Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயிற்றிற்கும் தொன்டைக்கும் உருவமில்லாமல் ஒரு உருளையும் உருலுதா.......
Page 1 of 1 • Share
வயிற்றிற்கும் தொன்டைக்கும் உருவமில்லாமல் ஒரு உருளையும் உருலுதா.......
வயிற்றிற்கும் தொன்டைக்கும் உருவமில்லாமல் ஒரு உருளையும் உருலுதா.......
நெஞ்சு எரிச்சலில் இருந்து மீள்வது எப்படி
ஊறுகாய், எண்ணெயில் வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், சாக்கலேட், சில வகை பானங்கள் மற்றும் அதிக காரம், எண்ணெய் நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக அளவு தண்ணீரை குடிக்கலாம்.
புகை பிடித்தல், மது குடித்தல், புகையிலை பயன்படுத்துதல் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. மனக்கவலை, அதிகமாக கோபப்படுதல், மனச்சோர்வு, எண்ணெயில் பொரித்த உணவுகள், கிழங்குகள் போன்றவற்றை சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் வரும் வாய்ப்பு உள்ளது.
நெஞ்சு எரிச்சல் இருந்தால் எளிதில் செரிக்கக்கூடிய, காரமற்ற இளஞ்சூடான உணவை சாப்பிட வேண்டும். கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுதல், சாப்பிட்ட பின்பு சிறிது தூரம் நடந்து செல்லுதல், ஓய்வு எடுத்தல் போன்றவை மருத்துவ அறிவுரை ஆகும்.
சாதாரண நெஞ்சு எரிச்சல் என்றால், அதிமதுரத்தை நன்றாக பொடித்து ஒரு கிராம் அளவாக தினமும் 3 வேளை, அரை தம்ளர் தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும். வெந்தயக் கூழ், சீரகத் தண்ணீர் பயன்படுத்தலாம்.
எவ்வாறு மற்றும் ஏன் ஏற்படுகிறது ?
உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு இருக்கிறது. இந்த வால்வு நமது வாயில் இருந்து வயிற்றுக்குள் போகும் உணவை அனுப்புகிற ஒரு வழிப் பாதையாக செயல்படுகிறது.
அத்தோடு உணவுக்குழாயில் ஆல்கலியும், வயிற்றில் அமிலமும் உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக கலக்காமல் தடுப்பதுதான் இந்த வால்வின் வேலையாகும்.
மசாலாப் பொடி, எண்ணெய், டீ, காபி, புகைபிடித்தல், காரமான உணவு போன்றவைகளை எதிர் கொள்ளும் சக்தி இயற்கையாகவே சிலருக்கு குறைவாக இருப்பதால் இந்த வால்வு பலவீனமாகிறது.
அதே போல் இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேலே பொங்கி வரும்போது உணவுக்குழாய் தடுப்பிதழ் பலஹீனமாக இருப்பவர்களுக்கு இந்த அமிலம் உணவுக் குழாயின் உள் அறையின் மேல் பட்டு படர்ந்து விடுகின்றது. இந்த உள் அறைக்கு அமிலத்தின் வீரியத்தை தாங்கும் சக்தி இல்லை. இதனால் அந்த உள் அறை பாதிக்கப்பட்டு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
சாப்பாட்டை கண் எதிரே பார்க்கும் போதும் இரைப்பையில் அமிலம் சுரப்பது இயற்கை. இந்த அமிலத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த-சமப்படுத்த சாப்பாட்டுடன் தண்ணீரையும் உட்கொள்வது அவசியம்.
காரசார உணவை கண்ணில் நீர்வர நாக்கு எரிய எரிய அடிக்கடி சாப்பிடும்போது உணவுக்குழாயின் உள் அறை செல்களில் மாற்றமேற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால் நிலைமை முற்றி புற்று நோயாகக் கூட மாறலாம்.
அத்தோடு சில உணவுகள் வயிற்றின் அமிலத்தை மேலெழுப்பி உணவுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, தக்காளி, ஆரஞ்சு, ஐஸ் கிரீம், புளித்த கிரீம்கள், மசித்த உருளைக் கிழங்கு, காபி, டீ, வினிகர், சிப்ஸ் வகைகள், கொழுப்பு சத்து அதிகமுள்ள கு;கீஸ், பேஸ்ட்டரீஸ் போன்ற உணவுகள் அமிலத்தை எதிர்க்களிக்கச் செய்யும். இவ்வுணவுகளை அன்றாடம் சேர்க்காமல் அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
நெஞ்செரிச்சல் வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அது புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதய நோய் உள்ளவர்களுக்கும் நெஞ்செரிச்சல் வரலாம். அதன் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.
https://www.facebook.com
நெஞ்சு எரிச்சலில் இருந்து மீள்வது எப்படி
ஊறுகாய், எண்ணெயில் வறுக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், சாக்கலேட், சில வகை பானங்கள் மற்றும் அதிக காரம், எண்ணெய் நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக அளவு தண்ணீரை குடிக்கலாம்.
