Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தீர விசாரிப்பதே மெய்! - திருக்குறள் கதைகள் #27
Page 1 of 1 • Share
தீர விசாரிப்பதே மெய்! - திருக்குறள் கதைகள் #27
அன்று சனிக்கிழமை. மதியம் பள்ளி விடுமுறையாக இருந்ததால், மணியும் கிட்டுவும் ஆற்றங்கரைக்கு விளையாடச் சென்றனர். தங்களுக்குள் யார் சிறப்பாக நீச்சல் அடிப்பார்கள் என்ற வாக்குவாதம் அவர்களுக்குள் ஏற்பட, "ஆற்றில் நீர் ஓடும் திசையிலேயே நீந்திச் சென்று தொலைவில் இருக்கும் பிள்ளையார் கோயிலை அடைகிறார்களோ, அவர்களே போட்டியில் வெற்றி பெற்றவர்கள்" என இருவருக்குள் பேசி முடிவு செய்து கொண்டனர்.
உடைகளை ஓரிடத்தில் வைத்து விட்டு இருவரும் ஆற்றில் குதித்து, நீரோட்டம் உள்ள திசையிலேயே நீந்தினர். கிட்டுவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் அய்யாவு, இக்காட்சியைக் கண்டார். ஆற்றில் இருவரும் அடித்துச் செல்வதாக தவறாக நினைத்துக் கொண்டு உடனே கிட்டு மற்றும் மணியின் வீட்டிற்கு சென்று, இருவரும் ஆற்றில் அடித்துச் செல்வதாக தகவல் கொடுத்து விட்டார். உடனே அலறித் துடித்த மணி மற்றும் கிட்டுவின் பெற்றோர், ஆற்றங்கரைக்கு ஓடினர்.
இதற்குள் தகவல் ஊர் முழுவதும் பரவி விட்டதால், ஆற்றங்கரையில் ஏராளமானோர் கூடி விட்டனர். உடைகள், பாடபுத்தகங்கள் அங்கு கிடந்ததால், இருவரும் ஆற்றில் அடித்துச் சென்று விட்டதாக அய்யவு கூறியதை ஊர் மக்கள் முழுவதும் நம்பினர். இருவரும் ஆற்றில் எங்கும் தென் படாததால் சிலர் ஆற்றில் குதித்து உடல்களைத் தேர ஆரம்பித்தனர். இதற்குள் பிள்ளையார் கோயிலை அடைந்த கிட்டுவும், மணியும் போட்டியை முடித்துக் கொண்டு சற்று தொலைவில் உள்ள கரைப் பகுதிக்கு திரும்பினர்.
தங்கள் உடைகள் இருக்கும் பகுதியில் ஏராளமானோர் நிற்பதைக் கண்டு மிரண்ட இருவரும், யாருக்கும் தெரியாமல் தங்கள் உடைகளை எடுக்கச் சென்றனர். அதற்குள் மணி மற்றும் கிட்டுவை அடையளாங்கண்ட சிலர் கூச்சலிட, உண்மை அப்போது தான் எல்லோருக்கும் தெரிந்தது. ஆராயாமல் ஒருவர் கிளப்பிய வதந்தியால் ஏற்பட்ட பதட்டம் தணிவதற்கு சில நாட்கள் ஆயின. அன்று முதல் மணியையும், கிட்டுவையும் அவர்களது பெற்றோர் ஆற்றங்கரைக்கு விளையாட அனுப்புவதில்லை. உண்மையை உணராமல் அவசரப்பட்டு ஒருவர் சொல்வதை அப்படியே நம்பிய மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களைப் பார்த்தீர்களா! திருவள்ளுவர் எழுத்திய கீழ்க்கண்ட குறளை படியுங்கள்:
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
விளக்கம்: செவிகளால் கேட்பதை அவசரப்பட்டு நம்பி செயற்படாமல் தேனே நேரில் கண்டு, தீர யோசித்து, விசாரித்து உண்மையை உணர்வது தான் அறிவுடைமையாகும்.
நன்றி அம்புலிமாமா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தீர விசாரிப்பதே மெய்! - திருக்குறள் கதைகள் #27
செவிகளால் கேட்பதை அவசரப்பட்டு நம்பி செயற்படாமல் தேனே நேரில் கண்டு, தீர யோசித்து, விசாரித்து உண்மையை உணர்வது தான் அறிவுடைமையாகும்.
Similar topics
» தகுதியானவர் யார்? - திருக்குறள் கதைகள் #30
» திருக்குறள் கதைகள் #1
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
» திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.
» திருக்குறள் கதைகள் #1
» சான்றாண்மை - திருக்குறள் கதைகள் #10
» நா... காக்க! - திருக்குறள் கதைகள் #32
» திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|