Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காரமான... பன்னீர் டிக்கா மசாலா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
காரமான... பன்னீர் டிக்கா மசாலா
பன்னீர் ரொம்ப பிடிக்குமா? பன்னீரை கொண்டு வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கொடுத்துள்ள பன்னீர் டிக்கா மசாலாவை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. மேலும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
பேச்சுலர்கள் கூட ட்ரை செய்து பார்க்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம்
தயிர் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
முந்திரி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
டிக்கா மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
சன்னா மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பன்னீரை சதுரங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மசியுமாறு வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் டிக்கா மசாலா சேர்த்து 3 நிமிடம் கிளறி, அதனைத் தொடர்ந்து சாட் மசாலா மற்றும் சன்னா மசாலா சேர்த்து குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.
பின் தயிரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் நன்கு வேக வைத்து, இறுதியில் முந்திரி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் சிறிது நேரம் (பச்சை வாசனை போகும் வரை) வேக வைத்து இறக்கினால், நல்ல காரமான பன்னீர் டிக்கா மசாலா ரெடி!!!
[You must be registered and logged in to see this link.]
பேச்சுலர்கள் கூட ட்ரை செய்து பார்க்கலாம். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
[You must be registered and logged in to see this image.]
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம்
தயிர் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
முந்திரி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
டிக்கா மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
சன்னா மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பன்னீரை சதுரங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மசியுமாறு வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அதில் டிக்கா மசாலா சேர்த்து 3 நிமிடம் கிளறி, அதனைத் தொடர்ந்து சாட் மசாலா மற்றும் சன்னா மசாலா சேர்த்து குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.
பின் தயிரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் நன்கு வேக வைத்து, இறுதியில் முந்திரி பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் சிறிது நேரம் (பச்சை வாசனை போகும் வரை) வேக வைத்து இறக்கினால், நல்ல காரமான பன்னீர் டிக்கா மசாலா ரெடி!!!
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» காரமான மட்டன் மசாலா
» காரமான சிக்கன் மசாலா
» காரமான... காளான் மசாலா
» காரமான மசாலா வேர்க்கடலை
» குடைமிளகாய் பன்னீர் மசாலா
» காரமான சிக்கன் மசாலா
» காரமான... காளான் மசாலா
» காரமான மசாலா வேர்க்கடலை
» குடைமிளகாய் பன்னீர் மசாலா
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|