Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சமூக பயம்
Page 1 of 1 • Share
சமூக பயம்
சமூக பயம்
மனிதனை ஒரு சமூக மிருகம் என்பார்கள் ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வு அவனுடைய சமூக பிண்ணனியுடந்தான் கணக்கிடப்படும்.
தனியொரு மனிதனாக மிகச்சிறப்பாக செயல்படும் பலர் மற்றவரிடம் பேசும் போதும் பழகும் போதும் மிகவும் மிகவும் கூச்சம் மற்றும் அச்சத்துடன் காணப்படுவார்கள்.
பெரும்பாலும் இது குழந்தை பருவத்திலேயே மற்றவர் கண்களுக்கு புலப்பட தொடங்கி விடும்.
இரு பாலருக்கும் பாதிப்பு இருந்தாலும் ஆண்களுக்கு அவருடைய சமூக முன்னேற்றத்திற்கு இது இடையூறாக
அமைந்து விடும்.
பெண்ணாக இருந்தால் மடம்,நாணம், வெட்கம் என சுலபமாக விட்டு விடுவார்கள்.முதலில் ஆண் குழந்தைகள் வீட்டுக்கு வரும் உறவிணர்களுடன் சகஜமாக சுமூகமாக பழக தெரியாமல் ஒதுங்கி விடுவார்கள்.மற்ற குழந்தைகளுடன் இயல்பாக விளையாடாமல் தவிர்ப்பார்கள்.
வாலிப ப்ருவத்தில் பெண்களுடன் பழக சங்கோசம்,அச்சம்,கூச்சம் கொள்வார்கள்.ஆசிரியர்,அயலாருடன் பழகுவதிலும் பின் தங்க ஆரம்பித்து விடுவார்கள்.
தனிமையாக இருப்பார் ஆனால் அதை எண்ணி வேதனையடைவார்.கல்வியில் வகுப்பறை பதில் சொல்ல,நேர்முக தேர்வுகளில் கலந்து கொள்ள அச்சப்படுவதால் திறமையிருந்தும் தானே ஒதுங்கி தன்னைத்தானே தோற்கடித்து கொள்வர்.
பொது இடங்களில் சாப்பிட,நடமாட பயப்படுவார் வங்கிகள்,திரையரங்குகள்,திருமண நிகழ்ச்சிகள் செல்லகூட கூச்சப்பட்டு தவிர்ப்பார் வீட்டிலும் உறவினர் மற்றும் நன்பர்களுடன் பழக மிகவும் சங்கோசப்படுவார்.மனைவியிடம் கூட உடலுறவில் கூச்சமும் வெட்கமும் உருவாகும்.மொத்தத்தில் மற்றவர் பார்வை,கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னைத்தானே தாழ்த்தி கொள்வது சமூக பயத்தை உருவாக்கிவளர்க்கும்.
Posted by DrBALA SUBRA MANIAN
மனிதனை ஒரு சமூக மிருகம் என்பார்கள் ஒரு மனிதனின் அடிப்படை வாழ்வு அவனுடைய சமூக பிண்ணனியுடந்தான் கணக்கிடப்படும்.
தனியொரு மனிதனாக மிகச்சிறப்பாக செயல்படும் பலர் மற்றவரிடம் பேசும் போதும் பழகும் போதும் மிகவும் மிகவும் கூச்சம் மற்றும் அச்சத்துடன் காணப்படுவார்கள்.
பெரும்பாலும் இது குழந்தை பருவத்திலேயே மற்றவர் கண்களுக்கு புலப்பட தொடங்கி விடும்.
இரு பாலருக்கும் பாதிப்பு இருந்தாலும் ஆண்களுக்கு அவருடைய சமூக முன்னேற்றத்திற்கு இது இடையூறாக
அமைந்து விடும்.
பெண்ணாக இருந்தால் மடம்,நாணம், வெட்கம் என சுலபமாக விட்டு விடுவார்கள்.முதலில் ஆண் குழந்தைகள் வீட்டுக்கு வரும் உறவிணர்களுடன் சகஜமாக சுமூகமாக பழக தெரியாமல் ஒதுங்கி விடுவார்கள்.மற்ற குழந்தைகளுடன் இயல்பாக விளையாடாமல் தவிர்ப்பார்கள்.
வாலிப ப்ருவத்தில் பெண்களுடன் பழக சங்கோசம்,அச்சம்,கூச்சம் கொள்வார்கள்.ஆசிரியர்,அயலாருடன் பழகுவதிலும் பின் தங்க ஆரம்பித்து விடுவார்கள்.
தனிமையாக இருப்பார் ஆனால் அதை எண்ணி வேதனையடைவார்.கல்வியில் வகுப்பறை பதில் சொல்ல,நேர்முக தேர்வுகளில் கலந்து கொள்ள அச்சப்படுவதால் திறமையிருந்தும் தானே ஒதுங்கி தன்னைத்தானே தோற்கடித்து கொள்வர்.
பொது இடங்களில் சாப்பிட,நடமாட பயப்படுவார் வங்கிகள்,திரையரங்குகள்,திருமண நிகழ்ச்சிகள் செல்லகூட கூச்சப்பட்டு தவிர்ப்பார் வீட்டிலும் உறவினர் மற்றும் நன்பர்களுடன் பழக மிகவும் சங்கோசப்படுவார்.மனைவியிடம் கூட உடலுறவில் கூச்சமும் வெட்கமும் உருவாகும்.மொத்தத்தில் மற்றவர் பார்வை,கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னைத்தானே தாழ்த்தி கொள்வது சமூக பயத்தை உருவாக்கிவளர்க்கும்.
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சமூக பயம்
இன்று இவ்வாறில்லை... என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.பெண்ணாக இருந்தால் மடம்,நாணம், வெட்கம் என சுலபமாக விட்டு விடுவார்கள்.முதலில் ஆண் குழந்தைகள் வீட்டுக்கு வரும் உறவிணர்களுடன் சகஜமாக சுமூகமாக பழக தெரியாமல் ஒதுங்கி விடுவார்கள்.மற்ற குழந்தைகளுடன் இயல்பாக விளையாடாமல் தவிர்ப்பார்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|