Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கயவரின் வாழ்வு கருவின் குற்றமல்ல அது மனிதன் குற்றம்
Page 1 of 1 • Share
கயவரின் வாழ்வு கருவின் குற்றமல்ல அது மனிதன் குற்றம்
கயமை
கயமை உள்ளவருக்கும் சட்டம் பொருட்டில்லை
கயமை என்பது கள்ள நாய் போல கண்டதையெல்லாம் உண்டு விடும்
கயமை என்பது மற்றவர் துன்பத்திலே இன்பம் தேடுவது
கயமை கரும்பை விட இனிக்கும் ஆனால் வாயை கிழிக்கும்
கயமை செய்தால் சிறைக்கடிமை
கயமை செய்யும் திறமையின் பெயர் அறிவல்ல,இழிவு அது
கயமை தீர தீயை அனுப்புவான்
கயமை நீக்கி புனிதனாக்கும் மருந்து
கயமை வாழ்வுக்கு வளமை கழுத்துக்கு கத்தி
கயமைக்கு உடனே பலன் கிடைக்கும் நெடுநாள் சிறையிருக்க வேண்டும்
கயமையும் ஊழலும் கொடுமை
கயமையும் காமமும் முதுமையிலும் உலர்ந்து விடுவதில்லை
கயவர் காதில் போட்ட வதந்தி குப்பையில் போட்ட காட்டுத் தீயாகும்
கயவர் ஞானம் அடைவதில்லை
கயவர் நிறைந்த நாட்டின் சனநாயகம் திரிந்த பால் போல
கயவர்கள் எதற்கு அஞ்சுவார் ??
கயவர்கள் கூட்டணி கொள்ளையை பங்கு போட்டுக் கொள்ள
கயவரின் கைபிடித்தவன் கழிவுநீர் தொட்டியென சாகிறான்
கயவரின் வாழ்வு கருவின் குற்றமல்ல அது மனிதன் குற்றம்
கயவருக்கு ஆதரவு கொடுத்தாலும் கயமையென்ற குற்றமே
கயவருக்கு கடந்த காலமுண்டு புனிதருக்கே எதிர்காலமுண்டு
கயவருக்கு கள்ள பணத்தை கொடுத்தான் தானே அழித்துக்கொள்ள
கயவருக்கு பொருள் கிடைத்தால் கலவரமாகும்
கயவரே நண்பரை புதைக்க பழி தோண்டுகிறார்
கயவரோ நீதியை நிதியால் வென்று விடுவார்
கயவரோ பனி போல ஆசை சூட்டிலே நிலைப்பதில்லை
கயவரே பாவங்களை மறைக்க குழி தோண்டுகிறார்
கயவன் நடித்துக் கொல்வான்
கயவன் நாக்கு அது பொய் பேசாது
கயவனின் சிதையிலே காமம்,களவு,அச்சம்,ஆசையென நாலு கதவுகள்
கயவனும் திருந்திடவே இருவாசகம் தந்தான் திருவள்ளுவனே
Posted by DrBALA SUBRA MANIAN
கயமை உள்ளவருக்கும் சட்டம் பொருட்டில்லை
கயமை என்பது கள்ள நாய் போல கண்டதையெல்லாம் உண்டு விடும்
கயமை என்பது மற்றவர் துன்பத்திலே இன்பம் தேடுவது
கயமை கரும்பை விட இனிக்கும் ஆனால் வாயை கிழிக்கும்
கயமை செய்தால் சிறைக்கடிமை
கயமை செய்யும் திறமையின் பெயர் அறிவல்ல,இழிவு அது
கயமை தீர தீயை அனுப்புவான்
கயமை நீக்கி புனிதனாக்கும் மருந்து
கயமை வாழ்வுக்கு வளமை கழுத்துக்கு கத்தி
கயமைக்கு உடனே பலன் கிடைக்கும் நெடுநாள் சிறையிருக்க வேண்டும்
கயமையும் ஊழலும் கொடுமை
கயமையும் காமமும் முதுமையிலும் உலர்ந்து விடுவதில்லை
கயவர் காதில் போட்ட வதந்தி குப்பையில் போட்ட காட்டுத் தீயாகும்
கயவர் ஞானம் அடைவதில்லை
கயவர் நிறைந்த நாட்டின் சனநாயகம் திரிந்த பால் போல
கயவர்கள் எதற்கு அஞ்சுவார் ??
கயவர்கள் கூட்டணி கொள்ளையை பங்கு போட்டுக் கொள்ள
கயவரின் கைபிடித்தவன் கழிவுநீர் தொட்டியென சாகிறான்
கயவரின் வாழ்வு கருவின் குற்றமல்ல அது மனிதன் குற்றம்
கயவருக்கு ஆதரவு கொடுத்தாலும் கயமையென்ற குற்றமே
கயவருக்கு கடந்த காலமுண்டு புனிதருக்கே எதிர்காலமுண்டு
கயவருக்கு கள்ள பணத்தை கொடுத்தான் தானே அழித்துக்கொள்ள
கயவருக்கு பொருள் கிடைத்தால் கலவரமாகும்
கயவரே நண்பரை புதைக்க பழி தோண்டுகிறார்
கயவரோ நீதியை நிதியால் வென்று விடுவார்
கயவரோ பனி போல ஆசை சூட்டிலே நிலைப்பதில்லை
கயவரே பாவங்களை மறைக்க குழி தோண்டுகிறார்
கயவன் நடித்துக் கொல்வான்
கயவன் நாக்கு அது பொய் பேசாது
கயவனின் சிதையிலே காமம்,களவு,அச்சம்,ஆசையென நாலு கதவுகள்
கயவனும் திருந்திடவே இருவாசகம் தந்தான் திருவள்ளுவனே
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வேண்டா மனைவி கைப்பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» குற்றம் கண்டுபிடிக்கும் குணம்.
» "குற்றம் "
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» குற்றம் கண்டுபிடிக்கும் குணம்.
» "குற்றம் "
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|