Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போகட்டும்
Page 1 of 1 • Share
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போகட்டும்
கண்
கண் அளவாய் நின்றதே காணும் கதிர் ஒளிதான்
கண் ஒன்றுதான் அதில் சிலதான் நற்காட்சி காணுமே
கண் சிமிட்டும் நேரக் கனவு இந்த உலகம்
கண் திறந்திட வேண்டும் மண் பயனுற வாழ வேண்டும்
கண் திறந்து நடந்து வாய் திறந்து வாழ்த்தி மண் மேலே புகழானவர் அவர் ஞானி
கண் பார்வை இல்லாதவருக்கு உலகமே இருள்
கண் புதுமையை ரசிக்கிறது காது பழமையை இரசிக்கிறது
கண் புதுமையை விரும்புகிறது காது பழமையை விரும்புகிறது
கண் போனவன் உலகம் இருளென்பான்
கண்கள் அருகே இமையிருக்கும் அந்த விழிகள் இமையை பார்த்ததில்லை
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்றது மடமை
கண்கள் என்பவை கருணையின் இருப்பிடம்
கண்கள் பெரிய ஆபத்தை கானும் மனமே சிறிய ஆபத்தையும் உணரும்
கண்களில் விழுந்த தூசி போல கர்வம் உலகையே மறைக்கும்
கண்களென்ற நிலத்திலே கருணை பயிருற்றால் ஈகை பிறக்கும்
கண்களே நல் வாழ்க்கையின் வாசல்கள் எனப்படும்
கண்களை அகற்றி மிரட்டினால் குழந்தைகளும் பகை கொள்ளும்
கண்காணி இல்லையென்று க்ள்ளம் பல செய்யாதீர் கண்காணி இல்லாத இடமில்லை
கண்ட கனா பொய்யென்று கண் விழித்துக் கான்பாயே
கண்டது காமுறும் உள்ளம் உள்ள மனிதனும் மிருகமே
கண்டதெல்லாம் காட்சி உண்டதெல்லாம் உணவு என்று மயங்குவது மடைமை
கண்டறிந்து மாட்சி உணர்ந்து காலமெல்லாம் உழைத்து வாழ்வது கடமை
கண்டிலாது ஒன்று கண்டோம் எனக் கைக்கூலி கொள்வோர்
கண்டே மனம் வைப்பது கற்பிலை காண்
கண்ண கலமே அவள் கல்வி
கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரிப்பாரோ
கண்ணிருந்தும் கல்வியில்லாதவர் குருடரே
கண்ணிலும் எத்தனை நுண்ணியது நம் உள்ளம்
கண்ணிலே அன்பு வளர்த்தால் உலகம் அழகாகத் தெரியும்
கண்ணிலே கண்ணாடி அணிந்தால் உலகம் பசுமையாகத் தெரியும்
கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே தெய்வம் உண்டு
கண்ணின் அழகு கருணையிலே கண்ணின் மையில் இல்லை
கண்ணின் ஒழுக்கம் கண்ணியம்
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்
கண்ணுக்கு அழகு கருணை காலுக்கு அழகு நன்னடத்தை
கண்ணுக்கு கடிவாளமென்பது ஒழுக்கம்
கண்ணுக்கு கண்ணும் கைக்கு கையும் பகையாவது உன் அகந்தையே
கண்ணுக்கு கருணையே மையாகும்
கண்ணுவதல்லால் கவலை படேல் நெஞ்சே நல்வழி.
