Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டலாமா?
Page 1 of 1 • Share
குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டலாமா?
[
குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்க்கும் கடினமான ஒன்றாகும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு இயல்பு வாய்ந்தவர்கள். அவர்களின் விருப்பம் அறிந்து அவர்களின் போக்கிற்கு சென்று அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். குழந்தை என்றாலே மகிழ்ச்சி அவர்களது ஒரு இடத்தில இருந்தாலே மகழ்ச்சிதான், அவர்களை ரசிப்பதும் மகிழ்ச்சிதான். இவை அனைத்தும் உண்மைஎன்றால், அவர்களை பாதுகாப்பதும் அவர்களின் உணவுபழக்கத்தை பராமரிப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு குழந்தைக்கு உணவூட்டுவது என்பது மிகவும் கடினமான செயலாகும். அவர்களது வயதின் காரணமாக, பலவித சுவை தரும் உணவுகளை பெரிதும் விரும்புவார்கள். நாட்கள் செல்ல செல்ல குழந்தைக்கு உணவளிப்பது என்பது கடினமாகிக்கொண்டே போகும்.
எனினும், அவர்கள் விரும்பும் உணவை அவர்களுக்கு ஊட்டிவிடுவதை தவிர வேறு வழி இல்லை. ஒரு சிலர் குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுகின்றனர். குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவதின் மூலமாக அவர்கள் உணவை உட்கொள்ளுவதோடு அவர்களுக்கு தேவையான சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைக்கின்றது. இன்னொரு வகையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது குழந்தையின் வாயை திறந்து வலுக்கட்டாயமான உணவை தொண்டைக்குள் தள்ளுவது ஆகும்.
இது ஒரு குழந்தை சாப்பிட மறுக்கும் போது செய்யக்கூடிய செயலாகும். சிறு ஸ்பூனை கொண்டு அவர்களுக்கு உணவூட்டலாம். வலுக்கட்டாயமாக உணவளிப்பதால் குழந்தைக்கு உணவு கிடைப்பதோடு அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். எனினும், வலுக்கட்டாயமாக உணவூட்டியதின் விளைவாக சில சந்தர்பங்களில் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்படும் நன்மைகளை பற்றியும் தீமையைப் பாற்றியும் இப்பொழுது படிக்கலாம்.
வலுக்கட்டாயமாக உணவூடுவதின் போது என்ன நேரிடுகின்றது? உங்கள் குழந்தை வளரும்போது அதன் உணவு பழக்கமும் மெதுவாக வளரத்தொடங்கும். அவளுக்கு பிடித்தமான உணவு பிடிக்காத உணவு என்று சில இருக்கும். பலர்க்கு சாப்பிடும் நேரம் என்றாலே வெறுப்பாகவும் ஒரு சிலர்க்கு உங்கள் சாப்பாட்டு மேஜை போர்கலமாகவும் இருக்கும். அவளை சாப்பிடவைப்பதற்கு அவளுக்கு விருப்பமான உணவையே அளியுங்கள். எனினும், வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது தவறான ஒன்றாகும். குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அவர்களின் சுவை மற்றும் விருப்பமறிந்து அதற்கு ஏற்றாற்போல் உணவை அளியுங்கள்.
வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள்:
* வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவூட்டுவது என்பது தவறான முடிவில் போய் கொண்டுவிடும். அவர்கள் உணவை சுவைப்பதற்கு பதிலாக அதனை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள். வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள் அந்த உணவின் மீது கோபம் கொண்டு அதனை உட்கொள்ளுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்கள். உங்கள் குழந்தைக்கு ஜன்க் பூட் தான் விருப்பமானது என்றால் ஒரு சில மாதங்களுக்கு அவற்றையே சாப்பிட விட்டு விடுங்கள். அவர்களை சாமர்த்தியமாகத்தான் கையாள வேண்டும். வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள் உணவை வெறுப்பதால், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகின்றது.
* ஒழுங்கற்ற முறையில் உணவை உட்கொள்ளுவது உங்களையும் உங்கள் குழந்தையையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். இதனால் குழந்தைகளுக்கு குறைப்பட்டு ஏற்பட்டு எளிதில் சரிசெய்ய முடியாத நிலை உருவாகிவிடும். மருந்துகளை கொண்டே சரிசெய்ய வேண்டி இருக்கும். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவூட்டுவதை தவிர்த்து, அவர்களுக்கு உணவை பிடிக்கத்தக்க வகையில் அளிக்க வேண்டும். வண்ணமிகு உணவு வகைகள் செய்து அவர்களின் பசியை தூண்டச் செய்யுங்கள்.
