Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஸ்பெஷல் சாம்பார் வடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
ஸ்பெஷல் சாம்பார் வடை
ஸ்பெஷல் சாம்பார் வடை
தேவையானவை: உளுந்து, துவரம்பருப்பு - தலா ஒரு கப், வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப், தக்காளி - 4, புளி - ஒரு எலுச்சம்பழம் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து மசிக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து அரைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து... வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளியோடு, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து கரையும் வரை வதக்கி, கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்பு அதில் மசித்த பருப்பு, அரைத்து வைத்திருக்கும் தனியா மசாலா, தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் மணக்கும் சாம்பார் ரெடி. கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுத்கவும். உடனே அதனை சாம்பாரில் போட்டெடுத்து, ட்ரேயில் அடுக்கவும். பரிமாறுவதற்கு முன், சூடான சாம்பாரை மேலே ஊற்றி... நெய் விட்டுப் பரிமாறவும்.
[You must be registered and logged in to see this link.]
தேவையானவை: உளுந்து, துவரம்பருப்பு - தலா ஒரு கப், வெங்காயம் (நறுக்கியது) - ஒரு கப், தக்காளி - 4, புளி - ஒரு எலுச்சம்பழம் அளவு, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 6, தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்கு கழுவி அரைக்கவும். அவ்வப்போது தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். துவரம்பருப்பை, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து மசிக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் சிவக்க வறுத்து அரைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து... வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளியோடு, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து கரையும் வரை வதக்கி, கரைத்து வடிகட்டிய புளித் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்பு அதில் மசித்த பருப்பு, அரைத்து வைத்திருக்கும் தனியா மசாலா, தேவையான தண்ணீர் சேர்த்து கலக்கி கொதிக்க விடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் மணக்கும் சாம்பார் ரெடி. கடாயில் எண்ணெய் விட்டு உளுந்து மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுத்கவும். உடனே அதனை சாம்பாரில் போட்டெடுத்து, ட்ரேயில் அடுக்கவும். பரிமாறுவதற்கு முன், சூடான சாம்பாரை மேலே ஊற்றி... நெய் விட்டுப் பரிமாறவும்.
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஸ்பெஷல் சாம்பார் வடை தயாரிக்க
» ரசிக்க -ருசிக்க ...ஸ்பெஷல் சாம்பார் வடை
» நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்
» சாம்பார் வடை
» சாம்பார் வடை
» ரசிக்க -ருசிக்க ...ஸ்பெஷல் சாம்பார் வடை
» நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்
» சாம்பார் வடை
» சாம்பார் வடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|