கண்ணை குத்தியவன் கண்ணை பழிதீர்த்தால் உலகமே குருடாகும்
கண்ணை திற்ந்து கெட்டவர் பலர்
கண்ணை மூடினாலும் அது பார்ப்பதை நிறுத்துவதில்லை
கண்ணை வென்றவனால் தான் துறவறத்தில் நிற்க முடியும்
கண்ணைக் கசக்குபவர் நம் கண்ணை மறைக்க கூடும்
கண்ணையே காத்தாலும் இமையின் அருமை தெரியாது கண்ணுக்கு
கண்ணோக்கி காணாமலே ஆண்டவனை உணர்ந்தவன் ஞானி
கண்ணோடு பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உலகில் ஒரு காட்சியிருக்கிறது
கண்மயக்கால் பிழைப்போர் பலராம்
கண்மூடி உறங்கி விட்டு காலத்தை குறை சொல்வதேன்
கண்மூடி நடந்து வாய் மூடி வாழ்ந்து மண்மூடிப் போனவர் பலகோடி
கண்மூடி மந்திரம் சொல்லி காலம் கழித்தால் வரமாட்டான் காலம்
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போகட்டும்
Posted by DrBALA SUBRA MANIAN
கண் அளவாய் நின்றதே காணும் கதிர் ஒளிதான்
கண் ஒன்றுதான் அதில் சிலதான் நற்காட்சி காணுமே
கண் சிமிட்டும் நேரக் கனவு இந்த உலகம்
கண் திறந்திட வேண்டும் மண் பயனுற வாழ வேண்டும்
கண் திறந்து நடந்து வாய் திறந்து வாழ்த்தி மண் மேலே புகழானவர் அவர் ஞானி
கண் பார்வை இல்லாதவருக்கு உலகமே இருள்
கண் புதுமையை ரசிக்கிறது காது பழமையை இரசிக்கிறது
கண் புதுமையை விரும்புகிறது காது பழமையை விரும்புகிறது
கண் போனவன் உலகம் இருளென்பான்
கண்கள் அருகே இமையிருக்கும் அந்த விழிகள் இமையை பார்த்ததில்லை
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமையற்றது மடமை
கண்கள் என்பவை கருணையின் இருப்பிடம்
கண்கள் பெரிய ஆபத்தை கானும் மனமே சிறிய ஆபத்தையும் உணரும்
கண்களில் விழுந்த தூசி போல கர்வம் உலகையே மறைக்கும்
கண்களென்ற நிலத்திலே கருணை பயிருற்றால் ஈகை பிறக்கும்
கண்களே நல் வாழ்க்கையின் வாசல்கள் எனப்படும்
கண்களை அகற்றி மிரட்டினால் குழந்தைகளும் பகை கொள்ளும்
கண்காணி இல்லையென்று க்ள்ளம் பல செய்யாதீர் கண்காணி இல்லாத இடமில்லை
கண்ட கனா பொய்யென்று கண் விழித்துக் கான்பாயே
கண்டது காமுறும் உள்ளம் உள்ள மனிதனும் மிருகமே
கண்டதெல்லாம் காட்சி உண்டதெல்லாம் உணவு என்று மயங்குவது மடைமை
கண்டறிந்து மாட்சி உணர்ந்து காலமெல்லாம் உழைத்து வாழ்வது கடமை
கண்டிலாது ஒன்று கண்டோம் எனக் கைக்கூலி கொள்வோர்
கண்டே மனம் வைப்பது கற்பிலை காண்
கண்ண கலமே அவள் கல்வி
கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரிப்பாரோ
கண்ணிருந்தும் கல்வியில்லாதவர் குருடரே
கண்ணிலும் எத்தனை நுண்ணியது நம் உள்ளம்
கண்ணிலே அன்பு வளர்த்தால் உலகம் அழகாகத் தெரியும்
கண்ணிலே கண்ணாடி அணிந்தால் உலகம் பசுமையாகத் தெரியும்
கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே தெய்வம் உண்டு
கண்ணின் அழகு கருணையிலே கண்ணின் மையில் இல்லை
கண்ணின் ஒழுக்கம் கண்ணியம்
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்
கண்ணுக்கு அழகு கருணை காலுக்கு அழகு நன்னடத்தை
கண்ணுக்கு கடிவாளமென்பது ஒழுக்கம்
கண்ணுக்கு கண்ணும் கைக்கு கையும் பகையாவது உன் அகந்தையே
கண்ணுக்கு கருணையே மையாகும்
கண்ணுவதல்லால் கவலை படேல் நெஞ்சே நல்வழி.
கண்ணை குத்தியவன் கண்ணை பழிதீர்த்தால் உலகமே குருடாகும்
கண்ணை திற்ந்து கெட்டவர் பலர்
கண்ணை மூடினாலும் அது பார்ப்பதை நிறுத்துவதில்லை
கண்ணை வென்றவனால் தான் துறவறத்தில் நிற்க முடியும்
கண்ணைக் கசக்குபவர் நம் கண்ணை மறைக்க கூடும்
கண்ணையே காத்தாலும் இமையின் அருமை தெரியாது கண்ணுக்கு
கண்ணோக்கி காணாமலே ஆண்டவனை உணர்ந்தவன் ஞானி
கண்ணோடு பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உலகில் ஒரு காட்சியிருக்கிறது
கண்மயக்கால் பிழைப்போர் பலராம்
கண்மூடி உறங்கி விட்டு காலத்தை குறை சொல்வதேன்
கண்மூடி நடந்து வாய் மூடி வாழ்ந்து மண்மூடிப் போனவர் பலகோடி
கண்மூடி மந்திரம் சொல்லி காலம் கழித்தால் வரமாட்டான் காலம்
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போகட்டும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப் போகட்டும்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» 12 வகை உணவுப் பழக்கம்.
» தூங்கும் பழக்கம்
» உணவுப் பழக்கம்...
» இடது கை பழக்கம்
» இடக்கைப் பழக்கம்! ஏன் வருகிறது?
» தூங்கும் பழக்கம்
» உணவுப் பழக்கம்...
» இடது கை பழக்கம்
» இடக்கைப் பழக்கம்! ஏன் வருகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|