* அவர்களுக்கு விருப்பமான உணவை சிறிது மாதங்களுக்கு அளித்து மெதுவாக ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளை சாப்பிட வையுங்கள். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது எந்த பலனையும் அளிக்காது. அவர்களது போக்கில் சென்று அவர்களை மாற்ற வேண்டும். நீங்கள் புதிதான உணவை முயற்சி செய்யும் போது சிலவற்றை விரும்பி சாப்பிடுவார்கள் சிலவற்றை அப்படியே விட்டு விடுவார்கள். அதனை பெரிதுபடுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது கடினமான ஒன்றுதான் எனினும், பொறுமையாக இருந்து அவர்களுக்கு அதனை பழக அவகாசம் கொடுக்க வேண்டும்.
* உங்கள் குழந்தை மெதுவாக சாப்பிடுவதாக நினைத்தால், அவர்களுக்கு ஊட்டிவிடலாம். இது வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதில் ஒரு முறையாகும். சில குழந்தைகள் ஊட்டி விட்டால் தான் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுவார்கள்.இது நல்லதல்ல. இதனால் உங்கள் குழந்தை மிகவும் அவதிப்படும். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளித்ததால் சில நேரங்களில் இறப்பு நேரிடும் அபாயம் உள்ளது. அதனால் வலுகட்டாயமாக உணவூட்டும்போது அதிக கவனம் தேவை. குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது ஒரு கலையாகும். அதற்கு சிறிது தந்திரமும் பொறுமையும் தேவைப்படும். அதனை கையாண்டு பெருமையான அம்மாவாக திகழுங்கள்.
நன்றி செய்தி.காம்
குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு பெற்றோர்க்கும் கடினமான ஒன்றாகும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு இயல்பு வாய்ந்தவர்கள். அவர்களின் விருப்பம் அறிந்து அவர்களின் போக்கிற்கு சென்று அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். குழந்தை என்றாலே மகிழ்ச்சி அவர்களது ஒரு இடத்தில இருந்தாலே மகழ்ச்சிதான், அவர்களை ரசிப்பதும் மகிழ்ச்சிதான். இவை அனைத்தும் உண்மைஎன்றால், அவர்களை பாதுகாப்பதும் அவர்களின் உணவுபழக்கத்தை பராமரிப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு குழந்தைக்கு உணவூட்டுவது என்பது மிகவும் கடினமான செயலாகும். அவர்களது வயதின் காரணமாக, பலவித சுவை தரும் உணவுகளை பெரிதும் விரும்புவார்கள். நாட்கள் செல்ல செல்ல குழந்தைக்கு உணவளிப்பது என்பது கடினமாகிக்கொண்டே போகும்.
எனினும், அவர்கள் விரும்பும் உணவை அவர்களுக்கு ஊட்டிவிடுவதை தவிர வேறு வழி இல்லை. ஒரு சிலர் குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது அவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுகின்றனர். குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டுவதின் மூலமாக அவர்கள் உணவை உட்கொள்ளுவதோடு அவர்களுக்கு தேவையான சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைக்கின்றது. இன்னொரு வகையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது குழந்தையின் வாயை திறந்து வலுக்கட்டாயமான உணவை தொண்டைக்குள் தள்ளுவது ஆகும்.
இது ஒரு குழந்தை சாப்பிட மறுக்கும் போது செய்யக்கூடிய செயலாகும். சிறு ஸ்பூனை கொண்டு அவர்களுக்கு உணவூட்டலாம். வலுக்கட்டாயமாக உணவளிப்பதால் குழந்தைக்கு உணவு கிடைப்பதோடு அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும். எனினும், வலுக்கட்டாயமாக உணவூட்டியதின் விளைவாக சில சந்தர்பங்களில் குழந்தை இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்படும் நன்மைகளை பற்றியும் தீமையைப் பாற்றியும் இப்பொழுது படிக்கலாம்.
வலுக்கட்டாயமாக உணவூடுவதின் போது என்ன நேரிடுகின்றது? உங்கள் குழந்தை வளரும்போது அதன் உணவு பழக்கமும் மெதுவாக வளரத்தொடங்கும். அவளுக்கு பிடித்தமான உணவு பிடிக்காத உணவு என்று சில இருக்கும். பலர்க்கு சாப்பிடும் நேரம் என்றாலே வெறுப்பாகவும் ஒரு சிலர்க்கு உங்கள் சாப்பாட்டு மேஜை போர்கலமாகவும் இருக்கும். அவளை சாப்பிடவைப்பதற்கு அவளுக்கு விருப்பமான உணவையே அளியுங்கள். எனினும், வலுக்கட்டாயமாக உணவூட்டுவது என்பது தவறான ஒன்றாகும். குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அவர்களின் சுவை மற்றும் விருப்பமறிந்து அதற்கு ஏற்றாற்போல் உணவை அளியுங்கள்.
வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள்:
* வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவூட்டுவது என்பது தவறான முடிவில் போய் கொண்டுவிடும். அவர்கள் உணவை சுவைப்பதற்கு பதிலாக அதனை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள். வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள் அந்த உணவின் மீது கோபம் கொண்டு அதனை உட்கொள்ளுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுவார்கள். உங்கள் குழந்தைக்கு ஜன்க் பூட் தான் விருப்பமானது என்றால் ஒரு சில மாதங்களுக்கு அவற்றையே சாப்பிட விட்டு விடுங்கள். அவர்களை சாமர்த்தியமாகத்தான் கையாள வேண்டும். வலுகட்டாயமாக உணவூட்டும் குழந்தைகள் உணவை வெறுப்பதால், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடுகின்றது.
* ஒழுங்கற்ற முறையில் உணவை உட்கொள்ளுவது உங்களையும் உங்கள் குழந்தையையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். இதனால் குழந்தைகளுக்கு குறைப்பட்டு ஏற்பட்டு எளிதில் சரிசெய்ய முடியாத நிலை உருவாகிவிடும். மருந்துகளை கொண்டே சரிசெய்ய வேண்டி இருக்கும். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவூட்டுவதை தவிர்த்து, அவர்களுக்கு உணவை பிடிக்கத்தக்க வகையில் அளிக்க வேண்டும். வண்ணமிகு உணவு வகைகள் செய்து அவர்களின் பசியை தூண்டச் செய்யுங்கள்.
* அவர்களுக்கு விருப்பமான உணவை சிறிது மாதங்களுக்கு அளித்து மெதுவாக ஊட்டச்சத்து நிரம்பிய உணவு வகைகளை சாப்பிட வையுங்கள். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது எந்த பலனையும் அளிக்காது. அவர்களது போக்கில் சென்று அவர்களை மாற்ற வேண்டும். நீங்கள் புதிதான உணவை முயற்சி செய்யும் போது சிலவற்றை விரும்பி சாப்பிடுவார்கள் சிலவற்றை அப்படியே விட்டு விடுவார்கள். அதனை பெரிதுபடுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது கடினமான ஒன்றுதான் எனினும், பொறுமையாக இருந்து அவர்களுக்கு அதனை பழக அவகாசம் கொடுக்க வேண்டும்.
* உங்கள் குழந்தை மெதுவாக சாப்பிடுவதாக நினைத்தால், அவர்களுக்கு ஊட்டிவிடலாம். இது வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதில் ஒரு முறையாகும். சில குழந்தைகள் ஊட்டி விட்டால் தான் சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுவார்கள்.இது நல்லதல்ல. இதனால் உங்கள் குழந்தை மிகவும் அவதிப்படும். வலுகட்டாயமாக குழந்தைகளுக்கு உணவளித்ததால் சில நேரங்களில் இறப்பு நேரிடும் அபாயம் உள்ளது. அதனால் வலுகட்டாயமாக உணவூட்டும்போது அதிக கவனம் தேவை. குழந்தைகளுக்கு உணவளிப்பது என்பது ஒரு கலையாகும். அதற்கு சிறிது தந்திரமும் பொறுமையும் தேவைப்படும். அதனை கையாண்டு பெருமையான அம்மாவாக திகழுங்கள்.
நன்றி செய்தி.காம்
Re: குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டலாமா?
பயனுள்ள பதிவு தந்தமைக்கு நன்றி முரளி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டலாமா?
பயனுள்ள விஷயங்கள்
தகவல்களுக்கு நன்றி
தகவல்களுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டலாமா?
என் குழந்தைகளுக்கு உணவூட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது...
Similar topics
» குழந்தைகளுக்கு...
» குழந்தைகளுக்கு வார்த்தைகள் புரியும்!
» குழந்தைகளுக்கு ஏற்படும் மொழிப்பிரச்சனைகள்
» குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு
» குழந்தைகளுக்கு வாந்தி நிற்க...
» குழந்தைகளுக்கு வார்த்தைகள் புரியும்!
» குழந்தைகளுக்கு ஏற்படும் மொழிப்பிரச்சனைகள்
» குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு
» குழந்தைகளுக்கு வாந்தி நிற்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|