Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மருத்துவ மேதை ஹிப்போகிரேட்டீஸ்
Page 1 of 1 • Share
மருத்துவ மேதை ஹிப்போகிரேட்டீஸ்
[You must be registered and logged in to see this image.]
ஹிப்போகிரேட்டீஸ் - "அலோபதி மருத்துவத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் கிரேக்க மருத்துவர். கி.மு.460-இல் கிரேக்க நாட்டில் 'கோஸ்' தீவில் பிறந்தவர்.
பேய், பிசாசுகளால்தான் மக்களுக்கு நோய் வருகிறது என்றும் மந்திரம், மாந்திரீகம் போன்றவற்றால் நோய்களைக் குணமாக்கலாம் என்று நம்பிக் கொண்டிருந்த காலத்தில் இரத்தம், பித்தம், சளி போன்றவற்றால் வரும் கிருமிகளால்தான் நோய்கள் உண்டாகின்றன என்று கூறியவர்.
இயற்கை வழிமுறைகளாலும் வாழ்க்கைமுறையில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலமும் நோய்களைக் குணமாக்க முடியும் என்று சொல்லி அலோபதி மருத்துவத்துக்கு அடித்தளம் அமைத்தவர்.
எந்த நோயாக இருந்தாலும் நோயாளியை நேரடியாகப் பரிசோதித்து நோயின் அறிகுறிகளைக் கவனித்து நோயைக் கணித்து சிகிச்சை தர வேண்டும் என்று மருத்துவர்களுக்கு வழி காட்டியவர்.
இறந்தவர் உடலைப் பிளந்து பரிசோதிப்பது பாவம் என்று நம்பிக்கொண்டிருந்த காலத்தில் உடலை முழுமையாகப் பரிசோதித்து மனிதனின் உடற்கூறு பற்றி முதன்முதலில் விளக்கியவர்.
கிரேக்க நாட்டிலும் ஆசியா மைனர் பகுதிகளிலும் மருத்துவம் செய்துகொண்டே மக்களுக்குப் போதித்தவர்.
இவருடைய மருத்துவ அனுபவங்களை ஏறக்குறைய எண்பது கையெழுத்துப் பிரதிகளில் எழுதி வைத்திருந்தார்.
மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த "ஹிப்போகிரேட்டீஸ் உறுதிமொழி'யை இன்றைக்கும் அலோபதி மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர்.
தினமணி
ஹிப்போகிரேட்டீஸ் - "அலோபதி மருத்துவத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் கிரேக்க மருத்துவர். கி.மு.460-இல் கிரேக்க நாட்டில் 'கோஸ்' தீவில் பிறந்தவர்.
பேய், பிசாசுகளால்தான் மக்களுக்கு நோய் வருகிறது என்றும் மந்திரம், மாந்திரீகம் போன்றவற்றால் நோய்களைக் குணமாக்கலாம் என்று நம்பிக் கொண்டிருந்த காலத்தில் இரத்தம், பித்தம், சளி போன்றவற்றால் வரும் கிருமிகளால்தான் நோய்கள் உண்டாகின்றன என்று கூறியவர்.
இயற்கை வழிமுறைகளாலும் வாழ்க்கைமுறையில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலமும் நோய்களைக் குணமாக்க முடியும் என்று சொல்லி அலோபதி மருத்துவத்துக்கு அடித்தளம் அமைத்தவர்.
எந்த நோயாக இருந்தாலும் நோயாளியை நேரடியாகப் பரிசோதித்து நோயின் அறிகுறிகளைக் கவனித்து நோயைக் கணித்து சிகிச்சை தர வேண்டும் என்று மருத்துவர்களுக்கு வழி காட்டியவர்.
இறந்தவர் உடலைப் பிளந்து பரிசோதிப்பது பாவம் என்று நம்பிக்கொண்டிருந்த காலத்தில் உடலை முழுமையாகப் பரிசோதித்து மனிதனின் உடற்கூறு பற்றி முதன்முதலில் விளக்கியவர்.
கிரேக்க நாட்டிலும் ஆசியா மைனர் பகுதிகளிலும் மருத்துவம் செய்துகொண்டே மக்களுக்குப் போதித்தவர்.
இவருடைய மருத்துவ அனுபவங்களை ஏறக்குறைய எண்பது கையெழுத்துப் பிரதிகளில் எழுதி வைத்திருந்தார்.
மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த "ஹிப்போகிரேட்டீஸ் உறுதிமொழி'யை இன்றைக்கும் அலோபதி மருத்துவர்கள் பின்பற்றுகின்றனர்.
தினமணி
Similar topics
» அறிவியல் மேதை: சர் சிவி. ராமன்
» படிக்காத மேதை' - "மஞ்சரி' தி.ஜ.ர
» கணித மேதை ராமானுஜர்
» இன்று அறிவியல் மேதை சர்' சி.வி.ராமன் பிறந்த நாள்.
» தத்துவ மேதை அரிஸ்டாடில்
» படிக்காத மேதை' - "மஞ்சரி' தி.ஜ.ர
» கணித மேதை ராமானுஜர்
» இன்று அறிவியல் மேதை சர்' சி.வி.ராமன் பிறந்த நாள்.
» தத்துவ மேதை அரிஸ்டாடில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|