Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
Page 1 of 1 • Share
எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
எதிர்ப்பார்ப்பு
எதற்கு அச்சப்படுகிறோமோ அது நடந்து விடும்
எதற்கும் இருபக்கம் ஒன்று சரிமற்றது தவறு நடுவே இருப்பது சர்வநாசம்
எதற்கும் கலங்காதே எதற்கும் தயங்காதே பொறுமை அதன் குறிகோளை சாதிக்கும்
எதிகாலத்தை பற்றி கவலைபட்டு கொண்டிருந்தால் நிகழ்காலமும் நாசம்
எதிர் பாராது கொடுப்பவன் பால் தரும் தாய்க்கு சமம்
எதிர்கால மனிதன் நிச்சயம் இதைவிட முழுமையடைவான்
எதிர்காலத்தில் எதிர் எதிரான புதிர்களுக்கு விடை காண வேண்டும்
எதிர்காலத்தில் மனிதன் எதிர்பாராத பல முரண்பாடுகளை சந்திக்க நேரிடும்
எதிர்காலத்துக்கு இளைஞரை தயார்படுத்தினாலே அவர்களுக்கு எதிர்காலமுண்டு
எதிர்காலத்துக்கு சிந்திக்க மறந்து விடாதே
எதிர்காலத்தை அறியவும் இயல்பை மாற்றி கொள்ளவும் முடிவதில்லை
எதிர்காலத்தை பற்றி சந்திக்கிறோம் ஆனால் திட்டமிட தவறி விடுகிறோம்
எதிர்காலமென்பது முகபக்கம் அதை பார்ப்பவர்க்கு தடுமாற்றம் இல்லை
எதிர்ப்பார்ப்பும் சுயநலமும் உள்ள உறவுகள் அவமானச் சின்னம்
எதிர்ப்பு என்பது ஒரு முறையான நட்பே
எதிர்ப்பு என்பதை பகைமையாக எண்ணி விடக் கூடாது
எதிர்பார்த்து கொடுப்பவன் கடன் தரும் வியாபாரியே
எதிர்பார்ப்பு அதிகமாவதால் கல்யாணங்கள் தோல்வியடைகின்றன
எதிர்பார்ப்பு குறைவாக இருந்தால் ஏமாற்றமும் சிறிதாக இருக்கும்
எதிர்பார்ப்பே எல்லா இதய வலிகளுக்கும் காரணமான நோய்
எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
எதிர்பாராத ஏமாற்றம் ஆழமான தழும்பாகி விடும்
Posted by DrBALA SUBRA MANIAN
எதற்கு அச்சப்படுகிறோமோ அது நடந்து விடும்
எதற்கும் இருபக்கம் ஒன்று சரிமற்றது தவறு நடுவே இருப்பது சர்வநாசம்
எதற்கும் கலங்காதே எதற்கும் தயங்காதே பொறுமை அதன் குறிகோளை சாதிக்கும்
எதிகாலத்தை பற்றி கவலைபட்டு கொண்டிருந்தால் நிகழ்காலமும் நாசம்
எதிர் பாராது கொடுப்பவன் பால் தரும் தாய்க்கு சமம்
எதிர்கால மனிதன் நிச்சயம் இதைவிட முழுமையடைவான்
எதிர்காலத்தில் எதிர் எதிரான புதிர்களுக்கு விடை காண வேண்டும்
எதிர்காலத்தில் மனிதன் எதிர்பாராத பல முரண்பாடுகளை சந்திக்க நேரிடும்
எதிர்காலத்துக்கு இளைஞரை தயார்படுத்தினாலே அவர்களுக்கு எதிர்காலமுண்டு
எதிர்காலத்துக்கு சிந்திக்க மறந்து விடாதே
எதிர்காலத்தை அறியவும் இயல்பை மாற்றி கொள்ளவும் முடிவதில்லை
எதிர்காலத்தை பற்றி சந்திக்கிறோம் ஆனால் திட்டமிட தவறி விடுகிறோம்
எதிர்காலமென்பது முகபக்கம் அதை பார்ப்பவர்க்கு தடுமாற்றம் இல்லை
எதிர்ப்பார்ப்பும் சுயநலமும் உள்ள உறவுகள் அவமானச் சின்னம்
எதிர்ப்பு என்பது ஒரு முறையான நட்பே
எதிர்ப்பு என்பதை பகைமையாக எண்ணி விடக் கூடாது
எதிர்பார்த்து கொடுப்பவன் கடன் தரும் வியாபாரியே
எதிர்பார்ப்பு அதிகமாவதால் கல்யாணங்கள் தோல்வியடைகின்றன
எதிர்பார்ப்பு குறைவாக இருந்தால் ஏமாற்றமும் சிறிதாக இருக்கும்
எதிர்பார்ப்பே எல்லா இதய வலிகளுக்கும் காரணமான நோய்
எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
எதிர்பாராத ஏமாற்றம் ஆழமான தழும்பாகி விடும்
Posted by DrBALA SUBRA MANIAN
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
எதிர்பார்ப்பு இன்மையேல் வாழ்க்கை இனிக்காது என்பது என் எண்ணம்...
Re: எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
எதிர்பார்ப்பு குறைவாக இருந்தால் ஏமாற்றமும் சிறிதாக இருக்கும்...
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
மிக மிக உண்மையான கருத்து
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» எல்லா பிரச்னைகளுக்கும் காரணம், நம்பிக்கைதான்…!
» எல்லா உண்மையும் தெரியவரும்.
» உழைப்பே எல்லா இன்பங்களுக்கும் த்ந்தை
» எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது.
» எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?
» எல்லா உண்மையும் தெரியவரும்.
» உழைப்பே எல்லா இன்பங்களுக்கும் த்ந்தை
» எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது.
» எல்லா பொருட்களும் செவ்வகமாக இருப்பதேன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|