Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
"மனதை நெருடிய வரிகள்"
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
Re: "மனதை நெருடிய வரிகள்"
நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. என்வே, உலகம் உங்களை மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "மனதை நெருடிய வரிகள்"
உன் முதுக்கு பின்னால்
பேசுபவர்கள் பற்றி கவலைப்படாதே...!!!
நீ அவர்களுக்கு இரண்டு அடி
முன்னால் இருக்கிறாய் என்று
பெருமைப்படு..!!
பேசுபவர்கள் பற்றி கவலைப்படாதே...!!!
நீ அவர்களுக்கு இரண்டு அடி
முன்னால் இருக்கிறாய் என்று
பெருமைப்படு..!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "மனதை நெருடிய வரிகள்"
ஒருவரை வெறுக்க வேண்டும் என்றால் உண்மையாகவே வெறுத்து விடு, ஆனால் பொய்யாக மட்டும் நேசிக்கதே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "மனதை நெருடிய வரிகள்"
நல்ல மனம் கொண்ட நட்பு
என்றும் பிரியாத சொத்து...!
பிரிவிலும் நட்பை வளர்க்கும்
நட்பை அதிகமாய் நேசிப்பேன்...!
அதனால் தானோ என்னமோ
உறவாகியதால்
புரிந்துணர்வின்றி
பிரிந்திட்ட நட்பை
இன்றும்
வெறுக்க முடியாமல்
நேசிக்கின்றேன்...!
உறவாக என்னை மதிக்காதே
நட்பாக என்னை நினைத்துபார்
உன் பிழைகள் உனக்கே புரிந்திடும்.....!
என்றும் பிரியாத சொத்து...!
பிரிவிலும் நட்பை வளர்க்கும்
நட்பை அதிகமாய் நேசிப்பேன்...!
அதனால் தானோ என்னமோ
உறவாகியதால்
புரிந்துணர்வின்றி
பிரிந்திட்ட நட்பை
இன்றும்
வெறுக்க முடியாமல்
நேசிக்கின்றேன்...!
உறவாக என்னை மதிக்காதே
நட்பாக என்னை நினைத்துபார்
உன் பிழைகள் உனக்கே புரிந்திடும்.....!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "மனதை நெருடிய வரிகள்"
நொந்தவன் வாழ்க்கையை படிப்பினையாக எடுத்துக்கொள்..
உயர்ந்தவன் வாழக்கையை குறிக்கோளாக எடுத்துக்கொள்
உயர்ந்தவன் வாழக்கையை குறிக்கோளாக எடுத்துக்கொள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "மனதை நெருடிய வரிகள்"
வாழ்க்கையில் ஒரு போதும் தவறுகள் நடப்பதில்லை பாடங்கள் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன ஆனால் அவை மீண்டும் மீண்டும் கற்பிக்கப்படுகின்றன நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ளும் வரை ...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "மனதை நெருடிய வரிகள்"
வெற்றி வந்தால் பணிந்து நில்
தோல்வி வந்தால் பொறுத்துக்கொள்
எதிர்ப்பு வந்தால் துணிந்து நில்
எது வந்தாலும் நம்பிக்கையுடன் ஏதிர்த்து நில்...
தோல்வி வந்தால் பொறுத்துக்கொள்
எதிர்ப்பு வந்தால் துணிந்து நில்
எது வந்தாலும் நம்பிக்கையுடன் ஏதிர்த்து நில்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "மனதை நெருடிய வரிகள்"
தேவைப்படும் போது பழகுவதும்,
தேவை இல்லாத போது எடுத்தெறிவதுமாக..
இருக்கும் வரை
மனித உறவுகளுக்குள்
ஏமாற்றங்களும் மனப்போராட்டங்களும்
தொடரத்தான் செய்யும்...!
தேவை இல்லாத போது எடுத்தெறிவதுமாக..
இருக்கும் வரை
மனித உறவுகளுக்குள்
ஏமாற்றங்களும் மனப்போராட்டங்களும்
தொடரத்தான் செய்யும்...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "மனதை நெருடிய வரிகள்"
கோபத்தின் மனோதத்துவம் என்னவென்றால் நீ எதையாவது விரும்புகிறாய், நீ அதை பெறுவதற்கு யாரோ தடையாக இருக்கிறார்கள், நீ அதை பெறுவதை தடுக்கிறார்கள்,அந்த விரக்தியடைந்த சக்தி கோபமாக மாறுகிறது. உன்னுடைய ஆசை பூர்த்தியடையக் கூடிய சாத்தியக்கூறை அழித்த மனிதர் மேல் கோபம் வருகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: "மனதை நெருடிய வரிகள்"
போதுமென்ற மனம் வேண்டும்
செல்வத்தை பொறுத்தமட்டில்
ஆனால் ...
கல்வி
போதுமென்று இருந்துவிடாதே
ஞானத்தை இழந்திடுவாய்!
தியாகம்
போதுமென்று இருந்து விடாதே
இதயத்தை இழந்திடுவாய்!
பொறுமை
போதுமென்று இருந்துவிடாதே
புகழை இழந்திடுவாய்
உண்மை
போதுமென்று இருந்துவிடாதே
உன்னை இழந்திடுவாய்!
உழைப்பு
போதுமென்று இருந்துவிடாதே
மகிழ்வை இழந்திடுவாய்!
அன்பு
போதுமென்று இருந்துவிடாதே
அனைத்தையும் இழந்திடுவாய்!
செல்வத்தை பொறுத்தமட்டில்
ஆனால் ...
கல்வி
போதுமென்று இருந்துவிடாதே
ஞானத்தை இழந்திடுவாய்!
தியாகம்
போதுமென்று இருந்து விடாதே
இதயத்தை இழந்திடுவாய்!
பொறுமை
போதுமென்று இருந்துவிடாதே
புகழை இழந்திடுவாய்
உண்மை
போதுமென்று இருந்துவிடாதே
உன்னை இழந்திடுவாய்!
உழைப்பு
போதுமென்று இருந்துவிடாதே
மகிழ்வை இழந்திடுவாய்!
அன்பு
போதுமென்று இருந்துவிடாதே
அனைத்தையும் இழந்திடுவாய்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மனதை நெருடிய வரிகள்
» "மனதை நெருடிய வரிகள்"
» மனதை நெருடிய வரிகள்
» "மனதை நெருடிய வரிகள்"
» மனதை தொட்ட வரிகள்
» "மனதை நெருடிய வரிகள்"
» மனதை நெருடிய வரிகள்
» "மனதை நெருடிய வரிகள்"
» மனதை தொட்ட வரிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|