Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்....
Page 1 of 1 • Share
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்....
வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்
தாயின் தொப்புள் கொடியை வெட்ட
மறுத்கும் கத்தரிக்கோல்கள்.
கர்ப்பப்பையினுள் இருந்ததது போல்
இருந்துவிடு நாற்றம் பிடித்த
ஞாலத்திற்கு வேண்டாமே நீ
மருத்துவத் தாதியின் கையில்
தட்டுத்தடுமாறி தவறிவிழுந்ததது
பல தடைவ கத்தரிக்கோல்கள்.
கடைசியிலே கத்தரித்து
மொட்டாகிப் போனது
அதன் கூர்மையான ஓரங்கள்.
சுகப் பிரசவமெல்லாம்
சவமாக மாறிவிட்ட காலத்தில்
கத்திரிப் கோல் பிரசவங்கள்
நாகரீகச் சாயத்தின் நடுவினிலே
தத்தளிக்கும் அன்பான தாய்க்குலங்கள்
மருந்து வில்லைகளும் விட்டமின்
மாத்திரையூம் பசளையாய் தூவிpவிட்டு
அறுவடைக்காய் பத்துமாதம் காத்திருக்கும்
புதிய வகைத் பூப்பெய்த தாவரங்கள்
உப்பிய வயிற்றினுள் கை
சூப்பிய நிலையினில் கனவூ
காணும் மனிதக் குஞ்சு
செயற்கைப் பால்களின் செழிப்பில்
ஊறிய இரத்தத்தில் உணவூ பரிமாறப்பட
பழக்கப்படுத்தப்படுகின்றது பிரசவத்தின் பின்
தாய்பாலை மறப்பதற்கு இங்கே
வெளியானதும் காத்திருக்கிறது மாதத்திற்கு
ஏற்றால்போல் பலவகை மிருகப்பால்களும்
தாய்ப்பால் மறந்து தாய்ப்பாசம்
துறந்து அருந்தும் மிருகப்பாலிலும் கலப்படம்
கலக்கப்பட்ட இரசாயனங்களின்
விகிதங்கள் மாறினாலோ இப் பூவூலகில்
சிசு இறப்பு வீதமும் அதிகரிக்கும்
காரணம் கேட்டால் பிள்ளைக்கு போசாக்கு காணாதாம்
அது போசாக்கல்லா பெற்றவள் தாய்ப்பால்
கொடுக்க மறுத்ததை மறைக்கும் பாசாங்கு.
தாயின் தொப்புள் கொடியை வெட்ட
மறுத்கும் கத்தரிக்கோல்கள்.
கர்ப்பப்பையினுள் இருந்ததது போல்
இருந்துவிடு நாற்றம் பிடித்த
ஞாலத்திற்கு வேண்டாமே நீ
மருத்துவத் தாதியின் கையில்
தட்டுத்தடுமாறி தவறிவிழுந்ததது
பல தடைவ கத்தரிக்கோல்கள்.
கடைசியிலே கத்தரித்து
மொட்டாகிப் போனது
அதன் கூர்மையான ஓரங்கள்.
சுகப் பிரசவமெல்லாம்
சவமாக மாறிவிட்ட காலத்தில்
கத்திரிப் கோல் பிரசவங்கள்
நாகரீகச் சாயத்தின் நடுவினிலே
தத்தளிக்கும் அன்பான தாய்க்குலங்கள்
மருந்து வில்லைகளும் விட்டமின்
மாத்திரையூம் பசளையாய் தூவிpவிட்டு
அறுவடைக்காய் பத்துமாதம் காத்திருக்கும்
புதிய வகைத் பூப்பெய்த தாவரங்கள்
உப்பிய வயிற்றினுள் கை
சூப்பிய நிலையினில் கனவூ
காணும் மனிதக் குஞ்சு
செயற்கைப் பால்களின் செழிப்பில்
ஊறிய இரத்தத்தில் உணவூ பரிமாறப்பட
பழக்கப்படுத்தப்படுகின்றது பிரசவத்தின் பின்
தாய்பாலை மறப்பதற்கு இங்கே
வெளியானதும் காத்திருக்கிறது மாதத்திற்கு
ஏற்றால்போல் பலவகை மிருகப்பால்களும்
தாய்ப்பால் மறந்து தாய்ப்பாசம்
துறந்து அருந்தும் மிருகப்பாலிலும் கலப்படம்
கலக்கப்பட்ட இரசாயனங்களின்
விகிதங்கள் மாறினாலோ இப் பூவூலகில்
சிசு இறப்பு வீதமும் அதிகரிக்கும்
காரணம் கேட்டால் பிள்ளைக்கு போசாக்கு காணாதாம்
அது போசாக்கல்லா பெற்றவள் தாய்ப்பால்
கொடுக்க மறுத்ததை மறைக்கும் பாசாங்கு.
Similar topics
» உள்ளத்தை வெட்ட வெளிச்சமாக்கும் கண்ணாடி!
» சீமைக்கருவேல மரங்களை வெட்ட தடை நீக்கம்
» வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்
» கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா?
» ஏன் மரத்தை வெட்ட வேண்டும்?! நம் மண்ணின் மாண்பை காக்க
» சீமைக்கருவேல மரங்களை வெட்ட தடை நீக்கம்
» வீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்
» கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா?
» ஏன் மரத்தை வெட்ட வேண்டும்?! நம் மண்ணின் மாண்பை காக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|