தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

View previous topic View next topic Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 10:29 am

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

வாருங்கள் நண்பர்களே நமது செரிமானத்தை பற்றி அறிந்துகொள்வோம்.
நமது கையில் எடுத்து வாயில் போட்டால் சாப்பாடாகிவிட்டது என்று அர்த்தம். ஆனால், அதைச் செரிமானமாக்க நமது வயிறு எப்படி எல்லாம் சிரமப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் சாப்பிடும் அதேவேகத்தில உணவு இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குப் போவது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சிறுகுடலால் உணவை உள்வாங்க முடியும்.
வாயிலேயே செரிமானத்துக்கான வேலை ஆரம்பமாகிவிடுகிறது. உமிழ்நீரில் உள்ள என்சைம்கள் அந்த வேலையைச் செய்கின்றன. பிறகு உணவுக்குழாய் வழியே இரைப்பையை நோக்கி உணவு பயணிக்கிறது

இரைப்பை தசைச்சுவர்களை சுருக்கி விரித்து மூடியபடி உணவை அரைக்கிறது. இரைப்பையின் முடிவுப்பகுதியில் பைலோரஸ் என்ற பெயரில் ஒரு சின்னத்துவாரம் உண்டு. அதுதான் இரைப்பையில் இருந்து உணவை சிறுகுடலுக்கு அனுப்பும். அங்கே உணவுப் பொருட்களை செரிக்க வைக்கும் விதமாக ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சினும் செயல்பட ஆரம்பிக்கும். எலும்பு மாதிரியான உணவுகளைக்கூட இவை செரிக்க வைத்துவிடும்.

இந்த அசகாய சூரர்களால் ஆல்கஹாலை மட்டும் எதுவும் செய்ய முடியாது. அதனால், ஆல்கஹால் அப்படியே ரத்தத்தில் கலந்துவிடும்! ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டாலேயே ஆல்கஹாலை எதுவும் செய்ய முடியவில்லை என்றால், மற்ற உறுப்புகளை அது என்ன பாடுபடுத்தும் என்பதை நீங்களே கற்பனைப் பண்ணிப் பாருங்கள்.

சிறுகுடலை, முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல், கடைச்சிறுகுடல் என மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்.
சிறுகுடலுக்குச் செல்லும் உணவில் நிறைய ஹைட்ரோ குளோரிக் அமிலம் இருக்கிறது. ஆனால், சிறுகுடலில் இந்த அமிலத்துக்கு எந்த வேலையும் இருக்காது. அதனால் இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை செயல் இழக்கச் செய்வதற்கு கல்லீரலில் இருந்து சீரண நீர்கள் மற்றும் கணையத்தில் இருந்தும் சீரண நீர்கள் சுரந்து சிறுகுடலின் முதல் பகுதியான முன் சிறுகுடலுக்குச் செல்லும். இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கடினமான ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டை ஒன்றும் இல்லாமல் செய்துவிடும்.

முன் சிறுகுடலில் இருந்து உணவு நடுச்சிறுகுடல் மற்றும் கடைச்சிறுகுடலுக்கு வரும். இங்கேதான் உணவில் இருக்கும் புரதச்சத்து அமினோ அமிலமாவும், மாவுச்சத்து சர்க்கரையாகவும், கொழுப்பு - கொழுப்பு அமிலமாகவும் மாறி கிரகிக்கும் வேலை நடக்கிறது. அதோடு உணவில் மிச்சம் இருக்கும் சக்தியையும், கழிவையும் பிரித்தெடுக்கும் வேலையும் இங்குதான் நடக்கும்.

கொழுப்பு சக்தி ரத்தக் குழாய்களுக்கும், கழிவுகள் பெருங்குடலுக்கும் அனுப்பிவைக்கப்படும். உணவில் இருந்து எடுக்கப்பட்ட அமினோ அமிலமும், சர்க்கரையும் கல்லீரலுக்குப் போகும்.

உணவுக்கழிவுகள் பெருங்குடலுக்குள் வந்து சேர்ந்ததும் அதில் உள்ள 80 சதவீத தண்ணீரையும் அப்படியே அது உறிந்து எடுத்துக்கொள்ளும். இப்படித் தண்ணீரை உறிந்து எடுக்காமல் பெருங்குடல் ஸ்ட்ரைக் பண்ணும்போதுதான் 'வயிற்றுப் போக்கு’ ஏற்படுகிறது.
எந்தப் பிரச்னையும் இல்லாமல் பெருங்குடல் வேலை செய்யும்போது, அங்கு கோழை மாதிரியான ஒரு திரவம் சுரக்கும். உணவுக்கழிவு இளகிய தன்மையை அடைவதற்கு இதுதான் உதவுகிறது. கழிவு, இளகியவுடனே மலக்குடலை (ஸிமீநீtuனீ) அடைந்து, அங்கிருந்து ஆசனவாய் வழியே வெளியேறுகிறது.

https://www.facebook.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by kanmani singh Wed Dec 18, 2013 12:18 pm

அருமையான பதிவு. நன்றி நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by முரளிராஜா Wed Dec 18, 2013 1:16 pm

நம்ம செந்தில் கொஞ்ச நாளா இந்த தலைப்பு மாதிரிதான் வாழ்ந்து கிட்டு இருக்காரு  ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by செந்தில் Wed Dec 18, 2013 1:20 pm

கோபம் கோபம் கோபம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by ரானுஜா Wed Dec 18, 2013 1:23 pm

செந்தில் wrote:கோபம் கோபம் கோபம் 

 laugh laugh laugh 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by முரளிராஜா Wed Dec 18, 2013 1:25 pm

செந்தில் wrote:கோபம் கோபம் கோபம் 

இப்ப கூட என்னாச்சுன்னு தெரியாம தான் ஸ்மைலி போட்டிருக்காரு  நண்பேன்டா 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by செந்தில் Wed Dec 18, 2013 6:44 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:கோபம் கோபம் கோபம் 

இப்ப கூட என்னாச்சுன்னு தெரியாம தான் ஸ்மைலி போட்டிருக்காரு  நண்பேன்டா 

எல்லாம் உங்ககிட்ட குடித்த ஞானப்பால்தான் மன்னா !
 நகைப்பு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by முரளிராஜா Wed Dec 18, 2013 6:49 pm

முடியலை முடியலை முடியலை முடியலை 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by செந்தில் Wed Dec 18, 2013 6:52 pm

முரளிராஜா wrote:முடியலை முடியலை முடியலை முடியலை 


என்னாச்சு?
 முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by செந்தில் Wed Dec 18, 2013 6:55 pm

ரானுஜா wrote:
செந்தில் wrote:கோபம் கோபம் கோபம் 

 laugh laugh laugh 

 சமாதனம் சமாதனம் சமாதனம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by ரானுஜா Thu Dec 19, 2013 11:42 am

செந்தில் wrote:
ரானுஜா wrote:
செந்தில் wrote:கோபம் கோபம் கோபம் 

 laugh laugh laugh 

 சமாதனம் சமாதனம் சமாதனம் 
இப்போ ஏன் ஒட்டடை அடிக்கிறிங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா.... Empty Re: என்னாச்சு ! சாப்பிட்டேன்! தண்ணி குடிச்சேன்! அப்பறம் என்னாச்சு! ஓ...தூங்கிட்டேனா....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum