Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆறடி அகலச் சொர்க்கம்
Page 1 of 1 • Share
ஆறடி அகலச் சொர்க்கம்
விறகுக் கட்டைகளாய் அடுக்கிக் கிடக்கிறோம் நாங்கள்
ஆறடி நிலம்தான் எமக்கு என்று உணர்ந்து கிடக்கிறோம்
பரந்த அறைகளின் உருண்டு படுத்த உடம்புகள்
சகோதர பாசத்தில் இன்று ஊறப்போட்ட உறவுகளாகிறோம்.
நடுச்சாமத்தில் நண்பனின் காலை பெட்சீட்டால் மூடி
அடுப்பெரிக்காமல் சூடாகவரும் தண்ணீரை வாளியில் நிரப்பிவிட்டு
அதிகாலை குளிரை மறந்து அவசரமாய் குளித்துவிட்டு
'கர்வா' பஸ்ஸிற்காய் அரைமணி நேரம் காத்து நிற்பதும் சுகம்தான்
பழைய பத்திரிகை தாள்களை நெடுக்காக விரித்து படுக்கவைத்து
காத்துக்கு பறக்காமல் பாரத்திற்கு அல்மேரா ஜூஸ் போத்தலில் தண்ணி நிரப்பி
சோத்தினை பாத்தி கட்டி அளவாக அழகாக அகப்பையால் பரப்பிவிட்டு
இடைக்கிடையே பொரியலும் சுண்டலும் புது மாப்பிளையாய் வீற்றிருக்கும்
சம்மணம் கோரி சிலரும் முழந்தாளிட்டு சிலரும் சுற்றியிருந்து
சிந்தாமல் சிதறாமல் சிரிப்புடன் சோற்றினைப் பிசைந்திடும் போது
சுமைகளாய் சேர்ந்திருந்த கவலைகள் அனைத்துமே அதனோடு
பிசைந்து தொண்டைக்குள் இறங்கிடும் நிம்மதிப் பெருமூச்சுடன்
சொந்த நாட்டிலிருந்து வந்த மிக்சரும் கடலையும் கலந்துகிடக்க
வாட்டிய இறைச்சியும் சுங்கான் கருவாடும் விரிச்சுக்கிடக்க
எங்கள் மனசுகளெல்லாம் வரண்ட வானம் பார்த்த பூமியாய்
வீட்டினை சுற்றுகின்றது அன்பான உறவுகளைத் தேடி..
எங்களுக்கு சொர்க்கம் இந்த நாலு சுவர்களுக்குள்ளேதான்
இது சுவர்களல்ல எங்கள் உணர்வுகளை சுமந்து நிற்கும் உறவுகள்
இது கட்டில்கள் அல்ல எங்கள் மனச்சுமைகளை இறக்கிவைக்க
இறைவனாய்ப்பார்த்து வழங்கிய அருட்கொடை
-ஸவ்ஜ்னிஹா-
ஆறடி நிலம்தான் எமக்கு என்று உணர்ந்து கிடக்கிறோம்
பரந்த அறைகளின் உருண்டு படுத்த உடம்புகள்
சகோதர பாசத்தில் இன்று ஊறப்போட்ட உறவுகளாகிறோம்.
நடுச்சாமத்தில் நண்பனின் காலை பெட்சீட்டால் மூடி
அடுப்பெரிக்காமல் சூடாகவரும் தண்ணீரை வாளியில் நிரப்பிவிட்டு
அதிகாலை குளிரை மறந்து அவசரமாய் குளித்துவிட்டு
'கர்வா' பஸ்ஸிற்காய் அரைமணி நேரம் காத்து நிற்பதும் சுகம்தான்
பழைய பத்திரிகை தாள்களை நெடுக்காக விரித்து படுக்கவைத்து
காத்துக்கு பறக்காமல் பாரத்திற்கு அல்மேரா ஜூஸ் போத்தலில் தண்ணி நிரப்பி
சோத்தினை பாத்தி கட்டி அளவாக அழகாக அகப்பையால் பரப்பிவிட்டு
இடைக்கிடையே பொரியலும் சுண்டலும் புது மாப்பிளையாய் வீற்றிருக்கும்
சம்மணம் கோரி சிலரும் முழந்தாளிட்டு சிலரும் சுற்றியிருந்து
சிந்தாமல் சிதறாமல் சிரிப்புடன் சோற்றினைப் பிசைந்திடும் போது
சுமைகளாய் சேர்ந்திருந்த கவலைகள் அனைத்துமே அதனோடு
பிசைந்து தொண்டைக்குள் இறங்கிடும் நிம்மதிப் பெருமூச்சுடன்
சொந்த நாட்டிலிருந்து வந்த மிக்சரும் கடலையும் கலந்துகிடக்க
வாட்டிய இறைச்சியும் சுங்கான் கருவாடும் விரிச்சுக்கிடக்க
எங்கள் மனசுகளெல்லாம் வரண்ட வானம் பார்த்த பூமியாய்
வீட்டினை சுற்றுகின்றது அன்பான உறவுகளைத் தேடி..
எங்களுக்கு சொர்க்கம் இந்த நாலு சுவர்களுக்குள்ளேதான்
இது சுவர்களல்ல எங்கள் உணர்வுகளை சுமந்து நிற்கும் உறவுகள்
இது கட்டில்கள் அல்ல எங்கள் மனச்சுமைகளை இறக்கிவைக்க
இறைவனாய்ப்பார்த்து வழங்கிய அருட்கொடை
-ஸவ்ஜ்னிஹா-
Re: ஆறடி அகலச் சொர்க்கம்
சம்மணம் கோரி சிலரும் முழந்தாளிட்டு சிலரும் சுற்றியிருந்து
சிந்தாமல் சிதறாமல் சிரிப்புடன் சோற்றினைப் பிசைந்திடும் போது
சுமைகளாய் சேர்ந்திருந்த கவலைகள் அனைத்துமே அதனோடு
பிசைந்து தொண்டைக்குள் இறங்கிடும் நிம்மதிப் பெருமூச்சுடன்
சொந்த நாட்டிலிருந்து வந்த மிக்சரும் கடலையும் கலந்துகிடக்க
வாட்டிய இறைச்சியும் சுங்கான் கருவாடும் விரிச்சுக்கிடக்க
எங்கள் மனசுகளெல்லாம் வரண்ட வானம் பார்த்த பூமியாய்
வீட்டினை சுற்றுகின்றது அன்பான உறவுகளைத் தேடி..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» அரை அடி கூந்தல், ஆறடி கூந்தலாக......
» திரிசங்கு சொர்க்கம்
» சொர்க்கம் சொற்களாலேயே ...
» எங்கே சொர்க்கம் ……
» சொர்க்கம் என்றால் என்ன?
» திரிசங்கு சொர்க்கம்
» சொர்க்கம் சொற்களாலேயே ...
» எங்கே சொர்க்கம் ……
» சொர்க்கம் என்றால் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|