புகை பிடித்தல், மது குடித்தல், புகையிலை பயன்படுத்துதல் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. மனக்கவலை, அதிகமாக கோபப்படுதல், மனச்சோர்வு, எண்ணெயில் பொரித்த உணவுகள், கிழங்குகள் போன்றவற்றை சாப்பிடுதல் போன்ற காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் வரும் வாய்ப்பு உள்ளது.
நெஞ்சு எரிச்சல் இருந்தால் எளிதில் செரிக்கக்கூடிய, காரமற்ற இளஞ்சூடான உணவை சாப்பிட வேண்டும். கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுதல், சாப்பிட்ட பின்பு சிறிது தூரம் நடந்து செல்லுதல், ஓய்வு எடுத்தல் போன்றவை மருத்துவ அறிவுரை ஆகும்.
சாதாரண நெஞ்சு எரிச்சல் என்றால், அதிமதுரத்தை நன்றாக பொடித்து ஒரு கிராம் அளவாக தினமும் 3 வேளை, அரை தம்ளர் தண்ணீருடன் உட்கொள்ள வேண்டும். வெந்தயக் கூழ், சீரகத் தண்ணீர் பயன்படுத்தலாம்.
எவ்வாறு மற்றும் ஏன் ஏற்படுகிறது ?
உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவே ஒரு வால்வு இருக்கிறது. இந்த வால்வு நமது வாயில் இருந்து வயிற்றுக்குள் போகும் உணவை அனுப்புகிற ஒரு வழிப் பாதையாக செயல்படுகிறது.
அத்தோடு உணவுக்குழாயில் ஆல்கலியும், வயிற்றில் அமிலமும் உள்ளது. இவை இரண்டும் ஒன்றாக கலக்காமல் தடுப்பதுதான் இந்த வால்வின் வேலையாகும்.
மசாலாப் பொடி, எண்ணெய், டீ, காபி, புகைபிடித்தல், காரமான உணவு போன்றவைகளை எதிர் கொள்ளும் சக்தி இயற்கையாகவே சிலருக்கு குறைவாக இருப்பதால் இந்த வால்வு பலவீனமாகிறது.
அதே போல் இரைப்பையில் சுரக்கும் அமிலம் மேலே பொங்கி வரும்போது உணவுக்குழாய் தடுப்பிதழ் பலஹீனமாக இருப்பவர்களுக்கு இந்த அமிலம் உணவுக் குழாயின் உள் அறையின் மேல் பட்டு படர்ந்து விடுகின்றது. இந்த உள் அறைக்கு அமிலத்தின் வீரியத்தை தாங்கும் சக்தி இல்லை. இதனால் அந்த உள் அறை பாதிக்கப்பட்டு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
சாப்பாட்டை கண் எதிரே பார்க்கும் போதும் இரைப்பையில் அமிலம் சுரப்பது இயற்கை. இந்த அமிலத்தின் வீரியத்தை கட்டுப்படுத்த-சமப்படுத்த சாப்பாட்டுடன் தண்ணீரையும் உட்கொள்வது அவசியம்.
காரசார உணவை கண்ணில் நீர்வர நாக்கு எரிய எரிய அடிக்கடி சாப்பிடும்போது உணவுக்குழாயின் உள் அறை செல்களில் மாற்றமேற்படுகிறது. இதை கவனிக்காமல் விட்டால் நிலைமை முற்றி புற்று நோயாகக் கூட மாறலாம்.
அத்தோடு சில உணவுகள் வயிற்றின் அமிலத்தை மேலெழுப்பி உணவுக்குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, தக்காளி, ஆரஞ்சு, ஐஸ் கிரீம், புளித்த கிரீம்கள், மசித்த உருளைக் கிழங்கு, காபி, டீ, வினிகர், சிப்ஸ் வகைகள், கொழுப்பு சத்து அதிகமுள்ள கு;கீஸ், பேஸ்ட்டரீஸ் போன்ற உணவுகள் அமிலத்தை எதிர்க்களிக்கச் செய்யும். இவ்வுணவுகளை அன்றாடம் சேர்க்காமல் அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது.
நெஞ்செரிச்சல் வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அது புற்று நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதய நோய் உள்ளவர்களுக்கும் நெஞ்செரிச்சல் வரலாம். அதன் அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.
https://www.facebook.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிற்றிற்கும் தொன்டைக்கும் உருவமில்லாமல் ஒரு உருளையும் உருலுதா.......
பயனுள்ள பதிவுக்கு நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|