Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
Page 1 of 1 • Share
நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது.
ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப
திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு...
என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய
வந்து பார்த்தா அந்த நாய் வாயில
ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த
சீட்டை எடுத்து அதில் உள்ள
சாமான்களை போட்டு, மீதி பணத்தையும்
அதே பையில் நாய் கழுத்தில்
மாட்டிவிட்டார். ..
நாய் திரும்பி நடக்க
ஆரம்பிச்சுது..
. கடைக்காரர் சுவாரசியமாகி நாய்
பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..
அந்த நாய் தெருவை கடந்து மெயின்
ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்..
அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...
பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...
கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை...
அது பின்னாலே அதன் வீடு செல்ல
முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில்
நின்றது..
ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய்
பேருந்தில் ஏறியது..
கண்டக்டரும் நாய் வாயில் இருந்த
பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட்
கொடுத்தார்..
இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய்
பேருந்தில் இருந்து இறங்கியது...
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...
நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன்
நின்று கதவை தட்டியது...
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
நாயின் கழுத்தில் உள்ள
பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....
கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன்
அடிக்கறீங்க??
அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு,
சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட்
எடுத்துகிட்டு வருது அதை போய்
அடிக்கறீங்களே ...???
அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய
எடுத்துட்டு போகாம வந்து கதவ
தட்டுது பாருங்க..
நாய்க்கு கொஞ்சம் கூட
பொறுப்பே இல்லன்னு....
# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான்
பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல
பெயரே கிடைக்காது.
Vignesh Parani
கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப
திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு...
என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய
வந்து பார்த்தா அந்த நாய் வாயில
ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...
கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த
சீட்டை எடுத்து அதில் உள்ள
சாமான்களை போட்டு, மீதி பணத்தையும்
அதே பையில் நாய் கழுத்தில்
மாட்டிவிட்டார். ..
நாய் திரும்பி நடக்க
ஆரம்பிச்சுது..
. கடைக்காரர் சுவாரசியமாகி நாய்
பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..
அந்த நாய் தெருவை கடந்து மெயின்
ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்..
அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது...
பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது...
கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை...
அது பின்னாலே அதன் வீடு செல்ல
முடிவெடுத்தார். ..
அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில்
நின்றது..
ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய்
பேருந்தில் ஏறியது..
கண்டக்டரும் நாய் வாயில் இருந்த
பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட்
கொடுத்தார்..
இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய்
பேருந்தில் இருந்து இறங்கியது...
கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...
நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன்
நின்று கதவை தட்டியது...
கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
நாயின் கழுத்தில் உள்ள
பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....
கடைக்காரர் ஓடி சென்று : நிறுத்துங்க?? ஏன்
அடிக்கறீங்க??
அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு,
சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட்
எடுத்துகிட்டு வருது அதை போய்
அடிக்கறீங்களே ...???
அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய
எடுத்துட்டு போகாம வந்து கதவ
தட்டுது பாருங்க..
நாய்க்கு கொஞ்சம் கூட
பொறுப்பே இல்லன்னு....
# # # #
நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான்
பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல
பெயரே கிடைக்காது.
Vignesh Parani
Similar topics
» எல்லாம் உனக்கு தான் அன்பே
» உண்மையான பெயரே யாருக்கும் தெரியாதாம்-வரலாற்றில் ஒருவனுக்கு.
» இதுவும் உனக்கு தான் உயிரே
» கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது
» புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் கிரெடிட் கார்டும் நல்ல சேவகன் தான்.
» உண்மையான பெயரே யாருக்கும் தெரியாதாம்-வரலாற்றில் ஒருவனுக்கு.
» இதுவும் உனக்கு தான் உயிரே
» கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது
» புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால் கிரெடிட் கார்டும் நல்ல சேவகன் தான்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|