Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்
Page 1 of 1 • Share
புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்
[You must be registered and logged in to see this image.]
மனிதனை மிரட்டும் இந்த நோயானது ஏழை, பணக்காரன் என்ற பாகு பாடோ, வயது வித்தியாசமோ இல்லாமல் தாக்கக்கூடியது. எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்கூட்டி நோய் கண்டறியப்பட்டால் அதற்கு தீர்வு உண்டு.
நம் உடல் கோடானு கோடி செல்களால் ஆனது. புற்றுநோய் செல்கள் புதிதாக எங்கிருந்தோ வந்து உடலில் தொற்றிக் கொண்ட அந்நிய செல்கள் அல்ல. அவை எல்லாம் நமது உடலில் இருக்கக்கூடிய நல்ல செல்கள்தான். கர்ப்பிணித்தாய் பக்க விளைவுள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டு அல்லது கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அல்லது தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு ஆளாகும்போது கரு பாதிக்கப்பட்டு விடும்.
இந்த பாதிப்பு எல்லா செல்களிலும் இருக்கும் என்று கூறிவிட முடியாது. ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம். அல்லது ஒருசில செல்களில் இருக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டு பிரியக்கூடிய செல்லின் மையக் கருவில் அந்த பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஜீனில் உண்டாவதால் அடுத்தடுத்து பிரியும் செல்களிலும் இந்த பாதிப்புகள் கடத்தப்பட்டுக் கொண்டே போகும்.
செல்களும், தான் எப்படி செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இழந்து விடும். இதனால் செல்லின் உருவத்திலும் செயல்பாட்டிலும் அதன் பிரிந்து பெருகும் வளர்ச்சிகளிலும் மாறுபாடு ஏற்படும்.
நல்ல செல்லில் புற்றுச்செல் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்தால் எப்படி புரோகிராமை செயல் இழக்க வைத்து விடுகிறதோ அப்படித்தான் பாதிக்கப்பட்ட ஜீனில் ஏற்படும் மாற்றம், செல்லை செயலிழக்க வைத்து விடுகிறது.
நல்ல செல்கள் புதுவிதமான குறைபாடுள்ள செல்களாக மாறி மெதுவாகவோ அல்லது அதிக வேகத்திலோ மற்ற உறுப்புகளுக்கு பரவி அந்த இடங்களில் உள்ள செல்களை எல்லாம் சிதைத்து விடும். எந்த நோய் வந்தாலும் அதற்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
உடனே டாக்டரிடம் அறிகுறிகளைச் சொல்லி, பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள். வாங்கிக் கொள்வோம். புற்றுநோய் உடனே தெரியக் கூடிய நோயல்ல. எந்த அறிகுறிகளையும் காட்டாமல் அப்படியே தங்கியிருந்து திடீரென, வந்து பாதிப்பை அதிகரிக்கும். ஒருவேளை உடலின் மேற்பகுதியில் வந்தால் இப்படி கண்டுபிடித்துவிடலாம், உள்ளுறுப்புகளில் வந்தால் என்ன செய்வீர்கள்? ரொம்ப சிக்கல்தான்.
பழக்க வழக்கங்கள் :
புற்றுநோயை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவை பழக்க வழக்கங்கள். மது, சிகரெட், பாஸ்ட் புட், புகையிலை என நீங்கள் எந்த பழக்கத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் அது நாளடைவில் புற்றுநோயைக் கொண்டுவந்து விடுகிறது.
உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவோரின் உடம்பு செல்களில் அதிகமாக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன்கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில்லை.
இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் வருகிறது. புற்றுநோயில் மூளை, காது மூக்கு, வாய்ப்பகுதி, தொண்டை, மார்பகம், உணவுக்குழாய், இறப்பை, குடல், ஆசனவாய், நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம், கருப்பை, கருக்குழாய், கருப்பைவாய் மற்றும் சினைப்பை, ஆணுறுப்பு, எலும்பு, ரத்தப் புற்று நோய் நாளமில்லா சுரப்பி புற்று நோய் என பல வகை உண்டு.
முதல் நிலை தவிர்ப்பு நோய் வருவதற்கு முன்பாகவே எச்சரிக்கையாக இருந்து காத்துக்கொள்வது, இரண்டாம் நிலை தவிர்ப்பு நோய் வரும் காரணிகளுடனான தொடர்பு ஏற்பட்டிருந்தால் அது புற்றுநோய் முன்னோடியாக மாறும் முன்பாகவே விட்டுவிடுவது, மூன்றாவது தவிர்ப்பு புற்றுநோய் முன்னோடியானது புற்றுநோயாக மாறும் முன்பு தவிர்ப்பது.
தடுப்பது என்பது நோய் வந்தபிறகு அதை பரிசோத னைகள் மூலமாகத் அறிந்து கொண்டு, மேலும் பரவாமல் தடுத்துக் கொள்வது. புற்று நோய்க்கு நமது முன்னோர்கள் பலவிதமான தீர்வுகளைக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்கள்.
அதில் கொஞ்சம் விஞ்ஞானத்தைச் சேர்த்து புதிய அணுகு முறையில் சிகிச்சை கொடுத்தால் நோயாளியின் நோயையும் போக்கிவிடலாம், அவரது உயிரையும் காப்பாற்றலாம்.
நன்றி மாலை மலர்
Re: புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்
பயனுள்ள நல்ல பதிவு! நன்றி நண்பா!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» குண்டானவர்களுக்கு புற்று நோய் வருமா?
» புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி . . .
» மார்பக புற்று நோய் தடுக்கும் ஆற்றல் கொண்டது.கரும்புச்சாறு
» கண்களிலும் புற்று நோய் வரும்!
» கருப்பை புற்று நோய்
» புற்று நோய் பரவுவதை தடுக்கும் சோதனை முயற்சி வெற்றி . . .
» மார்பக புற்று நோய் தடுக்கும் ஆற்றல் கொண்டது.கரும்புச்சாறு
» கண்களிலும் புற்று நோய் வரும்!
» கருப்பை புற்று நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|