தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!!

View previous topic View next topic Go down

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!! Empty எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!!

Post by vraman Wed Dec 18, 2013 11:09 pm


ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம்

எழுதியிருந்தாள். !!! அன்புள்ள கணவருக்கு.. நீங்கள்

கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும்

குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம்

வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப்

பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு

குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று

எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான்

தெரியவில்லை. கைதி பதில் எழுதினான். அன்பே..

குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து

கொள்..பின்னாலிர ுக்கும் நிலத்தில் கை வைக்காதே.

அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து

வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு

எனக்கு வைத்த இடம் மறந்து விடும்.. ஒரு வாரத்துக்குப்

பின் மனைவியிடமிருந்த ு கடிதம். அன்புள்ள

கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன்

இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத்

தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது

நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும்

இல்லையே..? கைதி திரும்பவும் மனைவிக்கு

எழுதினான். அன்பே.. அவர்கள் காவல் துறையினர்..

நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம்

தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால்

உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து

வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித்

தோட்டம் பயிரிடு..!!!
vraman
vraman
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 95

Back to top Go down

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!! Empty Re: எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!!

Post by kanmani singh Thu Dec 19, 2013 11:34 am

அப்படி போடு..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!! Empty Re: எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!!

Post by ரானுஜா Thu Dec 19, 2013 11:54 am

கதை படித்தது தான்....

சூப்பர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!! Empty Re: எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!!

Post by செந்தில் Thu Dec 19, 2013 12:16 pm

கைதட்டல் சூப்பர் கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!! Empty Re: எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!!

Post by முரளிராஜா Thu Dec 19, 2013 6:14 pm

ஆகா புத்திசாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!! Empty Re: எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!!

Post by முழுமுதலோன் Fri Dec 20, 2013 7:55 am

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!! Hand-clapping-smiley-emoticon
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!! Empty Re: எப்படி எல்லாம் யோசிக்கறாங்க!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum