Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இனியவை இன்று
Page 1 of 1 • Share
இனியவை இன்று
கடந்த காலம்
கடந்த கால கனவுகளை விட எதிர்காலக் கனவுகளை நேசியுங்கள்
கடந்த கால ஞாபக மறதி உள்ளவரே நிகழ்காலத்தில் நிம்மதியடையவார்
கடந்த காலச் செயல்கள் பிழையாத நீதிப்படி பலன் கொடுக்கும்
கடந்த காலத்தில் உழைக்காதவருக்கு நிகழ்காலமில்லை
கடந்த காலத்தை புரிந்தவனுக்குத்தான் எதிர்காலம் உண்டு
கடந்த காலத்தை பொற்காலமென களிப்பவர் வீணர்கள்
கடந்த துயரத்தை திரும்பி பார்த்து சிரித்து பழகுவோம்
கடந்த பின் பாலத்தை எரிக்காதே
கடந்தது உன் விளையாட்டு காலங்கள் யாவிலும் நல் வழிகாட்டு
கடப்பார் எவர்தானோ கடுவினையை
கடந்த கால கனவுகளை விட எதிர்காலக் கனவுகளை நேசியுங்கள்
கடந்த கால ஞாபக மறதி உள்ளவரே நிகழ்காலத்தில் நிம்மதியடையவார்
கடந்த காலச் செயல்கள் பிழையாத நீதிப்படி பலன் கொடுக்கும்
கடந்த காலத்தில் உழைக்காதவருக்கு நிகழ்காலமில்லை
கடந்த காலத்தை புரிந்தவனுக்குத்தான் எதிர்காலம் உண்டு
கடந்த காலத்தை பொற்காலமென களிப்பவர் வீணர்கள்
கடந்த துயரத்தை திரும்பி பார்த்து சிரித்து பழகுவோம்
கடந்த பின் பாலத்தை எரிக்காதே
கடந்தது உன் விளையாட்டு காலங்கள் யாவிலும் நல் வழிகாட்டு
கடப்பார் எவர்தானோ கடுவினையை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
கட்டுபாடு...
கட்டாயபடுத்தபட்ட கருத்துக்கள் பொய்யைவிட உண்மைக்கு எதிரிகள்
கட்டாயபடுத்துவ்தை விட கற்பிப்பது நல்ல பலன் தரும்
கட்டுகள் ஒன்றுமில்லை பொய்க் கறைகளும் ஒன்றுமில்லை
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்
கட்டுப்படாக நாகரீகமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதே ஜனநாயகம்
கட்டுபாட்டை கற்பிக்காத கல்வியும் காதறுந்த பையும்வீணே
கட்டுபாடினால் உடல் நலம் கெட்டவரைவிட கட்டுபாடு இல்லாத்தால் கெட்டோம்
கட்டுபாடு இல்லாது சுதந்திரமாக சிந்திக்கும் நிலையே விழிப்பு நிலை
கட்டுபாடு உள்ளவனுக்கு அமைதி தட்டுப்பாடு இல்லை
கட்டுபாடு என்பது உண்ணத தியாகத்தை விட உயர்ந்தது
கட்டுபாடு என்பது நல்ல கடமைகளால் கட்டப்பட்ட வீடு
கட்டுபாடு தூய்மை பக்குவத்துடன் செய்யப்படும் செயலே வெற்றி தரும்
கட்டாயபடுத்தபட்ட கருத்துக்கள் பொய்யைவிட உண்மைக்கு எதிரிகள்
கட்டாயபடுத்துவ்தை விட கற்பிப்பது நல்ல பலன் தரும்
கட்டுகள் ஒன்றுமில்லை பொய்க் கறைகளும் ஒன்றுமில்லை
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்
கட்டுப்படாக நாகரீகமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதே ஜனநாயகம்
கட்டுபாட்டை கற்பிக்காத கல்வியும் காதறுந்த பையும்வீணே
கட்டுபாடினால் உடல் நலம் கெட்டவரைவிட கட்டுபாடு இல்லாத்தால் கெட்டோம்
கட்டுபாடு இல்லாது சுதந்திரமாக சிந்திக்கும் நிலையே விழிப்பு நிலை
கட்டுபாடு உள்ளவனுக்கு அமைதி தட்டுப்பாடு இல்லை
கட்டுபாடு என்பது உண்ணத தியாகத்தை விட உயர்ந்தது
கட்டுபாடு என்பது நல்ல கடமைகளால் கட்டப்பட்ட வீடு
கட்டுபாடு தூய்மை பக்குவத்துடன் செய்யப்படும் செயலே வெற்றி தரும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
கசப்பு
கசடான மனிதரிடம் கொண்ட நட்பு தீ மேல் துணியாகும்
கசப்பாக இருந்தாலும் பிஞ்சான காயும் கருத்தும் தள்ளப்படும்
கசப்பான உண்மையை இனிப்பாக கொடுப்பவர்கள் கவிஞர்கள்
கசப்பான உண்மையை மறைக்காமல் சொல்பவரை பைத்யமென்பார்கள்
கசப்பான கருத்தையும் ஏற்க உதவுவது நகைச்சுவை
கசப்பான தியாகங்களும் சமுதாய உறுதிக்கு வலுவூட்டும்
கசப்பான நகைச்சுவையால் பல நட்புக்ள் உறவுகள் நெருப்பாகும்
கசப்பு வெறுப்பாவது போல அதிக இனிப்பும் ஒருநாள் திகட்டவே செய்யும்
கசப்பும் கோபமுடைய சொற்கள் பலகீனத்தை காட்டுகிறது
கசாப்பு கடைக்காரன் காருண்யமும் வியாபாரியின் நேர்மையும் ஒன்றே
கசடான மனிதரிடம் கொண்ட நட்பு தீ மேல் துணியாகும்
கசப்பாக இருந்தாலும் பிஞ்சான காயும் கருத்தும் தள்ளப்படும்
கசப்பான உண்மையை இனிப்பாக கொடுப்பவர்கள் கவிஞர்கள்
கசப்பான உண்மையை மறைக்காமல் சொல்பவரை பைத்யமென்பார்கள்
கசப்பான கருத்தையும் ஏற்க உதவுவது நகைச்சுவை
கசப்பான தியாகங்களும் சமுதாய உறுதிக்கு வலுவூட்டும்
கசப்பான நகைச்சுவையால் பல நட்புக்ள் உறவுகள் நெருப்பாகும்
கசப்பு வெறுப்பாவது போல அதிக இனிப்பும் ஒருநாள் திகட்டவே செய்யும்
கசப்பும் கோபமுடைய சொற்கள் பலகீனத்தை காட்டுகிறது
கசாப்பு கடைக்காரன் காருண்யமும் வியாபாரியின் நேர்மையும் ஒன்றே
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
ஓய்வு
ஓய்ந்த அடுப்பில் உறங்கும் நெருப்பு ஒருநாள் உலகை புரட்டுமே
ஓய்வான நேரங்களில் ஒழுக்கமற்ற சிந்தனைகள் உருவாகிறது
ஓய்வானது ஒரு உன்னத கலை அதை நாம் கற்க வேண்டும்
ஓய்விலே தன்னைத்தானே உணரும் சிந்தனை வளரும்
ஓய்வு அதற்குரிய விளைவுகளையும் கொண்டு வரும்
ஓய்வு ஒரு அழகான ஆபரணம் எப்போதும் அணிந்திருக்க கூடாது
ஓய்வு சோம்பல் குறும்பு யாவும் குணநலக் கேடுகளே
ஓய்வென்பது சிலருக்கு உபயோகமானதை செய்ய கிடைக்கும் நேரம்
ஓயாத உழைப்பு துயரை சுத்தமாக துடைத்தெறிகிறது
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
ஓய்ந்த அடுப்பில் உறங்கும் நெருப்பு ஒருநாள் உலகை புரட்டுமே
