Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இதயம் உதிரத்தால் ஓடவில்லை ஆசைகளால் ஓடுகிறது
Page 1 of 1 • Share
இதயம் உதிரத்தால் ஓடவில்லை ஆசைகளால் ஓடுகிறது
இதயம் உதிரத்தால் ஓடவில்லை ஆசைகளால் ஓடுகிறது
பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால்
நடக்கவும் கூடாதம்மா
ஆசைதான் துயரத்தின் ஆரம்பம் என்றான் புத்தன்.
ஆனால் இன்று மனித இதயம்
உதிரத்தால் ஓடவில்லை
ஆசைகளால் ஓடுகிறது
ஆசையை எடுத்து விட்டால் மனிதனே இல்லை
ஆசைபடுவது தவறில்லை இன்று
ஆனால் தவறான ஆசைபடுவது தவறு
தவறான ஆசைகள் என்பது
இன்று பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது
அதன் பட்டியல் நீளம் பல கீ.மீ நீண்டுவிட்டது
சங்க காலத்தில்
பொருந்தாக்காமம் ஒன்று மட்டுமே தெரிகிறது
இன்று கல்வி,கலவி,செல்வம்,விளையாட்டு,வீரம்
காமம்,என தவறான ஆசைகள் பெருகிவிட்டன
ஊழலும் அநீதியும் இதை சாத்தியமாக்கி காட்டுகின்றன
சிலருக்கு நிறைவேறும் போது அது பலருக்கு ஊக்கமளிக்கிறது
கள்ளமும்,கருப்பும் எல்லா துறைகளிலும் பல்கி பரவுகிறது
எந்த பெயர்ச்சொல் முன்பும்
எந்த வினைச்சொல் முன்பும்
இன்று இந்த இரண்டு வார்த்தைகளும் போட்டு விட்டால்அது சரியாக பொருந்துகிறது
கள்ளக்காதல்,கருப்புபணம்,கள்ளச்சந்தை,
என எல்லாம் பேராசைகள் பல
அந்த அளவுக்கு
இன்று தவறான ஆசைகள் வளர்கிறது.
படிக்காமல் தேர்வில் வெற்றி பெற வேண்டும்
கல்லூரியில் காசு கொடுத்து இடம் வேண்டும்
அடுத்தவன் மனை வேண்டும்
பக்கத்து வீட்டு மனைவி வேண்டும்
உழைக்காமல் உயர வேண்டும்
லாட்டரியில் கோடி வேண்டும்
பிரதமராக வழி வேண்டும்
காண்பதெல்லாம் வேண்டும்
எத்தனை எத்தனை ஆவல்கள்,
காணி நிலம் வேண்டும் என்று
அழகாக ஆசைகளை அடுக்கிய
பாரதி கேட்டால் கண்ணீர் விடுவான்
நிர்வாணமாக பிறந்த போது
ஆசையின்றித்தான் பிறந்தான்
வளரும் போதுதான்
புதுப்புது ஆசைகள் புதிதாய் பிறக்கின்றன
சின்ன சின்ன ஆசைகள் அது மகிழ்வு தரும்
கெட்ட கெட்ட ஆசைகள்
வளர்ந்தால் குற்றவாளிக் கூண்டில் போய் நிறுத்தும்
பல நேரங்களில்
இன்று இது தவறான ஆசை என்பது கூட
புரியாத அளவு அவை இயல்பாக ஆகி விட்டன
தினசரி வாழ்க்கையில் நியாபடுத்தபட்டு விட்டன
மன்னன் எப்படியோ
மக்கள் அப்படி என்பது அன்று அரசாட்சியில்
இன்று மக்களாட்சியில்
மக்கள் எவ்வழியோ அவ்வழியே தலைவர்களும்
தனி மனிதரின் ஆசைகள்
தவறான பாதையில் போனால்
அது சமுதாய,கலாசார அழிவின் ஆரம்பம்
முறையற்ற விருப்பங்கள்
பிறக்காமலே இருப்பது நலம்
அது நடக்காமல் போவதுஎல்லோர்க்கும் நல்லது
பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால்
நடக்கவும் கூடாதம்மா
http://arthamullainiyamanam.wordpress.com
பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால்
நடக்கவும் கூடாதம்மா
ஆசைதான் துயரத்தின் ஆரம்பம் என்றான் புத்தன்.
