Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சர்தார்ஜி நகைச்சுவைகள் 21
Page 1 of 1 • Share
சர்தார்ஜி நகைச்சுவைகள் 21
சர்தார்ஜி ஒருவர் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?"
சர்தார்ஜி: போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான்
------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜி ஒருவர் சாப்ட்வேர் கம்பனி நேர்முக தேர்வில்
தேர்வாளர்: "உங்களுக்கு MS Office தெரியுமா?"
சர்தார்ஜி : "நீங்க அட்ரெஸ் குடுதீங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்"
தேர்வாளர்: [You must be registered and logged in to see this image.]
............................................................................................................................................................................
ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வகுப்பில் இருந்த சர்தார்ஜி நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!"
------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜி ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார்.
அவரைப்பார்த்து அவர் மனைவி " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, சர்தார்ஜி " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!!!
...............................................................................................................................................................................
சர்தார்ஜி ஒருவர் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
நீதிபதி: சொத்துக்களையெல்லாம் சரி சமமாக பகிர்ந்து கொண்டீர்கள். ஆனால் உங்கள் மூன்று குழந்தைகளை எப்படி பகிர்வீர்கள்" என்று கேட்டார்.
சர்தார்ஜி; (நீண்ட நேர யோசனைக்குப்பிறகு) "ஐயா, நான் அடுத்த வருடம் வேண்டுமானால் விவாகரத்துக்கு மறுபடி விண்ணப்பம் செய்கிறேன்" என்றார்.
.......................................................................................................................................................................
சர்தார்ஜி ஒருவர் மிக மிக மெதுவாக கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்து அவர்
நண்பர்: "ஏன் இவ்வளவு மெதுவாக கடிதம் எழுதிகொண்டிருகிறாய். வேகமாக எழுதலாமே"
சர்தார்ஜி: " நான் ஹாஸ்டலில் இருக்கும் ஏன் ஆறு வயது மகனுக்கு கடிதம் எழுதிகிட்டிருகிறேன். அவனால் வேகமாக படிக்க முடியாது. அதனால் தான் மெதுவாக எழுதுறேன்."
நண்பர்: [You must be registered and logged in to see this image.]
சர்தார்ஜி: போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான்
------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜி ஒருவர் சாப்ட்வேர் கம்பனி நேர்முக தேர்வில்
தேர்வாளர்: "உங்களுக்கு MS Office தெரியுமா?"
சர்தார்ஜி : "நீங்க அட்ரெஸ் குடுதீங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்"
தேர்வாளர்: [You must be registered and logged in to see this image.]
............................................................................................................................................................................
ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வகுப்பில் இருந்த சர்தார்ஜி நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!"
------------------------------------------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜி ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார்.
அவரைப்பார்த்து அவர் மனைவி " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, சர்தார்ஜி " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!!!
...............................................................................................................................................................................
சர்தார்ஜி ஒருவர் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
நீதிபதி: சொத்துக்களையெல்லாம் சரி சமமாக பகிர்ந்து கொண்டீர்கள். ஆனால் உங்கள் மூன்று குழந்தைகளை எப்படி பகிர்வீர்கள்" என்று கேட்டார்.
சர்தார்ஜி; (நீண்ட நேர யோசனைக்குப்பிறகு) "ஐயா, நான் அடுத்த வருடம் வேண்டுமானால் விவாகரத்துக்கு மறுபடி விண்ணப்பம் செய்கிறேன்" என்றார்.
.......................................................................................................................................................................
சர்தார்ஜி ஒருவர் மிக மிக மெதுவாக கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருந்தார். அவரைப்பார்த்து அவர்
நண்பர்: "ஏன் இவ்வளவு மெதுவாக கடிதம் எழுதிகொண்டிருகிறாய். வேகமாக எழுதலாமே"
சர்தார்ஜி: " நான் ஹாஸ்டலில் இருக்கும் ஏன் ஆறு வயது மகனுக்கு கடிதம் எழுதிகிட்டிருகிறேன். அவனால் வேகமாக படிக்க முடியாது. அதனால் தான் மெதுவாக எழுதுறேன்."
நண்பர்: [You must be registered and logged in to see this image.]
Similar topics
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 31 - பில்கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 20
» சர்தார்ஜி நகைச்சுவைகள் -22
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 23
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 24
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 20
» சர்தார்ஜி நகைச்சுவைகள் -22
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 23
» சர்தார்ஜி நகைச்சுவைகள் 24
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|