தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எதிலும் நுழைவது சுலபம் திரும்புவதே கடினம்

View previous topic View next topic Go down

எதிலும் நுழைவது சுலபம் திரும்புவதே கடினம் Empty எதிலும் நுழைவது சுலபம் திரும்புவதே கடினம்

Post by முழுமுதலோன் Tue Dec 31, 2013 9:56 am

ஏன்''''எப்படி'''''''''''எது -------------------

எதிலும் எவ்வளவு தூரத்திற்கு பிறகு போகக்கூடாது என்றிவது திறமை

எதிலும் நுழைவது சுலபம் திரும்புவதே கடினம்

எது எப்போது கிடைக்க வேண்டுமோ அது அப்போது நடக்கும் கிடைக்கும்

எது தவிர்க்க முடியாததோ அதற்கு ஒத்து போக வேண்டும்

எது பொதுவாக இல்லையோ அது மனிதத்தன்னையாக் இல்லை

எது வந்த போதும் துரதிட்டத்தை வெல்லத் துணிவு வேண்டும்

எதுவாயினும் கிடைத்ததில் திருப்தியடைவதே மகிழ்ச்சிக்கு வழி

எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது

எதுவும் எவருக்கும் சொந்தமில்லை என்பது நாணயத்தின் மறுபக்க்ம்

எதுவோடும் விரோத மில்லாத போது அழகின் தரிசனம் கிடைக்கிறது

எதுவோடும் விரோதமில்லாத போது அழகின் தரிசனம் கிடைக்கிறது

எதை இழந்தாலும் கண்ணியம்

எதை இழந்தாலும் சுதந்திரத்தை மட்டும் இழக்கக் கூடாது

எதை எதையோ கேட்கிறார் இறைவனிடம் உண்மையை யாரும் கேட்பதில்லை

எதை தியானிக்கிறோமோ அதன் இயல்பு உள்ளத்துக்கு வகுகிறது

எதை பொருட்படுத்தாமல் விட வேண்டுமென கற்பதே பேர‌றிவு

எதைக் காதல் என்று கருதிக் கொள்கிறோமோ அது வெறும் கிளர்ச்சிதான்

எதைதொட்டாலும் வலிக்காத மென்மையாக தொடபழகு

எதையும் அழகற்ற தென்று சொல்லாதே என் நண்பனே

எதையும் கொடுக்கத் தெரியாதவனுக்கு அதை அனுபவிக்க தெரியாது

எதையும் செய்யாமல் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல்

எதையும் தாங்கும் இதயமிருந்தால் இறுதி வரைக்கும் அமைதிருக்கும்

எதையும் துவங்கும் போது பிறர் சொல்வதை விட சரியானதை தேர்ந்தெடு

எதையும் நிந்தை செய்யாத சிறந்ததொரு குணம் வேண்டும்

எதையும் புரிந்து கொள்ள அதை முழுமையாக அனுபவிப்பதே வழி

எந்த அழகும் மனிதனுக்கு நீடித்த அழகு கொடுக்காது
[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

எப்படி இறந்தார் என்பதை விட எப்படி வாழ்ந்தார் என்பதே வரலாறு

எப்படி என்ற கேள்வியில் மானம் அழிந்தது

எப்படி பொறுத்திடுவேன் அவன்

எப்படி விளையாண்டோம் என்பதும் குறிக்கப்படும்

எப்படி வென்றோம் என்பது மட்டுமல்ல

எப்படியும் பணம் பண்ண வேண்டுமென்பது நகர மனோபாவம்

எப்படியோ மனிதம் குரங்காய் ஆனது

=======================================================================
ஏன் எதற்கு என கேள் எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே

ஏன் என்பது தெளிவாகாமால் எப்படி என்பது உருவாக முடியாது

ஏன் என்ற கேள்வியில் ஞானம் பிறந்தது

ஏன் என்ன எப்படி என்ற ஞானமில்லாது எதுவும் இயங்காது

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எதிலும் நுழைவது சுலபம் திரும்புவதே கடினம் Empty Re: எதிலும் நுழைவது சுலபம் திரும்புவதே கடினம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 10:00 am

எது தவிர்க்க முடியாததோ அதற்கு ஒத்து போக வேண்டும்

இன்பம் பெருகும் வாக்கியம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum