தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளமை எனும் பூங்காற்று

View previous topic View next topic Go down

இளமை எனும் பூங்காற்று Empty இளமை எனும் பூங்காற்று

Post by முழுமுதலோன் Sat Nov 30, 2013 2:16 pm

இளமை எனும் பூங்காற்று

                
              


ஒவ்வொரு தனி மனித வாழ்வும்,இயற்கையின் கால பருவ மாற்றங்களை போல‌மாறுதலடைவது இயல்பு. பிறப்பு முதல் இறப்பு வரை பல விதமான பருவ மாற்றங்கள் ஒவ்வொரு
வயதிலும் உண்டு.
               
பூமியின் பருவங்களில் வசந்தம் என்பது இனிமையானது இளமையானது இன்பமானது.
அது போலவே வாலிப பருவமும் சுகமானது கடந்தவர்கள் கூட திரும்ப வராது என ஏங்க கூடியது
               
இளமையும் அழகும் இலையும் மலருமாக பூத்து ஆடலும் பாடலுமாக ஆனந்தமான‌
பருவமது ஆனால் புயலும் புனலும் மனதை அலை பாய வைக்கும் ஆபத்தான விபத்து பகுதியும் இந்த‌
விடலைப் பருவமே
             
சிந்தனை எழுச்சியும் இன கவர்ச்சியும் பேரலையாக சுழன்றடிக்கும் ஆழ்கடல் நடுவேதத்தளிக்கும் பாய்மரக் கப்பல் போல அல்லலுறும் தடுமாறும் மனம்.
            
கவிதைகளும் கதைகளும் காப்பியங்களும் இளமையை சுற்றி சுற்றி படமெடுப்பதில்வியப்பில்லை கற்பனைக்கும் எட்டாத வண்ண வண்ண கலவைகளை வாரி வழங்கும் அற்புதமான‌
பருவ காலம் இளமையே
                


காமமும்,காதலும் துடிப்பும் துள்ளலும் வேகமும் சோகமும் அன்பும்,பகையும் என‌
ஆயிரமாயிரம் உணர்வுகள் பூவின் வாசமும்,புது தென்றல் வாடையும் போல மாயா ஞாலம் செய்யும்
மகிழவானது இந்த இளமை
               
வாழ்வின் பயணத்தை பிறவியெனும் பெருங்கடல் என அற்புதமாக பெயரிட்டார் அறிஞர்
பிறப்பெனும் ஒரு கரையிலிருந்து எதிர் நீச்சல் போட்டு இற்ப்பெனும் மறுகரைக்கு பிரயாணம்
செய்யும் போராட்டமே வாழ்வு
           
நாம் நமது குழந்தையை ஒரு பக்கம் மல்லாக்க படுக்க வைக்கிறோம் அது குப்புறபடுத்து
புரண்டு தவழ்ந்து நாலு காலில் நடந்து,இரண்டு காலில் நின்று எட்டெடுத்து,தடுமாறி நடந்து நீந்தி
பறந்து நம் ஆனந்தமடைகிறோம்
             
நம் கைகளில் வரும் வரை அந்த மழலையின் முயற்சிகளையும்,பிரயத்தனைகளையும்
போராட்டங்களையும்,தடுமாற்றங்களையும்,தோல்விகளையும் வெற்றிகளையும் ரசித்து ருசித்து கைதட்டி
பாராட்டி மகிழ்ந்து ஆனந்த மடைகின்றோம்
               
அது போலவே இறையான நமது தந்தை ஒரு கரையிலே நம்மை மல்லாக்க போட்டுவிட்டு மறு கரையில் நின்று நமது வாழ்வின் பயணத்தை ரசிக்கிறான் சிரிக்கிறான் நாம் வெற்றியுள் அவன்
மடியில் தவழ காத்திருக்கிறான்.
                
கையால் நீந்தி கட்டு மரமேந்தி பாய்மர கப்பல் பயணித்து செல்கிறோம் பலர் தோற்றுதுவண்டு மூழ்குகிறோம் போராடுகிறோம் வாடுகிறோம்
               
ஆனாலும் அலுப்பில்லாமல் சலிப்பில்லாம்ல ஆடுகிறோம்.பாடுகிறோம் கொண்டாடுகிறோம்
ருசிக்கிறோம் ரசிக்கிறோம் அகமாக பயணம் செய்கிறோம் அகமாக பயணம் செய்கிறோம்.இந்த் ஆனந்த‌
கொண்டாட்டத்தின் முக்கியமான பகுதி இளமை
           
வாழ்வு பயணத்தின் ரசமான சுவையான பகுதி இந்த வாலிபப் பருவமெனும் தீவே ஆனால்
அதே நேரத்தில் மூழ்கடிக்கும் அலையும்,புயலும்,புனலும்,சுழலும்,சுறாவும் நிறைந்த ஆபத்தான விபத்து
பகுதியும் அதுவே
          
எனவே இந்த இளமையெனும் இனிமையான பிரயாணத்தை ஆபத்தில்லாமல் கடப்பது அவசியம்
அதற்கு அதை அகமாக வெற்றிகரமாக கடந்தவரது அனுபவ ஆலோசனைகள் உதவியாக இருக்கும்.
            
ஆனால் பலர் இவர்களுக்கு சொல்லி என்ன பயன் என்று அலுத்து கொள்கிறார்கள்.சிலரோஅறிவுள்ளவருக்கு சொல்லவே தேவையில்லை அறிவில்லாதவருக்கு சொல்லியும் பயனில்லை என்றுசலித்து கொள்கிறார்கள்.
         
நிச்சயமாக சொல்வதனால் பயணுண்டு எழுதுவதால் பயணுண்டு.எழுதியதை படித்தவர்கள்மாறுவதுண்டு விபத்து பகுதி என்ற எச்சரிக்கையால் வேகத்தை குறைத்தவர்களுண்டு ஆபத்தான வளைவுகள்உண்டு என்ற அறிவினால் விவேகமானவர் உண்டு.
        
பல்லாயிரம் ஆண்டுகள் சொல்லி சொல்லிதான் மிருகம் இன்று பாதி மனிதனாக பரிணாமம்அடைந்துவிட்டது அது முழுமையான தெய்வ கல்யாண குணங்களை அடையஆலோசனைகளுடன்வழிகாட்டுதல்கள் நிச்சயம் பயன் தரும்
       
எனவே ஆசிரியர்,பெற்றோர் சகாதரர்,மூத்தவர்,ந‌ண்பர்,மற்றும் கலை இலக்கிய வடிவங்கள்ஊடகங்கள் அனைத்தும் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமைய முடியும்







Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளமை எனும் பூங்காற்று Empty Re: இளமை எனும் பூங்காற்று

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 30, 2013 2:54 pm

நல்ல பதிவு கைதட்டல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum