Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நேர்மைக்குப் பரிசு!
Page 1 of 1 • Share
நேர்மைக்குப் பரிசு!
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற கால கட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது.
ஒருநாள் அண்ணா விருத்தாச்சலம் கூட்டத்தை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர் காரோட்டியிடம்,""கார் டிக்கியை திறந்து
காட்டு!'' என்றார். அவரும் டிக்கியைத் திறந்து காட்டினார். டிக்கி முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வண்டியில் வந்தது யாரென்று புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று,""தெரியாமல் நடந்துவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
ஆனால் அண்ணா தன் உதவியாளரிடம்,""இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்'' என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ இடையூறு ஏற்படப் போகிறது என்று பயந்து அழாத குறையாகக் கெஞ்சினார்.
உடனே அண்ணா,""நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தான் உயர் பதவிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்'' என்றார். அவருக்குப் பதவி உயர்வும் கிடைத்தது.
தினமணி
ஒருநாள் அண்ணா விருத்தாச்சலம் கூட்டத்தை முடித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர் காரோட்டியிடம்,""கார் டிக்கியை திறந்து
காட்டு!'' என்றார். அவரும் டிக்கியைத் திறந்து காட்டினார். டிக்கி முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வண்டியில் வந்தது யாரென்று புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று,""தெரியாமல் நடந்துவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
ஆனால் அண்ணா தன் உதவியாளரிடம்,""இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்'' என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ இடையூறு ஏற்படப் போகிறது என்று பயந்து அழாத குறையாகக் கெஞ்சினார்.
உடனே அண்ணா,""நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அதிகாரிகளின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தான் உயர் பதவிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்'' என்றார். அவருக்குப் பதவி உயர்வும் கிடைத்தது.
தினமணி
Re: நேர்மைக்குப் பரிசு!
சூப்பர் சூப்பர் கடமை என்று வந்துவிட்டால் அது ஆண்டவனா இருந்தாலும் ஒன்றுதான் என நிரூபித்து விட்டார்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: நேர்மைக்குப் பரிசு!
ஜெயம் wrote:உண்மைதான் அண்ணா .
என்ன உண்மை தான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: நேர்மைக்குப் பரிசு!
எது பொய் இல்லையோ அதுதான் உண்மை.என் உயிர் நீயே wrote:ஜெயம் wrote:உண்மைதான் அண்ணா .
என்ன உண்மை தான்
![நக்கல்](https://2img.net/i/fa/i/smiles/icon_biggrin.png)
Re: நேர்மைக்குப் பரிசு!
ஜெயம் wrote:எது பொய் இல்லையோ அதுதான் உண்மை.என் உயிர் நீயே wrote:ஜெயம் wrote:உண்மைதான் அண்ணா .
என்ன உண்மை தான்![]()
எது போய் இல்ல
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|