Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க விரும்புவோர் கவனிக்க...
Page 1 of 1 • Share
வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க விரும்புவோர் கவனிக்க...
எம்.பி.ஏ., சேர்க்கை நடைமுறைகள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெருமளவு மாறுபடுகின்றன. நீங்கள் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வு, தேர்ந்தெடுத்த கல்வி நிறுவனத்தின் தரம் மற்றும் அங்கீகாரம் உள்ளிட்ட விஷயங்களை கவனமாக ஆய்வுசெய்ய வேண்டியுள்ளது.
ஒரு மாணவர், தன் ஆற்றல், திறன், ஆர்வம் மற்றும் மாறிக்கொள்ளும் தன்மை(adaptability) ஆகியவற்றின் அடிப்படையில், வெளிநாட்டு எம்.பி.ஏ., படிப்பிற்கான முடிவை மேற்கொள்ள வேண்டும். மேலும், எந்தத் துறையில், என்ன மாதிரியான நிறுவனத்தில், எதிர்காலத்தில் பணியாற்ற போகிறோம் என்பதிலும் மாணவர்களுக்கு தெளிவிருக்க வேண்டும்.
வெறுமனே, ஒரு சுமாரான வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் வாங்கிவிட்டால் மட்டுமே, ஒருவர் இந்தியாவில் பெரிய பணி வாய்ப்புகளைப் பெற்றுவிடுவார் என்று கூறிவிட முடியாது. இந்தியாவில் உள்ள சிறந்த வணிகப் பள்ளிகளில் படித்த மாணவர்களே, இந்தியப் பணிகளுக்கு விரும்பி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சில மாணவர்களுக்கு, வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிப்பது ஒரு சாதனையாக தெரியலாம். ஆனால், இன்றைய பொருளாதார மந்த நிலையில், அவர்களால் மேற்கத்திய நாடுகளில் சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெற முடிவதில்லை. எனவே, அவர்கள் இந்தியாவில் பணி வாய்ப்புகளைத் தேடுகையில், அவர்களுக்கான முக்கியத்துவம் கிடைப்பதில்லை.
எனவே, முக்கியத்துவமற்ற வெளிநாட்டு பல்கலைகளில் எம்.பி.ஏ., முடிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் சரியான பணி வாய்ப்புகளைப்பெற முடியாமல், காலமும், பணமும் வீணாகிவிட்டதை நினைத்து வருந்தும் நிலை ஏற்படும்.
வெளிநாட்டில் ஒரு சுமாரான பல்கலையில் MBA படிப்பது குறித்து முடிவு எடுக்கையில், நிதி நிலையும், பணி லட்சியமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக, இந்திய MBA படிப்பைவிட, வெளிநாட்டு எம்.பி.ஏ., படிப்பு செலவு கூடுதலான ஒன்றாகும். எனவே, உங்களின் தொழில் லட்சியம் குறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்.
பொதுவாக, ஒரு வெளிநாட்டு பல்கலையில் எம்.பி.ஏ., முடித்தவர்கள், குறைந்தபட்சம் 5 அல்லது 6 ஆண்டுகள் வெளிநாடுகளில் பணி புரிந்து, அந்த அனுபவத்தைப் பெற்றால்தான், அவர்களின் வெளிநாட்டு MBA பட்டத்திற்கு மவுசு அதிகரிக்கும். அதேசமயம், இந்திய வணிக சந்தை தொடர்பான விஷயங்களில் நீங்கள் ஸ்பெஷலைசேஷன் மேற்கொள்ள விரும்பினால், இந்தியாவில் MBA படிப்பதே சிறந்தது.
வெளிநாட்டு எம்.பி.ஏ., மோகத்திலுள்ள மாணவர்களுக்கு இப்போது வேறுசில புதிய வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே அதைப்பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். Schulich School of Business என்ற வெளிநாட்டு கல்வி நிறுவனத்தின் வளாகம் ஐதராபாத்திலும், SDA Bocconi என்ற கல்வி நிறுவன வளாகம் மும்பையிலும் இருக்கின்றன.
எனவே, உள்நாட்டிலேயே, அதிக செலவின்றி, சர்வதேச எம்.பி.ஏ., பாடத்திட்டத்தை படித்ததன் திருப்தியை இந்திய மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். எனவே, எப்படியாவது வெளிநாட்டு MBA படித்தால் போதும் என்று நினைத்து, அவசரப்பட்டு முடிவெடுத்து, பணத்தையும், காலத்தையும் விரயம் செய்வதை தவிர்த்திடுவீர்.
