிசி சோறு சாப்பிட போறாங்க...மகனுக்கு மட்டும் புது துணி.. வருசத்துக்கு ரெண்டு தடவ தான் புது துணி கிடைக்கும்.. தீபாவளிக்கு ஒன்னு..பொங்கலுக்கு ஒன்னு...
அப்பா வந்தாரு...இருந்தாலும் ஏதோ சோகம்...மனைவிக் கையில் அரிசி கொடுத்துவிட்டு தாழ்ந்த குரலில் "விலைவாசி எல்லாம் கூடி போயிருச்சி...ம்ம்ம்". தன் மகன் கிட்ட போய் " தம்பி அப்பா பாட்டாசு வாங்கலடா"
அந்த சின்ன பையன் அருகில் இருந்த ஆதரவு அற்றோர் இல்லத்த கை காண்பித்து " அப்பா அங்க இருக்கர சதாசிவ மாமா சொன்னாரு பட்டாசு வெடிச்சா பறவைக்கு எல்லாம் கெடுதலு அப்புறம் அது எல்லாம் அது ஏதோ பின்னாடி நல்லது இல்லனு சொன்னாரு. எனக்கு பட்டாசு வேண்டாப்பா"....
அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் அந்த ஆதரவு அற்ற குழந்தைகளை நினைக்க...நம் நிலை பரவாயில்லைனு கண்களிலில் ஏனோ கண்ணீர் வழிந்தது....
யோசியுங்கள்..!!! இல்லாதவர்களின் முகங்களில் மகிழ்ச்சியை காண்போம்.
- பூபாலன் சிவா
https://www.facebook.com/tamil.kalam?ref=stream&hc_location=stream
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
சரியாக்க அல்ல, ஒளி ஏற்றவே தீபாவளி
சரியாகச் சொன்னீர்கள்! அடிப்படை உண்மையே ஏழைகளின் தீபாவளி ஆனந்தத்தில்தான் வசதிபடைத்தோர் தீபாவளி இன்பம் அடங்கியிருக்கிறது. இதை உணர்ந்தவர் சிலர், உணராதவர் பலர். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் இந்த ஏழை முதியவனின் தீபாவளி வாழ்த்துக்கள்.........முத்து ஐயர்
muthuaiyer- பண்பாளர்
- பதிவுகள் : 63
Similar topics
» தீபாவளி ஜோக்ஸ்...
» தீபாவளி என்றால்…
» அந்தக் காலத்தில் தீபாவளி...
» தீபாவளி வாழ்த்துக்கள்
» தீபாவளி தகவல்கள்.
» தீபாவளி என்றால்…
» அந்தக் காலத்தில் தீபாவளி...
» தீபாவளி வாழ்த்துக்கள்
» தீபாவளி தகவல்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|