Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்கு தெரியுமா?
Page 1 of 1 • Share
உங்களுக்கு தெரியுமா?
• காபி பொடியில் கலக்கப்படும்
சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி
வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.
• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில்
கடைப்பிடித்திருக்கிறார்கள்.
• ஒரே ஆண்டில் 7 புலிட்சர்
விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.
• பிறந்த அன்றைக்கே நிற்கவும்
நடக்கவும் முடிகிற விலங்குகள்
வரிக்குதிரையும் ஆடுகளும்.
• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்
முகலாய மன்னர் பாபர்.
• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.
• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.
• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.
• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.
• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி,
அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப் பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.
• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.
• ஆண்களுக்கான சட்டையைக்
கண்டுபிடித்த நாடு எகிப்து.
சிக்கரித்தூள், சூரியகாந்தி செடி
வகையைச் சேர்ந்த காசினி என்னும் செடியின் வேராகும்.
• கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் பழக்கத்தைச் சீனர்கள் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில்
கடைப்பிடித்திருக்கிறார்கள்.
• ஒரே ஆண்டில் 7 புலிட்சர்
விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க் டைம்ஸ்.
• பிறந்த அன்றைக்கே நிற்கவும்
நடக்கவும் முடிகிற விலங்குகள்
வரிக்குதிரையும் ஆடுகளும்.
• தர்பூஸ் பழங்களை இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்
முகலாய மன்னர் பாபர்.
• யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.
• செடி விதைகளில் அதிக காலம் ( 30 ஆண்டுகள் ) கெட்டுப் போகாமல் இருப்பது தாமரைப்பூ விதைதான்.
• ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளின் பிறப்பிடம் கிரேக்க நாடு.
• ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆசிரியர்களுக்கு டான் என்று பெயர்.
• எழுத்தாளர் மாக்ஸிம் கார்கி,
அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் ஆகியோர் ஆரம்பப் பள்ளிக்கு மேல் தாண்டியதில்லை.
• கண்ணாடியால் சாலைகள் போட்ட முதல் நாடு ஜெர்மனி.
• ஆண்களுக்கான சட்டையைக்
கண்டுபிடித்த நாடு எகிப்து.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா?
1.மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.
2.200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக்
கடந்து வாழ்கிறார்களாம்.
3.நத்தைகள் தொடர்ச்சியாக
மூன்று ஆண்டுகள் வரை தூங்கக்கூடியதாம்.
4.மானின் கொம்புகள்
ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து
முளைக்கிறது.
5.நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும்.
6.பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
7.நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
8.ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும்
அது உயிருடன் இருக்குமாம்.
9.வண்ணத்துப் பூச்சிகள் தன்
பின்னங்கால்களால்தான்
சுவையை அறிகின்றன.
10.மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
2.200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக்
கடந்து வாழ்கிறார்களாம்.
3.நத்தைகள் தொடர்ச்சியாக
மூன்று ஆண்டுகள் வரை தூங்கக்கூடியதாம்.
4.மானின் கொம்புகள்
ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து
முளைக்கிறது.
5.நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும்.
6.பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.
7.நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.
8.ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும்
அது உயிருடன் இருக்குமாம்.
9.வண்ணத்துப் பூச்சிகள் தன்
பின்னங்கால்களால்தான்
சுவையை அறிகின்றன.
10.மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா?
• அண்டார்டிக் கண்டம் உலக
நாடுகளுக்குத் தெரிய
வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.
• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி,மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.
• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.
• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
• பிறந்த குழந்தை என்னதான்
அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர்
சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக்
குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.
• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட
நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.
• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.
• அமெரிக்காவில் காணப்படும்
லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச்
சேர்ந்தது.
• மனித உடலிலேயே மூக்கின்
நுனிதான் மிகவும் குளிர்ச்சியான
பாகம்.
• பிரேசில் நாட்டில்
ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும்.
இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!
நாடுகளுக்குத் தெரிய
வந்தது 1820-ஆம் ஆண்டில்தான்.
• ஒவ்வோராண்டும் 160 லட்சம் இடி,மின்னல்கள் பூமியில் ஏற்படுகின்றன.
• தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்கவே குடிக்காது.
• 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.
• பிறந்த குழந்தை என்னதான்
அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர்
சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக்
குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.
• சேரன் தீவு என்றழைக்கப்பட்ட
நாட்டின் இன்றைய பெயர் இலங்கை.
• காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.
• அமெரிக்காவில் காணப்படும்
லாமா என்னும் விலங்கு எதிரியின் மேல் எச்சிலைத் துப்பும் பழக்கம் உடையது. இது ஓட்டகக் குடும்பத்தைச்
சேர்ந்தது.