ஓய்வான நேரங்களில் ஒழுக்கமற்ற சிந்தனைகள் உருவாகிறது
ஓய்வானது ஒரு உன்னத கலை அதை நாம் கற்க வேண்டும்
ஓய்விலே தன்னைத்தானே உணரும் சிந்தனை வளரும்
ஓய்வு அதற்குரிய விளைவுகளையும் கொண்டு வரும்
ஓய்வு ஒரு அழகான ஆபரணம் எப்போதும் அணிந்திருக்க கூடாது
ஓய்வு சோம்பல் குறும்பு யாவும் குணநலக் கேடுகளே
ஓய்வென்பது சிலருக்கு உபயோகமானதை செய்ய கிடைக்கும் நேரம்
ஓயாத உழைப்பு துயரை சுத்தமாக துடைத்தெறிகிறது
ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
ஒளி
ஒளி கண்ணை குருடாக்குவது போல புகழ்கர்வம் அறிவை குருடாக்கும்
ஒளி வரும் இடத்தில் இருள் தானாகவே விலகி ஓடும்
ஒளிபோல மனம் ஒருமுகப்படுத்தப்படும்போது அதன் ஆற்றல் அளவிடமுடியாதது
ஒளிமயமான மகிழ்வான உன்னத ஓவியமாக உன் குறிக்கோளை கனவு காண்பாயாக
ஒளியிருந்தால்தான் பார்க்க முடியும் தெளிவிருந்தால்தான் உழைக்க முடியும்
ஒளியேற்றிய மணியாகப் பண்ணிட வைத்ததே வாழ்வென்னும் சானை
ஒளியை தர வேண்டுமானால் எரிந்து தான் தீர வேண்டும்
ஒளியோடு வாழி ஊழிதோறு வாழி
ஒளி கண்ணை குருடாக்குவது போல புகழ்கர்வம் அறிவை குருடாக்கும்
ஒளி வரும் இடத்தில் இருள் தானாகவே விலகி ஓடும்
ஒளிபோல மனம் ஒருமுகப்படுத்தப்படும்போது அதன் ஆற்றல் அளவிடமுடியாதது
ஒளிமயமான மகிழ்வான உன்னத ஓவியமாக உன் குறிக்கோளை கனவு காண்பாயாக
ஒளியிருந்தால்தான் பார்க்க முடியும் தெளிவிருந்தால்தான் உழைக்க முடியும்
ஒளியேற்றிய மணியாகப் பண்ணிட வைத்ததே வாழ்வென்னும் சானை
ஒளியை தர வேண்டுமானால் எரிந்து தான் தீர வேண்டும்
ஒளியோடு வாழி ஊழிதோறு வாழி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனியவை இன்று
ஒற்றுமை
ஒற்றுமை பயின்றாயோ உடம்பில் வலிமை யுண்டோ
ஒற்றுமையால் மேன்மையுண்டு ஒன்றுபட்டாலே உண்டு வாழ்வு
ஒற்றுமையில் சிறந்த உறவுமில்லை
ஒற்றுமையில்லாது உயர்ந்த வெற்றி உலகிலேது
ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
ஒற்றுமையே பலம் நாடு சுபிட்சமாக வாழ அது வழி அமைக்கும்
ஒற்றைக் கை தட்டினால் ஒசை பெருகிடுமோ
DrBALA SUBRA MANIAN
http://dbs1205.blogspot.in/
ஒற்றுமை பயின்றாயோ உடம்பில் வலிமை யுண்டோ
ஒற்றுமையால் மேன்மையுண்டு ஒன்றுபட்டாலே உண்டு வாழ்வு
ஒற்றுமையில் சிறந்த உறவுமில்லை
ஒற்றுமையில்லாது உயர்ந்த வெற்றி உலகிலேது
ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
ஒற்றுமையே பலம் நாடு சுபிட்சமாக வாழ அது வழி அமைக்கும்
ஒற்றைக் கை தட்டினால் ஒசை பெருகிடுமோ
DrBALA SUBRA MANIAN
http://dbs1205.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|