Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அம்மா உன்னை பற்றிய நினைவுகள் ....
Page 1 of 1 • Share
அம்மா உன்னை பற்றிய நினைவுகள் ....
அம்மா உன் நினைவுநாளின் குறிப்புகளில் இருந்து………………
நான் ஒவ்வொரு பயணத்திற்கு புறப்படும் போதும்
நீ கடந்த காலமாகி போனாய்!
இன்னும் அறிவியல் வளரவில்லை
நான் மீண்டும் கடந்த காலத்திற்கு பயணிக்க!
உன் நினைவின் முடிவிலும்!
என் விழியிலிருந்து வடியும் கண்ணீரை
என் தலையணை தான் துடைக்கிறது!
உன் நினைவுகளையும் சுமந்துகொண்டு
நீ எங்கே தொலைந்து போனாய் அம்மா…………!
நாளும் உன்னை தேடுகிறேன்!
ஒரு சொட்டு தேநீரின் சுவையிலும்
உன் மடியின் கதகதப்பிலும்
உணவிற்காக மரப்பொந்தில் காத்திருக்கும்
ஒரு குஞ்சு கிளியைப் போல்
நானும் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக!
மு.சரவணக்குமார் (15/12/2013)
நான் ஒவ்வொரு பயணத்திற்கு புறப்படும் போதும்
நீ கடந்த காலமாகி போனாய்!
இன்னும் அறிவியல் வளரவில்லை
நான் மீண்டும் கடந்த காலத்திற்கு பயணிக்க!
உன் நினைவின் முடிவிலும்!
என் விழியிலிருந்து வடியும் கண்ணீரை
என் தலையணை தான் துடைக்கிறது!
உன் நினைவுகளையும் சுமந்துகொண்டு
நீ எங்கே தொலைந்து போனாய் அம்மா…………!
நாளும் உன்னை தேடுகிறேன்!
ஒரு சொட்டு தேநீரின் சுவையிலும்
உன் மடியின் கதகதப்பிலும்
உணவிற்காக மரப்பொந்தில் காத்திருக்கும்
ஒரு குஞ்சு கிளியைப் போல்
நானும் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக!
மு.சரவணக்குமார் (15/12/2013)
சரவணக்குமார்.மு- புதியவர்
- பதிவுகள் : 13
Re: அம்மா உன்னை பற்றிய நினைவுகள் ....
காத்திருப்பது நானும்தான் சரவணகுமார் என் தாயோடு வாழ்ந்த எல்லையற்ற மகிழ்வான அந்த கடந்த காலத்தை
விரும்பினேன் உங்கள் வரிகளை என் தேடலோடு ஒத்து போவதால்
Re: அம்மா உன்னை பற்றிய நினைவுகள் ....
காலம் ஒரு வினோத விளையாட்டை கொண்டது, மனதின் வலியை அதுவே ஏற்படுத்தும். அதுவே வலி தீர களிம்பும் பூசும். ஆனால் அது ஒரே ஒரு முறை தோற்று போகும். ஆம் அன்னையின் நினைவை, மழையில் நனைந்த மரம் எப்படி கனத்து போய் இருக்குமோ. அது போல மனதின் உள்ளீடு முழுக்க நிறைந்து இருக்கும் அன்னையின் நினைவுகளுக்கு பதில் இல்லாமல், தோற்று போய்தான் இருக்கும்.
பித்தனுக்கும் புரியும் இந்த வலி.
பித்தனுக்கும் புரியும் இந்த வலி.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அம்மா உன்னை பற்றிய நினைவுகள் ....
தாயின் நினைவுகளை நினைப்பதும் கவிதை வடிப்பதும் ஒரு சுகம்தான்.
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: அம்மா உன்னை பற்றிய நினைவுகள் ....
அம்மாவை நினைத்து வடிக்கப்பட்ட தங்கள் கவிதை அருமை சகோ.
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: அம்மா உன்னை பற்றிய நினைவுகள் ....
மிக அருமையான கவிதை வரிகள்.
நன்றி சரவணகுமார்
நன்றி சரவணகுமார்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அம்மா உன்னை பற்றிய நினைவுகள் ....
தாயின் அன்பை இழந்த என் போன்ற உள்ளங்களுக்குத்தான் அந்த வலியின் கொடுமை புரியும். கண்ணில் நீர் நிறைய வைத்த கவிதை.. நன்றி சரவணா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» என் நினைவுகள்...!
» உன் நினைவுகள் தான்...
» உன் நினைவுகள் மட்டும் நீள்கிறதே..
» துடிக்கும் நினைவுகள்
» வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
» உன் நினைவுகள் தான்...
» உன் நினைவுகள் மட்டும் நீள்கிறதே..
» துடிக்கும் நினைவுகள்
» வலிக்குது நீ தந்த நினைவுகள் ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|