• மனித உடலிலேயே மூக்கின்
நுனிதான் மிகவும் குளிர்ச்சியான
பாகம்.
• பிரேசில் நாட்டில்
ஒருவகை வண்ணத்துப்பூச்சி உள்ளது. இது சாக்லேட் நிறத்தில் காணப்படும்.
இது பறந்து செல்லும்போது சாக்லேட் வாசனை அடிக்குமாம்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா?
1. ஒரு போதும் மலராத பூ -
அத்திப்பூ
2. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
3. உலகில் வறுமையான நாடு -
ருவாண்டா
4. விவாகரத்து செய்யமுடியாத
நாடு - அயர்லாந்து
5. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
6. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு -
மெச்சிக்கோ
7. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை -204
8. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா
9. உலகில் மின் தடை இல்லாத நாடு -குவைத்
10. மூன்று அடிப்படை நிறங்கள் -சிவப்பு , மஞ்சள் , நீலம்
அத்திப்பூ
2. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
3. உலகில் வறுமையான நாடு -
ருவாண்டா
4. விவாகரத்து செய்யமுடியாத
நாடு - அயர்லாந்து
5. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
6. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு -
மெச்சிக்கோ
7. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை -204
8. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா
9. உலகில் மின் தடை இல்லாத நாடு -குவைத்
10. மூன்று அடிப்படை நிறங்கள் -சிவப்பு , மஞ்சள் , நீலம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா?
1.திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
2.கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
3.எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல
வேறு விதமாக இருக்கும்.
4.40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.
5.சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வருடமும் மீண்டும்
கட்டப்படும்.
6.பூனை, ஓட்டகம் மற்றும்
ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும்,மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
7.வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
8.பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப்படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
9.நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
10.மனித மூளை, 11
வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.
2.கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
3.எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல
வேறு விதமாக இருக்கும்.
4.40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.
5.சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வருடமும் மீண்டும்
கட்டப்படும்.
6.பூனை, ஓட்டகம் மற்றும்
ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது, இடது என நடக்கும்,மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
7.வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
8.பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப்படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
9.நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும்.
10.மனித மூளை, 11
வகை இராசாயணத்தை அமைதி படுத்த அனுப்புகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா?
# சிறுத்தையால் சிங்கத்தைப் போல்
கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல
மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.
# ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக
நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால்
தாக்குப் பிடிக்க முடியும்.
# ஒட்டகப் பறவை என்று நெருப்புக்
கோழி அழைக்கப்படுகிறது.
இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள்
தண்ணீர் குடிக்காமலேயே வாழக்
கூடியது என்பதால் அதற்கு இந்தப்
பெயர்.
# மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20
முறை மரத்தைக் கொத்தித் தள்ள
முடியும்.
# காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள்
வேகத்தில் பறக்கும்.
# ஒரு சாதாரண பசு அதன்
வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால்
கொடுக்கும்.
# உலகிலேயே மிகச் சிறிய
பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும்
பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.
# டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும்
மூடிக்கொண்டு தூங்கும். நீலத்
திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித
விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும்
ஒலிகளிலேயே மிகவும்
பலமானதாகும். அதன் அளவு 188
டெசிபல்கள்.
# வேட்டையாடுவது உள்ளிட்ட
முக்கியமான பணிகளை பெண்
சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம்
பெரும்பாலும் ஓய்வெடுப்பதும்,
குழந்தைகளை கவனிப்பது போன்ற
பணிகளை மட்டுமே செய்யும்.
# ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான்
உள்ளது.
# பென்குயின்களில் பெண் இனம்
முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண்
இனம்தான்
அடை காத்து குஞ்சு பொரிக்கும்
பணியை மேற்கொள்கிறது.
# மனிதனுக்கு அடுத்தபடியாக
சிந்திக்கும் திறன் உள்ள
பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.
# பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள்
வரை வெறும்
தாய்ப்பாலை மட்டுமே குடிக்கிறது.
யானைக்கு 4 பற்கள் உள்ளன.
இவை சுமார்
நூறு தடவை விழுந்து முளைக்கின்றன
கர்ஜிக்க முடியாது. பூனையைப் போல
மியாவ் என்ற ஓசையைத் தான் எழுப்பும்.
# ஓர் ஒட்டகத்தை விடவும் அதிக
நாட்களுக்குத் தண்ணீரின்றி எலியால்
தாக்குப் பிடிக்க முடியும்.
# ஒட்டகப் பறவை என்று நெருப்புக்
கோழி அழைக்கப்படுகிறது.
இது ஒட்டகத்தைப் போல பல நாட்கள்
தண்ணீர் குடிக்காமலேயே வாழக்
கூடியது என்பதால் அதற்கு இந்தப்
பெயர்.
# மரங்கொத்தியால் ஒரு நொடிக்கு 20
முறை மரத்தைக் கொத்தித் தள்ள
முடியும்.
# காகம் ஒரு மணிக்கு 45 மைல்கள்
வேகத்தில் பறக்கும்.
# ஒரு சாதாரண பசு அதன்
வாழ்நாளில் 2 இலட்சம் குவளை பால்
கொடுக்கும்.
# உலகிலேயே மிகச் சிறிய
பாலூட்டி, தாய்லாந்தில் காணப்படும்
பப்ளியீ என்ற வெளவால் இனமாகும்.
# டொல்பின்கள் ஒரு கண்ணை மட்டும்
மூடிக்கொண்டு தூங்கும். நீலத்
திமிங்கிலம் எழுப்பும் ஒரு வித
விசில் ஒலி, விலங்குகள் எழுப்பும்
ஒலிகளிலேயே மிகவும்
பலமானதாகும். அதன் அளவு 188
டெசிபல்கள்.
# வேட்டையாடுவது உள்ளிட்ட
முக்கியமான பணிகளை பெண்
சிங்கமே செய்கிறது. ஆண் சிங்கம்
பெரும்பாலும் ஓய்வெடுப்பதும்,
குழந்தைகளை கவனிப்பது போன்ற
பணிகளை மட்டுமே செய்யும்.
# ஜெலி மீனில் 95 சதவீதம் தண்ணீர் தான்
உள்ளது.
# பென்குயின்களில் பெண் இனம்
முட்டை இடும் பணியை செய்கிறது. ஆண்
இனம்தான்
அடை காத்து குஞ்சு பொரிக்கும்
பணியை மேற்கொள்கிறது.
# மனிதனுக்கு அடுத்தபடியாக
சிந்திக்கும் திறன் உள்ள
பிராணி சிம்பன்ஸி குரங்குதான்.
# பிறந்த யானைக்குட்டி 6 மாதங்கள்
வரை வெறும்
தாய்ப்பாலை மட்டுமே குடிக்கிறது.
யானைக்கு 4 பற்கள் உள்ளன.
இவை சுமார்
நூறு தடவை விழுந்து முளைக்கின்றன
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா?
*கண்டங்களில்
பெரியது ஆசியா கண்டம்.
*கடல்களில் பெரியது பசுபிக்
பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
*சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட்
சிகரம்.
* மலைகளில்
பெரியது இமயமலை.
* ஆறுகளில்
பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில்
பெரியது காஸ்பியன் ஏரி.
*பாலைவனங்களில்
பெரியது சஹாரா பாலைவனம்.
*பாறைகளைப் பற்றிய
படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம்
என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
*மலைகளின் நிலம்
என்றழைக்கப்படுவது மியான்மர்.
*மணலின் வேதியியல் பெயர் சிலிகான்- டை - ஆக்ஸைடு.
*மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள்
உள்ளன.
* மிக வெப்பமான கோள்
வெள்ளி.
* உலகில் 2000 வகையான
பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3
நிமிடங்கள்ஆகின்றன.
* அரபிக்கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
[You must be registered and logged in to see this link.]
பெரியது ஆசியா கண்டம்.
*கடல்களில் பெரியது பசுபிக்
பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
*சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட்
சிகரம்.
* மலைகளில்
பெரியது இமயமலை.
* ஆறுகளில்
பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில்
பெரியது காஸ்பியன் ஏரி.
*பாலைவனங்களில்
பெரியது சஹாரா பாலைவனம்.
*பாறைகளைப் பற்றிய
படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம்
என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
*மலைகளின் நிலம்
என்றழைக்கப்படுவது மியான்மர்.
*மணலின் வேதியியல் பெயர் சிலிகான்- டை - ஆக்ஸைடு.
*மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள்
உள்ளன.
* மிக வெப்பமான கோள்
வெள்ளி.
* உலகில் 2000 வகையான
பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3
நிமிடங்கள்ஆகின்றன.
* அரபிக்கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா?
அனைத்தும் அறிய வேண்டிய தகவல்கள்,நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தெரியுமா உங்களுக்கு?
» உங்களுக்கு தெரியுமா ??
» தெரியுமா உங்களுக்கு ?
» உங்களுக்கு தெரியுமா ?
» தெரியுமா உங்களுக்கு?
» உங்களுக்கு தெரியுமா ??
» தெரியுமா உங்களுக்கு ?
» உங்களுக்கு தெரியுமா ?
» தெரியுமா உங்களுக்கு?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|