ஒரு மாணவர், தன் ஆற்றல், திறன், ஆர்வம் மற்றும் மாறிக்கொள்ளும் தன்மை(adaptability) ஆகியவற்றின் அடிப்படையில், வெளிநாட்டு எம்.பி.ஏ., படிப்பிற்கான முடிவை மேற்கொள்ள வேண்டும். மேலும், எந்தத் துறையில், என்ன மாதிரியான நிறுவனத்தில், எதிர்காலத்தில் பணியாற்ற போகிறோம் என்பதிலும் மாணவர்களுக்கு தெளிவிருக்க வேண்டும்.
வெறுமனே, ஒரு சுமாரான வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் MBA பட்டம் வாங்கிவிட்டால் மட்டுமே, ஒருவர் இந்தியாவில் பெரிய பணி வாய்ப்புகளைப் பெற்றுவிடுவார் என்று கூறிவிட முடியாது. இந்தியாவில் உள்ள சிறந்த வணிகப் பள்ளிகளில் படித்த மாணவர்களே, இந்தியப் பணிகளுக்கு விரும்பி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சில மாணவர்களுக்கு, வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிப்பது ஒரு சாதனையாக தெரியலாம். ஆனால், இன்றைய பொருளாதார மந்த நிலையில், அவர்களால் மேற்கத்திய நாடுகளில் சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெற முடிவதில்லை. எனவே, அவர்கள் இந்தியாவில் பணி வாய்ப்புகளைத் தேடுகையில், அவர்களுக்கான முக்கியத்துவம் கிடைப்பதில்லை.
எனவே, முக்கியத்துவமற்ற வெளிநாட்டு பல்கலைகளில் எம்.பி.ஏ., முடிக்கும் மாணவர்கள், வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் சரியான பணி வாய்ப்புகளைப்பெற முடியாமல், காலமும், பணமும் வீணாகிவிட்டதை நினைத்து வருந்தும் நிலை ஏற்படும்.
வெளிநாட்டில் ஒரு சுமாரான பல்கலையில் MBA படிப்பது குறித்து முடிவு எடுக்கையில், நிதி நிலையும், பணி லட்சியமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக, இந்திய MBA படிப்பைவிட, வெளிநாட்டு எம்.பி.ஏ., படிப்பு செலவு கூடுதலான ஒன்றாகும். எனவே, உங்களின் தொழில் லட்சியம் குறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும்.
பொதுவாக, ஒரு வெளிநாட்டு பல்கலையில் எம்.பி.ஏ., முடித்தவர்கள், குறைந்தபட்சம் 5 அல்லது 6 ஆண்டுகள் வெளிநாடுகளில் பணி புரிந்து, அந்த அனுபவத்தைப் பெற்றால்தான், அவர்களின் வெளிநாட்டு MBA பட்டத்திற்கு மவுசு அதிகரிக்கும். அதேசமயம், இந்திய வணிக சந்தை தொடர்பான விஷயங்களில் நீங்கள் ஸ்பெஷலைசேஷன் மேற்கொள்ள விரும்பினால், இந்தியாவில் MBA படிப்பதே சிறந்தது.
வெளிநாட்டு எம்.பி.ஏ., மோகத்திலுள்ள மாணவர்களுக்கு இப்போது வேறுசில புதிய வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே அதைப்பற்றி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். Schulich School of Business என்ற வெளிநாட்டு கல்வி நிறுவனத்தின் வளாகம் ஐதராபாத்திலும், SDA Bocconi என்ற கல்வி நிறுவன வளாகம் மும்பையிலும் இருக்கின்றன.
எனவே, உள்நாட்டிலேயே, அதிக செலவின்றி, சர்வதேச எம்.பி.ஏ., பாடத்திட்டத்தை படித்ததன் திருப்தியை இந்திய மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். எனவே, எப்படியாவது வெளிநாட்டு MBA படித்தால் போதும் என்று நினைத்து, அவசரப்பட்டு முடிவெடுத்து, பணத்தையும், காலத்தையும் விரயம் செய்வதை தவிர்த்திடுவீர்.
Re: வெளிநாட்டில் எம்.பி.ஏ., படிக்க விரும்புவோர் கவனிக்க...
சிறப்பான பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» படிக்க படிக்க மனது தெளிவாகும்
» மாற்றத்தை விரும்புவோர் நான்கு படிகளைக் கடந்தே தீர வேண்டும்
» படிக்க சில எளிய வழிகள்
» வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்...?
» எளிதாக படிக்க இதோ வழி
» மாற்றத்தை விரும்புவோர் நான்கு படிகளைக் கடந்தே தீர வேண்டும்
» படிக்க சில எளிய வழிகள்
» வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்...?
» எளிதாக படிக்க இதோ வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|