ஆனால் இன்று மனித இதயம்
உதிரத்தால் ஓடவில்லை
ஆசைகளால் ஓடுகிறது
ஆசையை எடுத்து விட்டால் மனிதனே இல்லை
ஆசைபடுவது தவறில்லை இன்று
ஆனால் தவறான ஆசைபடுவது தவறு
தவறான ஆசைகள் என்பது
இன்று பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது
அதன் பட்டியல் நீளம் பல கீ.மீ நீண்டுவிட்டது
சங்க காலத்தில்
பொருந்தாக்காமம் ஒன்று மட்டுமே தெரிகிறது
இன்று கல்வி,கலவி,செல்வம்,விளையாட்டு,வீரம்
காமம்,என தவறான ஆசைகள் பெருகிவிட்டன
ஊழலும் அநீதியும் இதை சாத்தியமாக்கி காட்டுகின்றன
சிலருக்கு நிறைவேறும் போது அது பலருக்கு ஊக்கமளிக்கிறது
கள்ளமும்,கருப்பும் எல்லா துறைகளிலும் பல்கி பரவுகிறது
எந்த பெயர்ச்சொல் முன்பும்
எந்த வினைச்சொல் முன்பும்
இன்று இந்த இரண்டு வார்த்தைகளும் போட்டு விட்டால்அது சரியாக பொருந்துகிறது
கள்ளக்காதல்,கருப்புபணம்,கள்ளச்சந்தை,
என எல்லாம் பேராசைகள் பல
அந்த அளவுக்கு
இன்று தவறான ஆசைகள் வளர்கிறது.
படிக்காமல் தேர்வில் வெற்றி பெற வேண்டும்
கல்லூரியில் காசு கொடுத்து இடம் வேண்டும்
அடுத்தவன் மனை வேண்டும்
பக்கத்து வீட்டு மனைவி வேண்டும்
உழைக்காமல் உயர வேண்டும்
லாட்டரியில் கோடி வேண்டும்
பிரதமராக வழி வேண்டும்
காண்பதெல்லாம் வேண்டும்
எத்தனை எத்தனை ஆவல்கள்,
காணி நிலம் வேண்டும் என்று
அழகாக ஆசைகளை அடுக்கிய
பாரதி கேட்டால் கண்ணீர் விடுவான்
நிர்வாணமாக பிறந்த போது
ஆசையின்றித்தான் பிறந்தான்
வளரும் போதுதான்
புதுப்புது ஆசைகள் புதிதாய் பிறக்கின்றன
சின்ன சின்ன ஆசைகள் அது மகிழ்வு தரும்
கெட்ட கெட்ட ஆசைகள்
வளர்ந்தால் குற்றவாளிக் கூண்டில் போய் நிறுத்தும்
பல நேரங்களில்
இன்று இது தவறான ஆசை என்பது கூட
புரியாத அளவு அவை இயல்பாக ஆகி விட்டன
தினசரி வாழ்க்கையில் நியாபடுத்தபட்டு விட்டன
மன்னன் எப்படியோ
மக்கள் அப்படி என்பது அன்று அரசாட்சியில்
இன்று மக்களாட்சியில்
மக்கள் எவ்வழியோ அவ்வழியே தலைவர்களும்
தனி மனிதரின் ஆசைகள்
தவறான பாதையில் போனால்
அது சமுதாய,கலாசார அழிவின் ஆரம்பம்
முறையற்ற விருப்பங்கள்
பிறக்காமலே இருப்பது நலம்
அது நடக்காமல் போவதுஎல்லோர்க்கும் நல்லது
பிறக்கின்ற ஆசை தவறாக இருந்தால்
நடக்கவும் கூடாதம்மா
http://arthamullainiyamanam.wordpress.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» இதயம் உதிரத்தால் ஓடவில்லை ஆசைகளால் ஓடுகிறது
» இதயம் காக்கும் இதயம்!
» இதயம்
» என் இதயம் ஒழித்து .........?
» இதயம் இரண்டானாலும் ..
» இதயம் காக்கும் இதயம்!
» இதயம்
» என் இதயம் ஒழித்து .........?
» இதயம் இரண்டானாலும் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|